நன்றி... நன்றி...????அன்னமழலரசி உடலை மயக்கும்
நரந்தம் புல் மனதை மயக்கும்
தேறல் நுகர்ந்தாலே மதியை மயக்கும்
ஆனால் உன் எழுத்து
புலனறிய முடியாத மயக்கத்தில்
என்னை ஆழ்த்துகிறதே....
கருவுற்று இருக்கிறேன் என்பதை இதை விட கவிதையாக சொல்ல முடியாது...
தாங்கள் பெற்றோர்களாக ஆகும்போது ஒவ்வொருவரும் அவர்களுடைய பெற்றோரை நினைப்பார்கள்... அது தான் நிதர்சனம்??
எனக்கு அந்த வீடு வேண்டாம் அந்த வீட்டில் வாழனும்... சபாஷ் நித்தி ??????
அருமை அருமை ??