உன் விசைபலகைக்கு போதை வஸ்து தடவி நீ எழுதுவியோ... பதிவுக்கு பதிவு எங்களை உன் எழுத்தால் மயக்கமுற செய்யுறீயே அதான் கேட்டேன்...
உன் எழுத்தில் போதை ஏத்தி எங்களை அறிதுயலுக்கு அழைத்து செல்கிறாய்...?? நீ மனதை மயக்கும் வித்தை கற்றவளோ...
இணையதளத்தில் இருந்து தகவல்களை சேகரித்து இருக்கலாம் ஆனால் உன் வரிகளில் கேட்கும் போது ஒரு வித இதம் இருக்கு... பதமாக சொன்னால் எதை வேண்டுமானாலும் கேட்கும் மனசு... ஏற்கும் புத்தி... என்பது சரிதானோ...??
சிப்பியில் தப்பிய நித்திலம்
அதுவே அவள் நமகரம்
விழிவீச்சோ கூறிய வைரம்
வார்த்தைகள் ஒவ்வொன்றும் -
அட்டைபூச்சி போல
கேட்பவர்கள் மனதில் ஒட்டிக்கொள்ளும் ....
யாரும் இல்லாத அத்துவானக்காட்டில் இருள் சூழ்ந்த வேலையில் மனசுக்கு பிடித்தமான நபருடன் ... பெரிய விருட்ஷத்தின் உச்சியில் ஒரு அழகான மரவீட்டில்... காந்தம் போன்ற பார்வையுடன்... குயிலுடன் போட்டி போடும் இனிமையான குரலில்... பாட்டு பாடி ...அதை தன்நிலை மறந்து ...வந்த வேலை மறந்து... பாடலுடன் ஒன்றி மெய் மறந்த நிலையில் நான் இருக்கும் போது அந்த வண்டி சத்தம் வந்து என் ரம்மியமான மன நிலையை கெடுத்து விட்டது மச்சான்.. ??
இதை விட கவிதையாக சொல்ல முடியுமா ... இரவின் தூக்கத்தை அந்த காட்டு பறவைகள் மட்டும் அல்ல இந்த வீட்டு பறவையாகிய நானும் தொலைத்துவிட்டேன்...
இன்னும் எங்களை உன் எழுத்தால் மயக்க வாழ்த்துக்கள்... next time no disturbance ??( when I am with Yugi ???) நித்தி மைண்ட் வாய்ஸ் ??