நன்றி.??இந்த பதிவில் சலிப்பு தட்டுவது போல் எதுவும் இல்லையே சகோதரி அருமையான கருத்துக்கள் இன்றைய தாய்மார்களின் எண்ணங்களை நித்திலாவின் வாயிலாக சொல்லியது மிக பொருத்தம் இருவரின் புரிதல் மிக அழகு கடத்தல் நாடகம் மர வீடு கொஞ்சம் படபடப்பு தான் இப்போது
??????Semma ...ka..??
கவிஞரே சூப்பர்....??
மர வீடு...??
அப்டி டூயட் பாடிட்டு இங்குட்டு திரும்புன ??அதிரடி நடவடிக்கை கடத்தல் காரங்க மேல அல்டிமேட்...????
அப்போறம் எங்க சலிப்பு வந்துச்சு...??
சரோ ஜி! நீங்க எங்கேயோ போயிட்டீங்க.(அப்பிடி எங்க போயிட்டேன்னு அலர்ற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேக்குது. மர வீட்டைத்தான் சொன்னேன் சரோ ஜி!)Zainab awsome ud?????
ஆமாம் அழகி சலிப்பு தட்டியது உண்மை
ஆனால் உங்க மேல பின்னே என்ன அவசரம் உங்களுக்கு ?
பிடிச்ச முகத்தை காட்டின பிறகு முடிச்சு இருக்கலாமே
யூகி முஷ்டி இறுக.......!
கண்ணில் கண்ணீர் கசிய.......
என் வயித்திலே புளி கரைக்க.......
வெரி பட்?ஹீம்.....
எனக்கு யூகி ரியாக்சன் பாத்து மனசு கபில்ங்குது
யூகி அவ்வளவு பர்பெக்ட்
நைனா எப்பிடி பிக்பகெட்
(மரம் திருடுன என்ன...!!
பிக்பக்கெட் அடிச்ச என்ன...!!
எல்லாம் ஒண்ணு தான்??)
அவன் நைனாக்கு அப்பிடி வக்காலத்து வாங்குனே
எல்லாம் பூஸ் ஆயிடுமா??????
அன்பரசு பிள்ளை வளர்ப்பு சேடை போகலானா...
தாத்தா சத்திய மூர்த்தி பிள்ளை வளர்ப்பு சேடை போயிடுச்சா...
விந்தையிலும் விந்தையாடா இறைவா....
annual exam result pola orey tension of India pa.....??!!
நித்திலா
உனக்கு ஏனாம்மா எண்ணங்கள் முண்டியடிகாது அது தான் யூகி மன்சுல கொளுத்தி போட்டுட்டியே நெருப்பைஅப்புறம் என்ன...போவியா?
என்னவோ காதல் கடிதம் எழுதின போல பராவசத்தை பாரு...
அம்மினி கடைசி வரி உன்னை வாரிவிட்டு எழுதி இருக்காரு மா
பரதேவதையே கொஞ்சம் நல்லவாம் கொட்டிக்க ஹிம்....
யூகி
பாஸ் நீங்க கவிஞன் அய்யா
என்ன நசூக்காய் சொல்லிட்டிர்?
பெண்ணே நீ பூவையும் மிஞ்சி விட்டாய் எடையிலும் மெண்மையிலும்...,
இன்னும் கொஞ்சம் பூக்க விடு உன் பெண்மையும் மேலும் மலரட்டுமே ....
தூங்கின பெண்ணை துக்கினதும் இல்லாமா
நக்கலு...??
யூகி மைண்ட் வாயிஸ்?-
நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகானும் இல்லை ....
காதல் என்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை...
ஆஆஆஆஆஆ......ஓஓஓஓஓஓஒ......ஹூஹூஹுஹுஹு?
நித்தி லேடிஸ் கிளப்பில் பேசும் இடம் எல்லாம் நெத்திஅடி????????...
(கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்)
இன்னும் ஒண்ணும் செல்லிகுடுக்காணும்
ஆண் பிள்ளைகளுக்கு
என்ன தெரியுமா “பயம்”
எந்த தாய்யும் தன் குழந்தை கிரிமனல் அகிடுவான்னு கனவுல கூட நினைச்சு பார்க்க மாட்டா
ஆனா காலம் கூட சேரும் சில கெட்ட கூட்டு சேர்க்கை தான் அவனை மாத்தும்
எங்க நாம தப்பு பண்றோம்
சின்ன வயதில் அவங்க மனதில் இது தப்பு அதை குறித்து ஒரு பய உணர்வை புகட்டாது தான்
சில விஷ்யங்களை நிகழ்வுகள் நாம் நேர்ல பார்க்கலைனா கூட
டீவில இல்ல சிலர் சொல்லி கேட்டும் போது கூட நமக்குள் ஒரு பய உணர்வு தானா வரும் இப்போ கூட
அது சின்ன வயதில் நமக்கு சொல்லி சொல்லி உள்ளே பதிந்து இருக்கும் உணர்வு
( this is my point of view இப்போ நம்ப நாடு இருக்கும் நடப்புக்கு
வளரும் பிள்ளைகளுக்கு கண்டிபா பயத்தை புகட்டி சொல்லி வளர்க்கும் கட்டாயம்????)
பயம் இருக்கும் இடத்தில் ஒழுக்கம் இருக்கும்
மனசுக்கு ரம்மியமான ஒரு சுழலல்லுக்கு கூட்டி போயிட்டிங்க அழகி
fantastic ????கற்பனைக்கு கடிவளம் போட முடியவில்லை நான் அப்பிடியே அவங்க கூடவே காட்டுகுள்ளே போயிட்டேன்..
மரவீடு?
(வாழ்க்கையில் இது போல இடங்கள் ஒரு முறையாவது போக வேண்டும்...? சுற்றுலா இடம் )
View attachment 9741View attachment 9742
யூகி நீத்தி இது அவங்களுக்குகான இடம்...
இந்த பாட்டு என் மைண்டுக்கு வந்துச்சு
Superb dear????? konjam long cmt photein sry for tat ??????
????அருமை.காவல் வேலை பார்க்கும்போதே காதல் வேலையையும் வைத்துக்கொண்டார் கவிஞர்.ஆண்குழந்தை வளர்க்கும் பெற்றோறே வரும் தலைமுறை வழிமாறாமல் இருக்க உதவும்.நம் கலாச்சார முகமூடியை களைந்து புதியதோர் தலைமுறையை உருப்படியாக வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
Pattu wait pannuda next week therinjudumean..... @Zainab akka villain a nammakita kaatave mattranga akka.....????
ஹீஹீ????நன்றி ஜி?சரோ ஜி! நீங்க எங்கேயோ போயிட்டீங்க.(அப்பிடி எங்க போயிட்டேன்னு அலர்ற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேக்குது. மர வீட்டைத்தான் சொன்னேன் சரோ ஜி!)