"ஹர்மிந்தர் சாஹிப் ",தர்பார் சாஹிப் ","கடவுளின் உறைவிடம் ", உயர்ந்த புனித நீதிமன்றம் (exalted holy court )என்று அழைக்க படும் "அமிர்தசரஸ் தங்க பொற்கோயில்" அந்த காலை வேலையில் சூரிய கதிர்களால் ஒளிர்ந்து ,மன இருளை நீக்கும் இறைவனை வணங்க நம்மை அழைக்கும் அழகை காண கண் கோடி வேண்டும் .
Ek Onkaar There is only one God ஒரே ஒரு கடவுள் உண்டு
Satnam His name is truth அவர் பெயர் சத்தியம்
Karta Purakh He is a Creator அனைத்தையும் உருவாக்கியவர் அவர்
Nirbhao He is without fear பயம் இல்லாதவர்
Nir vair He is without hate வெறுப்பு இல்லாதவர்
Akal Murat He is beyond time காலத்தை வென்றவர்
Ajuni Saibhan He is beyond birth and death பிறப்பு,இறப்பு தொட முடியாதவர்
Gur Parsad He is self-existent அவர் சுயம்பு ஆனவர்
Jap Meditate on his name அவர் பெயரை சொல்லி தொழுவோம்
Aadh sach jugaadh sach For he was when time began, he has been true for ages காலம் உருவாகும் போது இருந்தவர்
Hai bhee sach naanak hosee bhee sach He is still true, Guru Nanak says - he will forever be true அவர் மட்டுமே உண்மை -குரு நானக் சொன்னது போல் என்றுமே அவர் மட்டுமே நிலைத்து நிற்கும் உண்மை.
என்ற பஜனை பாடல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் இருந்து பஜன் பாடல் ஒலிக்க அங்கு நம் பிராத்தனையை வைப்போம் .
அர்ஜுன் -ப்ரீத்தி வாழ்க்கைக்குள் போவதற்கு முன் பஞ்சாப் பற்றியும்,பஞ்சாபி மக்களை பற்றியும் கொஞ்சம் பார்த்து விடலாம் .தமிழ்நாட்டு கலாச்சாரம் ,பழக்கவழக்கம் ,உணவு ,உடை என்று முற்றிலும் மாறுபட்ட மக்கள் .அவர்களை பற்றி படிக்கும் போது,சில தகவல்கள் தெரிந்து இருந்தால் தான் அந்த மாநில மக்களை புரிந்து கொள்ள முடியும் .
நம்ம மாநிலதிற்கு மாப்பிள்ளையாக வந்தாலும் வரலாம் இல்லையா அர்ஜுன் ஜி அதான்.
Ek Onkaar There is only one God ஒரே ஒரு கடவுள் உண்டு
Satnam His name is truth அவர் பெயர் சத்தியம்
Karta Purakh He is a Creator அனைத்தையும் உருவாக்கியவர் அவர்
Nirbhao He is without fear பயம் இல்லாதவர்
Nir vair He is without hate வெறுப்பு இல்லாதவர்
Akal Murat He is beyond time காலத்தை வென்றவர்
Ajuni Saibhan He is beyond birth and death பிறப்பு,இறப்பு தொட முடியாதவர்
Gur Parsad He is self-existent அவர் சுயம்பு ஆனவர்
Jap Meditate on his name அவர் பெயரை சொல்லி தொழுவோம்
Aadh sach jugaadh sach For he was when time began, he has been true for ages காலம் உருவாகும் போது இருந்தவர்
Hai bhee sach naanak hosee bhee sach He is still true, Guru Nanak says - he will forever be true அவர் மட்டுமே உண்மை -குரு நானக் சொன்னது போல் என்றுமே அவர் மட்டுமே நிலைத்து நிற்கும் உண்மை.
என்ற பஜனை பாடல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் இருந்து பஜன் பாடல் ஒலிக்க அங்கு நம் பிராத்தனையை வைப்போம் .
அர்ஜுன் -ப்ரீத்தி வாழ்க்கைக்குள் போவதற்கு முன் பஞ்சாப் பற்றியும்,பஞ்சாபி மக்களை பற்றியும் கொஞ்சம் பார்த்து விடலாம் .தமிழ்நாட்டு கலாச்சாரம் ,பழக்கவழக்கம் ,உணவு ,உடை என்று முற்றிலும் மாறுபட்ட மக்கள் .அவர்களை பற்றி படிக்கும் போது,சில தகவல்கள் தெரிந்து இருந்தால் தான் அந்த மாநில மக்களை புரிந்து கொள்ள முடியும் .
நம்ம மாநிலதிற்கு மாப்பிள்ளையாக வந்தாலும் வரலாம் இல்லையா அர்ஜுன் ஜி அதான்.
Last edited: