எல்லா அரசியல் வாதிகளும் சாக்கடை அல்ல.... பெரும்பாலும் அப்படி இருக்கிறார்கள் என்று சொல்லலாம் ...நல்ல அரசியல் தலைவர்களையும் இருந்த நாடு தானே அக்கா...
இப்ப தான் நம்ம தமிழ்நாட்டு அரசியல் இப்படி இருக்கு.....
இருப்பதே இரண்டு கட்சி ஒரு முறை ஒருவருக்கு என்றா அடுத்த முறை இன்னொருவருக்கு என்று தானே அக்கா இருக்கு.... வரும் தேர்தல் புதிய மாற்றத்தை உருவாக்குதா என்று பார்ப்போம்... ??
நான் தெரிஞ்சிகிட்டாது.. கமராஜர், அண்ணதுரை,கக்கன் மந்திரி, இவங்க பதவியில் இருக்கும் போதும் இல்லாத போதும் இவங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கூடயில்லை என்று எங்க தாத்தா சொல்லுவாங்க சாகும் போது கமராஜரிடம் இருந்த சொத்து 11/2ரூபாய்ன்னு ...
ஆனா இப்போ யார் அப்பிடி இருக்காங்க உள்நாட்டில் இல்லாமா வெளிநாடுகளிலும் இல்ல சேர்த்து வைக்கிறாங்க...
நியாமானவாங்க இருப்பாங்க ஆனா அவங்களை வெளியே வர விடமாட்டாங்க அப்பிடி பட்டவங்க இருக்கும் இடம் எல்லாம் புல்லு முளைத்து இருக்கும்.., இல்ல பழி பாவம் சுமத்தபட்டு ஆயுல் கைதியா தான் இருக்க முடியும்..
முதல்வன் படத்தில் வருபவர் போல ஒருத்தர் வந்த போதும் நம்ப அரசியலும், இந்த நாடும் முதல் இடத்துக்கு வரலாம்...
எனக்கு பிடிகாத ஒரு விஷ்யம் இந்த அரசியல் தான் அந்த news வந்தாலும் எழுந்து போயிடுவேன்..??
??
தானா காதுக்கு வந்தா தான்..