நமக்காகவே கவிஞர் மாதா மாதம் வருகை தந்து கொண்டிருந்தார். ஒரு கவியரங்கமும் நடத்துவார் வெவ்வேறு தலைப்புகளில். இந்த மாதம் மட்டும் கவிஞர் ரொம்ப பிசியாஆஆஆஆம். அடுத்த மாதம் கண்டிப்பாக வந்துவிடுவார்ப்பா.??என்னம்மா ..... எங்கள கனவுலகத்தில் இருந்து சீக்கிரமே வெளியே அழைத்து வந்துட்டீங்க. .....? நான் கவிஞரின் கவிதை பேச்சை விட்டுட்டு வரமாட்டேன் ??. .... கவிஞரின் காதலையும். .... கண்ணம்மாவின் கடமையையும்
வானதியின் பாசத்தையும். .. ?
அன்பரசுவின் முறுக்கு மீசையும்
தாத்தாவின் இலக்கிய ரசனையும் ? எதுவுமே மறக்காது. ..
கவிஞரின் காதலை இனி அடிக்கடி எடுத்து படித்து மகிழ்வேன்....?????
வருவாங்க அவங்களும் சில நிமிடங்கள்.. நமக்கு தான் பத்தவே பத்தாது.. ????எனக்கு கவிஞரோடு கண்ணம்மாவும் வேனுமே. ....??
Thank you so much Karthiyayini.Excellent story written with the beauty of Tamil poets and poetries substituted at appropriate places with powerful discussions among the her and heroine. My heartfelt appreciation and congratulations. As I had to rob time to read stories couldn’t appreciate after every episode. Sorry and accept the same appreciation for many episodes.