நன்றி சங்கீதா.??கவிஞருக்குக் காதல் செய்யக் கற்றுக் கொடுக்கவும் வேண்டுமா என்ன???
மிகுந்த ரசனைக்குரிய பதிவு Zainab..
நன்றி சங்கீதா.??கவிஞருக்குக் காதல் செய்யக் கற்றுக் கொடுக்கவும் வேண்டுமா என்ன???
மிகுந்த ரசனைக்குரிய பதிவு Zainab..
நன்றி சரோ.??நாங்கள் ஏன் கவிதை படைக்க மாட்டோம்
உங்கள் ஒவ்வொரு வரிகளும் கவிதை பாடும் போது
?????
யூகி ஒரு ஆண் வாய்மொழியாக
ஒரு பெண் இல்லாத இல்லம் இனிகாது சிறக்காதுன்னு அவர்களுக்கு வீரம் விவேகம் தான் சிறந்த அணிகலன்ன்னு சொல்லி பெண்மையையே பெருமை படுத்தி பேசினர்
நித்தி அதை விட இன்னும் பல பாடி மேல போயி
ஆண் குழந்தையா எடுத்து வளர்த்து நல்லதையே புகட்டி வளர்த்த அந்த ஆண்ணே பெண்ணை மதித்து காக்கும் கவசமா இருப்பான்னு நச்சுன்னு சொல்லிட்டா..
ஒரு நல்ல ஆண்மகணுக்கு அழகு தன்னாவளுக்கு என்ன தேவையோ அது அவள் சொல்லமாளே அதை புரிந்து செய்றவன்
ஒரு உடை விஷயத்திலே இவ்வளவு கவனம் அக்கரை நல்ல ரசனை உள்ள காதலன்
ஒரு முறை தவறு செய்து இருந்தாலும் அடுத்து செய்யும் ஒவ்வொரு செய்யாலிலும் ஒது கண்ணியம் கட்டுபாடு
யார் தான் இவனிடம் மயங்காதிருப்பர்..
நித்தி நீ ஆர்டர் ப்ளட்ன்னு அயிட்டே புரியுது பாவம் யூகி உன்னிடம் மயக்கியவன் உன்னிடம் தான் தெளியாணும் ரொம்ப சேதிக்காதே
ஆண்பாவம் பொள்ளாதாது???
?அழகி???
View attachment 9430