????அகநானூறு சொல்லியே அகத்தை கொள்ளை கொண்டு விட்டார் கவிஞர் தங்களின் தமிழ் இலக்கியத் தேடல் மெய் சிலிர்க்க வைக்கின்றது சகோதரி நன்றி
??? தகவலுக்கு நன்றி தம்பி.வெறும் 100 ஏக்கர் தென்னந்தோப்பு தானா???? எப்பா யுகேந்திரா நீ விவசாயி இல்லப்பா பண்ணையாரூ....
அழகு தேவி.??????As usual superb epi sis கல்யாணம் முடிஞ்சுடுச்சு. so happy sisஅகநானூறு பாடும் கவிஞருக்கு ஒரு பாடல்..
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய்யெழுத்துக்களில்
இருக்கும் அந்த மெல்லினம்
…மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்கு
பிடித்தது எல்லாம் இடையினம்
நீயே என் செல்வ ரத்தினம்
நெஞ்சம் தான் காஞ்சி பட்டினம்
தாங்காது கண்ணா
என் தளிர் மேனி பூவினம்
தூங்காத கண்கள்
உன் துணை தேடும் மீனினம்
குறுநகை முத்தினம்
கொடியிடை இது நூலினம்
கண்ணா உன் காதல் தரிசனம்
கையால் நீ பூசு சந்தணம்
…தென்பாங்கு பாடும்
உன் செவ்வாயில் தேனினம்
தேனுண்ண வந்தேன்
பொன் வண்டோடு ஓரினம்
வெளிநிறம் அஞ்சனம்
சிவந்தது ஒரு நூதனம்
??????Super epi ??
Happy married life Mrs.yukendran. Mr.nithila??????
தெரியலையே...யே...யே...ஐயையோ! உனக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியலையா சுவி.?
Mahesh babu expression illatha actor I completely agree with you ... I don’t like him too ??Zainab,இப்படி பண்றீங்களே!இந்த பதிவுக்கு கருத்து சொல்லனும் என்றால் முழுதும் இங்க copy பண்ணி வரிக்கு வரி கருத்து சொல்லனும். எதை சொல்ல எதை விட ன்னு வேற தெரியலையே ..சொக்கா சொக்கா!.
இனிமையான தமிழை 1 டம்ளர் குடிச்ச மாதிரி ஒரு உணர்வு.
"எங்கப்பாக்கு இதெல்லாம் பண்ண தெரியாது" எவ்வளவு நுணுக்கமான உணர்வு. நம்ம எல்லோர்க்குள்ளும் இது இருக்கும். வாழ்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் நமக்கு வேண்டியவர்களுக்காக இது போல் அவர்களுக்கு சாதகமா நினைத்திருப்போம்.?
யூகி யோட பேச்சு எப்போதுமே sharp. Just to the point. நித்திலா அவளுக்கே உரிய புரிதலும், தெளிவும்.
"கவிஞர்க்கு நித்திலா இல்லைன்னா யாருக்கும் இல்லை"?
வானதி அம்மா, யூகி ரெண்டு பேருமே ரொம்ப உணர்ச்சியின் பிடியில் இருக்காங்களோ..ஒரு வார்த்தை அப்பாகிட்ட பேசியிருந்திருக்கலாம். உறவி்ன் அருமை நித்திலா கிட்ட இருந்து வருமோ..
எவ்வளவு அழகான வார்த்தையாடல். சித்து வேலை யே தான்.?.கள்ளன்.
சங்க இலக்கியங்களில் வெகு சிலவற்றையே பள்ளியில் படிக்கின்றோம். அதுவும் ரசிச்சு இல்லை...கடமைக்காக..mark வாங்க.
ஆனா இப்போ குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி தரும் போதுதான் தான் அவ்வளவு ரசிக்க முடியுது. அதுக்கும் ஒரு வயசு வேணும் போல.?
அப்படியும்,நிறைய படிக்க வாய்ப்பே இல்லாமல் போகிறது. தமிழை பாடமாக எடுத்து படிப்பவர்கள் படிப்பார்களோ என்னவோ..அதிலும் அகநானூறு,இன்பத்துப்பால் எல்லாம் taboo..but அதுலயும் ஒர அழகியல் இருக்கன்னு காட்டுறீங்க..???
ஆனா,
குறும்பு,குசும்பு,அன்பு,ஆற்றாமை,சோகம்,கோபம்,அழுகை,காதல்,களவு அப்படின்னு ஒவ்வோரு உணர்வையும் அழகா உணர்த்தும் யூகி character kku expressionஏ இல்லாத/வராத Mageshbabu face ஐ connect பண்ணவே முடியலை..?
?????ஒவ்வொரு எப்பிக்கும் இப்படி அட்டகாசமாகக் கமெண்ட் போட்டால் நான் என்ன செய்ய????????????
பண்ணையாரும் Audiயும்...வெறும் 100 ஏக்கர் தென்னந்தோப்பு தானா???? எப்பா யுகேந்திரா நீ விவசாயி இல்லப்பா பண்ணையாரூ....