• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
கனமான கவர்? நெத்தி சுருங்கும் அளவுக்கு விஷயம் ஏதோ பெருசா இருக்கும் போல..!!????

நித்திலா போல ஊருக்கு ஒரு கலக்ட்டர் இருந்த நல்ல தான் இருக்கும்..,
எங்கே..??
நல்லவங்க இருந்தாலும் ??‍♀
சுத்தி இருக்குறவனுங்க நல்லது செய்ய விடுவாங்க ??‍♀
ஹீம்...??‍♀

பொண்ணுக்கு புடவை பட்டு...
ஆணுக்கு வேட்டி சட்டை பட்டு..
அதற்க்கு உண்டே நிகர் அழகிய சிட்டு..
பாப்போர் கண்ணில் எல்லாம் திருஷ்டி பட்டு..
நீ வைத்து விடு இருவருக்கும் கன்னாத்தில் கருப்பு திருஷ்டி பொட்டு..???

இராவணன் பற்றிய தகவல் அருமை???????
நான் படிச்ச தெரிஞ்சுகிட்ட ஒரு தகவல்
ராவணன்..!!
உண்மையா சீதை மேல் மையல் கொண்டு தூக்கி இருந்த
அவரை தொட்டு கரம் பிடித்து தூக்கி சென்று இருப்பார்..
ஆனால் ராவணைஈஷ்வர்.. சீதை அம்மா ராமர் தர்மத்தின் பத்தினி தொட்டால் எரித்து சாம்பல் நிச்சாயம் என்று தெரிந்தவர்..

(பெண்களை மதிப்பவர் என்றும்
தன் தங்கை மீது இருக்கும் அதீத அன்பே அந்த காரியம் செய்ய துண்டியது)

அவர் நின்ற இடம் சற்று விட்டு பூமியோடு பிளந்து தான் தூக்கி சொன்றார் என்று
நான் படித்து அறிந்தது ?

இது உண்மையா பொய்யான்னு நமக்கு எப்பிடி தெரியும் ஆனா இதை படித்த பிறகு ராவணர் மீது ???ஒரு மதிப்பு வந்தது என்னவோ உண்மை??
Nice ud dear interesting ???

இந்த யூடிக்கு இந்த பாடல் ??
9AF71322-6FD3-46D0-8518-00D7E5210B99.jpeg
 




Last edited:

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
கனமான கவர்? நெத்தி சுருங்கும் அளவுக்கு விஷயம் ஏதோ பெருசா இருக்கும் போல..!!????

நித்திலா போல ஊருக்கு ஒரு கலக்ட்டர் இருந்த நல்ல தான் இருக்கும்..,
எங்கே..??
நல்லவங்க இருந்தாலும் ??‍♀
சுத்தி இருக்குறவனுங்க நல்லது செய்ய விடுவாங்க ??‍♀
ஹீம்...??‍♀

பொண்ணுக்கு புடவை பட்டு...
ஆணுக்கு வேட்டி சட்டை பட்டு..
அதற்க்கு உண்டே நிகர் அழகிய சிட்டு..
பாப்போர் கண்ணில் எல்லாம் திருஷ்டி பட்டு..
நீ வைத்து விடு இருவருக்கும் கன்னாத்தில் கருப்பு திருஷ்டி பொட்டு..???

இராவணன் பற்றிய தகவல் அருமை???????
நான் படிச்ச தெரிஞ்சுகிட்ட ஒரு தகவல்
ராவணன்..!!
உண்மையா சீதை மேல் மையல் கொண்டு தூக்கி இருந்த
அவரை தொட்டு கரம் பிடித்து தூக்கி சென்று இருப்பார்..
ஆனால் ராவணைஈஷ்வர்.. சீதை அம்மா ராமர் தர்மத்தின் பத்தினி தொட்டால் எரித்து சாம்பல் நிச்சாயம் என்று தெரிந்தவர்..

(பெண்களை மதிப்பவர் என்றும்
தன் தங்கை மீது இருக்கும் அதீத அன்பே அந்த காரியம் செய்ய துண்டியது)

அவர் நின்ற இடம் சற்று விட்டு பூமியோடு பிளந்து தான் தூக்கி சொன்றார் என்று
நான் படித்து அறிந்தது ?

இது உண்மையா பொய்யான்னு நமக்கு எப்பிடி தெரியும் ஆனா இதை படித்த பிறகு ராவணர் மீது ???ஒரு மதிப்பு வந்தது என்னவோ உண்மை??
Nice ud dear interesting ???

இந்த யூடிக்கு இந்த பாடல் ??
View attachment 8598
naan rendu naalaa intha paata than chumma chumma padikkitu irukken
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
நித்திலாவும் அருமை யுகேனும் அருமை
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
Romba romba arumayan ud....
Nithila kuppai kotra visayatha romba arumaya kaiyandutta amazing......
Yukendhran Ravanan pathi sonna visayam arumai.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top