??
இப்ப அன்பரசு வந்து என்ன பண்ணப் போறாரோ தெரியலையே.. இந்த பதட்டத்துல என்னால கல்யாணத்தைக் கூட என்ஜாய் பண்ண முடியல... ??
ஆன்னாஊன்னா கலெக்டரைக் காட்டுக்குக் கூட்டிட்டுப்போறதே வேலையா போச்சு கவிஞருக்கு... மனுஷன் பேசிப்பேசியே எல்லாத்துக்கும் சம்மதம் வாங்கிடுறாருப்பா... ????