??மிக அருமை சகோ. யுகியின் காதலை அவன் அப்பா ஏற்றுக்கொள்வாரா.
??மிக அருமை சகோ. யுகியின் காதலை அவன் அப்பா ஏற்றுக்கொள்வாரா.
ஆமா! நித்திலாக்கு மட்டும் இவர் சொன்னது தெரிஞ்சுது!!!??ரொம்ப அழகான பதிவு சகோ. நான் தாயுமானவன்.....இவ்வளவு அழகா கவிஞர் காதலை சொல்லிட்டார். Naan thayumanavan my fav song pa..
Vanathi&yuken conversation?????.amma kitta permission kettu ammani parka porathu nalla than iruku.mannanthaiya nippalaithu therincha sub collector sathupadi than koduppa.
பார்க்கலாம்.???அருமையாக தன்.காதலையும் முடிவையும் தெரிவித்திருக்கிறார் தலைவர்.தலைவி எப்போது சரி.சொல்லுவாங்கன்னு தெரியலயே
எல்லாம் நன்றாகச் சொல்லிவிட்டு கடைசியில் எதற்கு ஒரு திருஷ்டிப் பொட்டு.?மிகவும் அருமையான பதிவு சகோதரி எல்லா பதிவிலும் மனதை அள்ளிக்கொண்டு போவது வானதி மட்டுமே இப்படி ஒரு அம்மாவுக்கு பிள்ளை என்பதை நினைக்கும்போது மனது சிறகை விரித்து பறக்க ஆரம்பித்து விடுகிறதுமிக நல்ல பாடல் கவிஞருக்கு சொல்லிய தரவேண்டும் புகுந்து விளையாடி விட்டார் நம் நிலா பெண் காதலில் தத்தளித்து கொண்டே இருக்கிறாள் சீக்கிரம் கரை சேர்த்து விடுங்கள் கவிஞரை மண்ணாந்தை ஆக்கட்டும் வில்லனை எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கிறோம்