அதானே பார்த்தேன்... எங்கடா நம்ம லேடி சிவாஜியைக் காணோமேன்னு நினைச்சேன்... வந்துட்ட சரோ!பர்பிஃகியூ பிச்சர் சுப்பர்??
அன்பரசு மவுத் ஃலோஸ் மாமா?
ஏன் அந்த அளவு ஆச்சரியம் உமக்கு...?”?
வானதியின் க(ள்)ணவரே..,
உம்மை எண்ணி.... உம்மை எண்ணி...
ஊமை கண்கள்..... தூங்கதே..,,,
தலைவா...,,,.என் தலைவா......,
வருவீரோ.....அருள் புரிவீரோ..,
வாரம் தோறும் ...உம் அழகே பாரும் ...
கூடும் கூடும்...குறையாதே...,
என் உறவே .... என் உறவே ..
நீதானோ.....,
கள்வரே கள்வரே...,கள்வரே கள்வரே...
கண் படும் கள்வரே...
கண் கொண்டு பாரீரோ...
கை கொண்டு சேரிர்ரோ...
கள்வரே.....கள்வரே..
வானதியின் ஆள் மனது பாட...
அன்பர் காதலாய் வானதியை காண...
புதல்வனோ குறும்பாய் வானத்தை பார்க்க..,
நானோ இங்கு குலுங்கி குலுங்கி சிரிக்க...
ஹாஹாஹா ??அருமை??
அதோடு நிறுத்தினால் அழகம்மா.. அழகி இல்லையே..?
அழ வைக்குறதே வேளையா போச்சு
நாங்க எல்லாம் லேடி சிவாஜி மா
கிளசரின்(இது spelling correct dhane ?)
போடமாயே தாரை தாரைய கண்ணுல கண்ணீர் கொட்டும் ஆமா...?
முழுசா உருவாகல்லை… முகத்தைக் கூட இன்னும் நாம பார்க்கலை…” யுகேந்திரனின் கண்ணோரம் சுருங்கியது.
“ஒரு அப்பா முப்பது வருஷமா பார்த்துப் பார்த்து வளர்த்ததைத் தொலைச்சிட்டு நிக்குறாரே… அவரைப் பார்த்து உங்களுக்கு மனசு பதறலையா யுகி?”
நான் பதறி விட்டேன்??
செம்மா யா டாச்சிங் ஹார்ட் டச்சிங் சீன் அப்பவும் மாகனும் கட்டி தழுவும் இடம்.....?ஆனந்த கண்ணீர்....
கவிஞசரே ஏன் இந்த பொறாமை... இருந்தும் காதல் பாசம் காட்டுவதிலும் குபேரன் யூகி நீ....
வானதி ஏன் அந்த கள்ள பார்வை...
கள்வரே... கள்வரே..
லாவ்லி யூடி லவ் இட்...???
எங்க இருந்து புடிக்கிற இந்த பாட்டை எல்லாம்??????