அடி ஆத்தி!சும்மா ஜெட் வேகத்தில் போறாரே கவிஞர்...
இவ்வளவு வேகத்தில் போனால் பொண்ணு பயப்படுமா இல்லையா?
கொஞ்சம் அடக்கி வாசிங்க கவிஞரே,உங்க நிலவே மண்ணாந்தை மாதிரி திரு திரு என்று முழிக்குது.இதுல இப்படி பேச்சு வேற
ஆனாலும் யுகேனின் காதலை பாராட்டாமல் இருக்க முடியாது பா.
உனக்கு எல்லாமுமாய் இருப்பேன் கண்மணி என்று எவ்வளவு அழகாக சொல்லுறான்.
நித்திலாவின் கலக்கத்திலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது.
எம்.எல்.ஏ சம்மதிப்பாரா?இல்லை மறுப்பாரா?என்னைக் கேட்டால் எதையும் பற்றி கவலைப்படாமல் தன்னவனை காதல் செய்யலாம் நித்திலா.ஏனென்றால் எல்லாம் அந்த தாயுமானவன் பார்த்துக் கொள்வான்.