கோயம்புத்தூர் காரர்ங்க அவ்வளவு நல்லவங்களாம்.?அருமையான பதிவு
சலிப்பு எதுக்கு இவ்வளவு நல்ல பதிவு
மரவீட்டுக்கு அல்லாறும் சேர்ந்து போலாங்க அம்மணி
அதென்ன கோயமுத்தூர் குசும்பு
உண்மையை சொன்னா
கோயம்புத்தூர் காரர்ங்க அவ்வளவு நல்லவங்களாம்.?அருமையான பதிவு
சலிப்பு எதுக்கு இவ்வளவு நல்ல பதிவு
மரவீட்டுக்கு அல்லாறும் சேர்ந்து போலாங்க அம்மணி
அதென்ன கோயமுத்தூர் குசும்பு
உண்மையை சொன்னா
ஆமாம். மிகவும் நல்ல, சரியான கருத்து.Semma interesting update Zainab... அப்படியே அந்த காடு, ட்ரீ ஹவுஸ் எல்லாத்தையும் கண் முன்னாடி கொண்டு வந்துட்டீங்க...
கவிஞரே அவ்வளவு சீரியஸா ஒரு லெட்டர் எழுதும்போதும் அது என்ன கடைசி இரண்டு வரி கிண்டல்!!! நீங்க சாப்பாட்டை கூட்டிக்கோங்க கவிஞரே நிலாவைத் தூக்கும் அளவிற்கு....
கரெக்ட் வேதம் புதிது பாடல் அழகியின் கண்களிலிருந்து தப்பவில்லை... இப்படிதான் எனக்கு தோணுச்சு. ??
இன்றைக்கு ஆண் குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்கள் நினைத்தால் அடுத்த தலைமுறையிலாவது இப்படி வக்கிரபுத்தி இல்லாத ஆண்களை உருவாக்கலாம்.
Hi friends...
மீண்டும் உங்களைக் காண வந்திருக்கிறேன். இன்றைய பதிவு கொஞ்சம் உங்களுக்கு சலிப்பாக இருக்கலாம். பரவாயில்லை... படியுங்கள். பொள்ளாச்சியின் சப் கலெக்டராக நித்திலாவுக்கும் சில தார்மீகக் கடமைகள் இருக்கின்றதல்லவா?
தரவுகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொண்டேன். மனநல நிபுணர்களால் வழங்கப்பட்ட தகவல்களையே பெரிதும் உபயோகித்திருக்கிறேன். கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அழகி.
View attachment 9704View attachment 9706
https://www.smtamilnovels.com/nk11/
Apadiyaa beauty kaa... appo naanu naanu.. sema comedy letter thaan kadaisi paraparappu ila solla maranthuten.. ??கோயம்புத்தூர் காரர்ங்க அவ்வளவு நல்லவங்களாம்.?
????Miga arumaiyana pathivu sis good plan athai alaga execute panni kaiyum kalavuma culpritsa pidichutaanga ?????
நன்றி ப்ரதீபா.???????ஒரு நாழிகை யில் ஆரம்பித்து..., அப்புறம் நடந்த கடத்தல், காட்டின் நிலை , பறவைகள் சத்தம் எல்லாம் அழகான வர்ணனை....... ???????ஒரே மூச்சில் முழு கடத்தலையும்., போலீஸ் வந்ததையும் விறு விறுப்பா சொல்லிட்டீங்க அக்கா....