கனமாக தொடங்கி கவிதையாக முடித்து இருக்கீங்க..அருமை..
மாட்டியது அன்பரசர் தானா??கஷ்டம்.
வானதி அம்மா அந்த நிலையில் கூட நித்திலாக்காக பார்க்குறாங்க...அவங்களை இன்னும் பிடிக்குது.
ஒவ்வொரு பதிவிலும் எதாவது புதுசா கதையோட இணைச்சு குடுக்குறீங்க..?. இலக்கியத்தை ரசி்க்க வைக்கிறீங்க.
தெனாலி படத்துல வந்த பாட்டு வரிக்கு இப்ப தான் அர்த்தம் தெரியுது.?
மாட்டியது அன்பரசர் தானா??கஷ்டம்.
வானதி அம்மா அந்த நிலையில் கூட நித்திலாக்காக பார்க்குறாங்க...அவங்களை இன்னும் பிடிக்குது.
ஒவ்வொரு பதிவிலும் எதாவது புதுசா கதையோட இணைச்சு குடுக்குறீங்க..?. இலக்கியத்தை ரசி்க்க வைக்கிறீங்க.
தெனாலி படத்துல வந்த பாட்டு வரிக்கு இப்ப தான் அர்த்தம் தெரியுது.?