ரொம்ப ரசிச்சு படிச்சேன் சகி... மிக இயல்பா மிக அழகா கதை ஓட்டம் இருந்தது...??????வணக்கம் தோழமைகளே!
இறுதிப் பதிவோடு உங்களைச் சந்திக்கிறேன். இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிகவும் நன்றி. கூடிய விரைவில் 'மோகனப் புன்னகையில்' உங்களைக் காண வருவேன்.
என்றும் அன்புடன்,
அழகி.
நீலக்கருவிழியில் ஓலை கொண்டு மை எழுதி...
ஏலக் கருங்குழலில் இதமாக நெய் தடவி...
வாரித் தலைசீவி, வகிடெடுத்துப் பின்னலிட்டு...
வாரி அணைக்க வரும் வாஞ்சையில் நான் தாயடியோ.
நான் தாயுமானவன் தந்தையானவன்
அன்பு சேவகன் அருமை நாயகன்...
அடி நானே உனது உயிர்க்காப்பு கண்ணே நானே இடுவேன் வளைகாப்பு
புன்னகையில் முத்தெடுக்கும் இள மானே
அதை கண்ணிரண்டில் சிந்தி விட விடுவேனோ
நெஞ்சத்தில் எதையும் நினைக்காதே
முன்னை போல் அதிர நடக்காதே
வைரத்தை சுமக்கும் இடையோடு
தங்கமே மெதுவாய் நடைபோடு
பிள்ளைக்கு நீ வாயார பால் வார்ப்பாய்
அவன் பெற்றவள் உன் வயிராற பால் வார்ப்பான்
திங்கள் போல் மழலை முகம் பார்த்து
தென்றல் போல் மெதுவாய் மடி சேர்த்து
முத்தங்கள் கனிவாய் தரும்போது
எண்ணிக் கொள் என்னையும் மறவாது
நான் தாயுமானவன்...
நிலவொன்று கண்டேனே இறுதி அத்தியாயம்