காதல் மூன்றெழுத்து தான். அது மனிதனின் மனதில் உதித்து விட்டால் பிரகாசிக்கலாம்,உலகையே ஒளிமயமாய் வைத்திருக்கலாம். இல்லையேல் சிலவேளை அதன் வெம்மையை கொண்டு சுட்டெரிக்கவும் செய்யலாம்...
As soon, We r waiting for Part 2( எழில் வாழ்வில் மதியாய் குளிர்விக்க ஒருவன் வரலாம்.அவள் வாழும் வாழ்விழும் ஒளி வீசலாம். )
Nice stry...bt கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கு. அருண் மனதிலும் அவள் காதல் என்றும் இருக்கும் தானே.அதோட அது டீனேஜ் காதலாகவும் இருக்கலயே so பாவம் பா அருண் (முதல் காதல் என்றும் அழியா நெஞ்சமதில் )
As soon, We r waiting for Part 2( எழில் வாழ்வில் மதியாய் குளிர்விக்க ஒருவன் வரலாம்.அவள் வாழும் வாழ்விழும் ஒளி வீசலாம். )
Nice stry...bt கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கு. அருண் மனதிலும் அவள் காதல் என்றும் இருக்கும் தானே.அதோட அது டீனேஜ் காதலாகவும் இருக்கலயே so பாவம் பா அருண் (முதல் காதல் என்றும் அழியா நெஞ்சமதில் )