Thank you.. ???Superb review
Thank you.. ???Superb review
Thank you premi.. ???super review kavya??
Thank you gomathi kaa.. ??.. kuthuvom kuthuvom.. uralukulla pottu kuthuvom.. ???Super preview kavya dear
Neenga sonna mathiri kadasi varai thittu vanguravan intha vasu paya
Uttamiya uralukkulla pottu olakaiyala kuthanum
Naan innum kathai padikkala....un review parthu padikkanum pola ullathu...i will try.???என்னடா பண்றா இவ என்று பார்க்கும் தோழர் தோழிகளே.. எனக்கு மத்தவங்க சொல்ற மாதிரி அழகழகா ரிவியூ சொல்ல தெரியாது.. வழக்கம் போல தோன்றியதை சொல்லிட்டு போறேன்.. ??
முதலில் தலைப்பை எடுப்போம்.. 50:50 கு அடுத்த கதை இதுவும் நம்பர் தான்.. not two only one.. ?? ( maths student first ithu thaan kanula patathu.. ) சரி யாருடா அப்படி மனமொத்த தம்பதினு எட்டி பார்த்தா.. அக்கா தங்கச்சினு சொல்லிட்டாங்க.. ஒஹ்.. something different னு தான் நினைச்சேன்.. முதல் எபி படிச்ச பிறகு நிஜமா அவங்க கூட நானும் பொறந்த மாதிரி பொங்கிவிட்டேன்.. ???
வாசுதேவன் வஞ்சனை இல்லாம prefinal வரை என்னிடம் வாங்கி கட்டுன பவியின் கணவன்.. ஏன் கெட்டவனா அப்படின்னு கேட்டா.. அதுவும் இல்லை.. நல்லவனானு கேட்டா அதுவும் தெரியல.. குழப்புறேன்ல.. அவனும் இப்படி தான் குழப்புவான்.. ???.. எப்போ தெளிவானோ.. ??
அக்கா பவித்ரா.. தங்கை நந்தினி.. இவர்களின் பாச பிணைப்பு.. எனக்கு ஒரு அக்கா தங்கச்சி இல்லையேனு தோன்ற வச்சிருச்சி.. ?????
அதுவும் நந்து குட்டி வர scenes எல்லாம் வெடி சிரிப்பு மற்றும் ஒரு ரசிப்பு இருக்கும்... அப்படி பட்டவளுக்கு பாத்தாங்க பாருங்க ஒரு மாப்பிள்ளைய.. ????.. காண்டாயிட்டேன்..
அந்த பக்கம் பவித்ரா.. அவ வர scenes எல்லாமே சோகம் தான்.. என்ன இல்லை வாழ்வில் எல்லாமே இருக்கு.. ஆனா நிம்மதி இல்லை என்றால் என்ன இருந்து என்ன.. ?
அவளது நிம்மதி தங்கையால் கிடைக்குமா என்ற கேள்வியோடு நகருது கதை..
முக்கிய ஆளை விட்டுட்டோமே.. பெயர் உத்தமியாம்.. பெயரில் மட்டும்.. ??.. ஆடுறா ராமா ஆடுறா ராமா என்று வாசுவை ஆட்டி வைக்கும் குரங்காட்டி.. ????.. செம எடுத்துக்காட்டுல.. இப்போ தான் தோன்றிச்சு.. ??
இப்படி பட்ட கதையில் மனசை மயிலிறகாய் வருடவும் இன்னொரு ஜோடி இருக்கிறது.. ராம் நந்தினி.. இவர்கள் மட்டும் இல்லை என்றால் நினைத்து பார்க்கவே முடியல என் நிலைமையை.. ??.. என் மனசை உடையாம வச்சிருந்த செல்லங்க..
இதற்கு மேல் நட்பிற்கு சந்துரு.. தாயை விட மேலான பாசம் காட்டும் பார்வதி மற்றும் பலர் உள்ள ஒரு குடும்ப காவியம்.. இன்னும் ஒரு எபியில் முடிய போகிறது.. வருத்தம் தான்.. ஆனால் கதையென்று இருந்தால் முடிந்து தானே ஆக வேண்டும்.. ??.. waiting for final episode..
ஒரே வரில சொல்லணும் என்றால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணத்தை எண்ணி மனதோரம் ஒரு வித கிலியை ஏற்படுத்தும்.. ???.. ஆத்தாடி இப்படில்லாம் நடக்குமானு.. ??
எனக்கு வந்துச்சே வந்துச்சே.. ???.. பட் நான் பவி இல்லை.. ???.. நந்தினி.. சமாளிப்போம்ல.. ???
கடைசியா உத்தமிக்கு ஒரு பாட்டு.. ???
மொத்து மொத்துன்னு மொத்தனும் மொத்தனும் குத்து குத்துன்னு குத்தனும் குத்தனும் பார்த்து.. மோகரைய பார்த்து.. யா யா யா யாஹ்.. ???
மொத்து மொத்துன்னு மொத்தனும் மொத்தனும் குத்து குத்துன்னு குத்தனும் குத்தனும் பார்த்து.. உச்சந்தலை பார்த்து.. யா யா யா யாஹ்.. ???
நல்ல எதார்த்தமான வாழ்வியலை ஆழமாக சொல்லும் சிறந்த கதைகளுள் ஒன்று.. ?????.. மேலும் பல எழுத வாழ்த்துக்கள் அகிலாக்கா.. ???????
என்னடா பண்றா இவ என்று பார்க்கும் தோழர் நல்ல எதார்த்தமான வாழ்வியலை ஆழமாக சொல்லும் சிறந்த கதைகளுள் ஒன்று.. ?????.. மேலும் பல எழுத வாழ்த்துக்கள் அகிலாக்கா.. ???????
Thank you akka...Nice review.
Edhaarthamana kadhai. Arumaiya akila kuduthurukaanga..
no da chellam.. me pavamla... so romba thittatha....konjama vanna thittiko...
Vaanga kaa.. athaan ungala antha pakkam kaanoma.. namma vera thitta onna thaana thittuvom.. ungala thedunen.. oru naal akila kaa ku thread poda kooda kupiten.. ???.. ethuku nu story padichi paarunga kaa..காவ்யா இன்னும் படிக்கவில்லை ... உன் ரெவியுவ் பார்த்த பிறகு யாரு அந்த உத்தமி... எங்க காவியாவை tension ஆக்குனவ... இரு வரேன் வந்து உன்னைய உமி ஆக்குறேன்....
வாசுதேவன் நீ நல்லவனா.... கேட்டவனா...
அடுற ராமா ... செம்மையாக இருந்தது ...
படிச்சுவிட்டு வரேன்??