• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
கவிஞருக்குக் காதல் செய்யக் கற்றுக் கொடுக்கவும் வேண்டுமா என்ன???
மிகுந்த ரசனைக்குரிய பதிவு Zainab..
நன்றி சங்கீதா.??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நாங்கள் ஏன் கவிதை படைக்க மாட்டோம்
உங்கள் ஒவ்வொரு வரிகளும் கவிதை பாடும் போது
?????

யூகி ஒரு ஆண் வாய்மொழியாக
ஒரு பெண் இல்லாத இல்லம் இனிகாது சிறக்காதுன்னு அவர்களுக்கு வீரம் விவேகம் தான் சிறந்த அணிகலன்ன்னு சொல்லி பெண்மையையே பெருமை படுத்தி பேசினர்

நித்தி அதை விட இன்னும் பல பாடி மேல போயி
ஆண் குழந்தையா எடுத்து வளர்த்து நல்லதையே புகட்டி வளர்த்த அந்த ஆண்ணே பெண்ணை மதித்து காக்கும் கவசமா இருப்பான்னு நச்சுன்னு சொல்லிட்டா..

ஒரு நல்ல ஆண்மகணுக்கு அழகு தன்னாவளுக்கு என்ன தேவையோ அது அவள் சொல்லமாளே அதை புரிந்து செய்றவன்

ஒரு உடை விஷயத்திலே இவ்வளவு கவனம் அக்கரை நல்ல ரசனை உள்ள காதலன்

ஒரு முறை தவறு செய்து இருந்தாலும் அடுத்து செய்யும் ஒவ்வொரு செய்யாலிலும் ஒது கண்ணியம் கட்டுபாடு

யார் தான் இவனிடம் மயங்காதிருப்பர்..
நித்தி நீ ஆர்டர் ப்ளட்ன்னு அயிட்டே புரியுது பாவம் யூகி உன்னிடம் மயக்கியவன் உன்னிடம் தான் தெளியாணும் ரொம்ப சேதிக்காதே
ஆண்பாவம் பொள்ளாதாது???
?அழகி???
View attachment 9430
நன்றி சரோ.??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,017
Location
madurai
தங்களின் அழகிய தமிழில் இந்த பதிவு மேலும் அழகு:love::love::love: கவிஞரின் பேச்சில் கிறங்கி மயங்கினால் அதை நிலாப்பெண் தன் பேச்சு சாதுரியத்தில்தெளிய வைத்து விடுகிறார்:LOL::LOL::LOL: ஆனாலும் அவரின் பேச்சில் வலி தோன்றி மறைவதை தடுக்க முடியவில்லை ஆதங்கத்தை பேச்சில் தெறிக்க விடுகிறார்(y)(y)(y):love::love: இன்றைக்கு கவிஞரின் கண்ணம்மாவிற்கு இந்த பாடல்

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று


பாரதி கண்ட புதுமை பெண்ணிற்கு பாரதியின் பாடல்:love::love::love::love:

 




Last edited:

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஜைனப் கலக்கிட்டீங்க , இரவு பயணத்தில் இளையராஜா இசையை ஒலிக்க விட்டு அமைதியாக கண்மூடி பயணிக்கும் சுகம் உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் போதும் கிடைக்கிறது. அப்படியே மெய்மறக்க வைக்கறீர்கள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top