Proof proof nu pesikkittanga.. ஆனா அது என்னான்னு எங்களுக்கு sollaliye ji.. Sollaliye.. Itha naan enga போய் solluven?? யாருகிட்ட solluven??ஆதாரங்கள் ஊர்ஜிதம் ஆகி இருக்கு.
Proof proof nu pesikkittanga.. ஆனா அது என்னான்னு எங்களுக்கு sollaliye ji.. Sollaliye.. Itha naan enga போய் solluven?? யாருகிட்ட solluven??ஆதாரங்கள் ஊர்ஜிதம் ஆகி இருக்கு.
Yenna sis.... Neenga sirikirathe sari illaiyeeeee???????
????yannathu ippadi vedi kundu ila atom bomb ithu?
kavingar aluga vechutingale????
sub-collector avanga velaiya correct ah than pathu irukanga
appo vilan entry ah??
நித்திலா தான் ஊர்ஜிதப் படுத்திய அனைத்து ஆதாரங்களையும் யுகேந்திரனிடம் காட்டுகிறாள்.Proof proof nu pesikkittanga.. ஆனா அது என்னான்னு எங்களுக்கு sollaliye ji.. Sollaliye.. Itha naan enga போய் solluven?? யாருகிட்ட solluven??
??அருமையான பதிவு
யுகேந்திரன் நிலமையை நினைத்தால்
கஷ்டமாக இருக்கிறது
K ji..நித்திலா தான் ஊர்ஜிதப் படுத்திய அனைத்து ஆதாரங்களையும் யுகேந்திரனிடம் காட்டுகிறாள்.
கடத்தப்பட்ட மரங்கள் எங்கே கைமாறுகின்றன, இதில் யாரெல்லாம் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்பரசுவின் பெயரும் அதில் அடக்கம் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
நாம் ஒருத்தர் மேல அன்பு பாசம் எல்லாவற்றுக்கும் மேல நம்பிக்கை வைத்து அவங்களை நம்ம மனசில் ஒரு இமேஜ் செய்து இருப்போம்... அந்த பிம்பம் தவறு என்றை தெரியும் போது வர வலி ரொம்ப பெரிசு... அதை தாங்கிக்கவே முடியாது... யுகி தன் அப்பா மேல வைத்து இருந்த பிம்பம் இப்ப உடையும் போது அந்த வலி ரொம்ப பெருசு...Ji.. இந்த epi யை திரும்ப திரும்ப படிச்சப்போ என் மண்டையில் உதித்த சிந்தனை என்னவெனில்..
உங்க attitude towards life and relationship s awesome ji.. General a இந்த மாதிரி scene ல herovukkum heroinekkum nalla muttikkum.. En கொள்கை தான் பெருசு னு.. கொடுமை என்னனா muttikkarathu kolgaigal dan அவங்க illaine அவங்களுக்கு purithathu.. But ur level of understanding s செம ji.. Vera level.. But அந்த அழுகை எதுக்கு?? Dhrogam pannathu appa vaa இருக்குமோ ன்ற doubt க்காக வா??