சரண் மூன்று பள்ளி செல்லும் பிள்ளைங்களின் மரணத்திற்கு விடை தேடும் விதமாய் ,தன்னிடம் மாட்டி இருந்தவனை விசாரிக்க செல்ல ,அதே சமயம் அர்ஜுன் ,அமர்நாத்தை சுமந்த அந்த கார் ,நகரத்தின் ஜன நடமாட்டம் ,கான்கிரீட் காடுகளை தாண்டி , பச்சை பசேல் என்ற வயல் வெளிகளை நோக்கி சென்று கொண்டு இருந்தது.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த வீடுகள் ,இன்னும் ரியல் எஸ்டேட் என்ற அரக்கனின் அகோர பசிக்கு இரையாகாமல் தன் பழமையை ,செழுமையை காப்பாற்றி ,இந்தியாவின் முதுகெலும்பு கிராமத்தில் என்ற பெருமையை கட்டியம் கூறி கொண்டு இருந்தது .
படிப்பு ,வேலை ,திருமணம்,மருத்துவம் என்று எந்த காரணத்திற்காக வெளியூர் சென்றாலும், மீண்டும் நாம் பிறந்து வளர்ந்த ஊரின் மண்ணை மிதிக்கும் போது கிடைக்குமே ஒரு நிம்மதி -தாயின் மடி இருந்த நாட்களின் அரவணைப்பு அந்த நிம்மதி ,அரவணைப்பை உணர்ந்தார் அமர்நாத் .அவரையும் அறியாமல் கண் மூடி ஆழ்ந்து காற்றினை சுவாசித்து வெளியிட்டவர் ,முகத்தில் அத்தனை பரவசம் .
"என்ன மாமா ...ஓவர் பீலிங்ஸ் சா இருக்கு .என்ன மாமி நினைப்பா ?"என்றான் புன்னகையுடன் .
"அட போ படிஜா ....அவளை நினைச்சிட்டாலும் ...."என்று அலுத்து கொண்டார் .
"என்ன மாமா எப்படி சொல்றீங்க .மாமி உங்க மேல் எவ்வளவூ லவ்ஸ் விட்டுட்டு இருக்காங்க .அவங்களை பத்தி நினைக்கமா zamina பத்தி நினைக்கறீங்க .மாமிக்கு தெரிந்தால் எவ்வளவூ வருத்த படுவாங்கன்னு கொஞ்சம் யோசிங்க ."என்றான் அர்ஜுன் அடக்கி வைத்த புன்னகையுடன் .
"படிஜா !உங்க மாமி கிழவி /Buḍhī aurata.ஆனா ஜெமினாவை பாரு எவ்வளவூ இளமையுடன் இருக்கு .கண்ணுக்கு குளிரிச்சியா ,மனசை அப்படியே சுண்டி இழுக்குது .இருந்தா இங்கே இருக்கனும் .அதை விட்டு உன் மாமி கிழவி கூட இருக்கும் இடம் ."என்று அவர் முடிப்பதற்குள் காரில் இருந்து அமானுஸ்யமாய் ஒலிக்க ஆரம்பித்தது அவர் மனைவி பர்கிதா குரல்
"Chitta Baandarr/வெள்ளை குரங்கே ! Shaitaan Diyaan Poonch!/சைத்தானின் அவதாரமே , Maiṁ āpaṇā ciharā tōṛa di'āṁ/உன் முகத்தை உடைக்கிறேன் .Jō ki naraka hai zamīnā Mālakaṇa/ஜெமினாவா யாரு யா அந்த சக்களத்தி ?"என்று பத்து நிமிடம் பத்து நிமிடத்துக்கு குறையாம ,அவரை பேச விடாமல் அர்ச்சனை பொழிந்தது .
அலண்டு போன அமர்நாத் சுற்றும் முற்றும் பார்க்க ,நமுட்டு சிரிப்புடன் தன் மொபைல் எடுத்து காட்டினான் அர்ஜுன் .
(மாப்பு வச்சிட்டாண்டா ஆப்பு )
"மேரி ஜனா /ஸ்வீட் ஹார்ட் !இந்த பாடிஜா வேலைடீ .அவனுக்கு லவ்ஸ் செட் அகலைனு ,லவர்ஸ் ஆனா நம்மை பார்த்து பொறாமை டீ அவனுக்கு .நான் சொன்ன ஜெமினா ,நம்ம மண்ணுடீ .அவனை பத்தி தான் தெரியுமே அவன் ஒரு வெள்ளை சிம்பன்சி ,ரத்த காட்டேரி ,ஓநாய் மனிதன் .நம்மை பிரிக்க பிளான் போடறான் சுனோ ."என்று கெஞ்ச ஆரம்பித்தார் அவர் .
"beewakoof /முட்டாள் ,பூந் /கழுதை, உம்மை பத்தி எனக்கு தெரியாதா என்ன ! என்னை பொண்ணு பார்க்க வந்துட்டு என் தங்கைகளை பார்த்து ஜொள் விட்டவர் தானே.என்னை லவ் செய்துட்டு லவ் லெட்டரை மாடி ஏறி வந்து என் அம்மாவிடம் கொடுத்தவர் தானே .உங்களை நம்ப கூடாதுன்னு எங்க வீட்டு ஆளுங்க அப்பவே சொன்னாங்க .பாவி நான் தான் உங்க மேல உசுரை வச்சிட்டேன் .வீட்டுக்கு வாங்க இருக்கு .உங்களுக்கு ."என்றவர் அழைப்பை துண்டிக்க அமர்நாத் வீட்டுக்கு போனால் நாம கைமா என்பதை நினைத்து அப்பவே முகம் வெளுத்து போனார் .
"ஏண்டா ...உனக்கு நல்லது செய்ய தானேடா அமிர்ஸ்டர் விட்டு வந்தேன் .அதுக்கு உன் கைமாறு எனக்கு டைவோர்ஸ் தானா ?நல்ல வருவேடா நீ ."என்றார் தன் எதிர்காலத்தை நினைத்து பயந்தவராய் .
அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த வீடுகள் ,இன்னும் ரியல் எஸ்டேட் என்ற அரக்கனின் அகோர பசிக்கு இரையாகாமல் தன் பழமையை ,செழுமையை காப்பாற்றி ,இந்தியாவின் முதுகெலும்பு கிராமத்தில் என்ற பெருமையை கட்டியம் கூறி கொண்டு இருந்தது .
படிப்பு ,வேலை ,திருமணம்,மருத்துவம் என்று எந்த காரணத்திற்காக வெளியூர் சென்றாலும், மீண்டும் நாம் பிறந்து வளர்ந்த ஊரின் மண்ணை மிதிக்கும் போது கிடைக்குமே ஒரு நிம்மதி -தாயின் மடி இருந்த நாட்களின் அரவணைப்பு அந்த நிம்மதி ,அரவணைப்பை உணர்ந்தார் அமர்நாத் .அவரையும் அறியாமல் கண் மூடி ஆழ்ந்து காற்றினை சுவாசித்து வெளியிட்டவர் ,முகத்தில் அத்தனை பரவசம் .
"என்ன மாமா ...ஓவர் பீலிங்ஸ் சா இருக்கு .என்ன மாமி நினைப்பா ?"என்றான் புன்னகையுடன் .
"அட போ படிஜா ....அவளை நினைச்சிட்டாலும் ...."என்று அலுத்து கொண்டார் .
"என்ன மாமா எப்படி சொல்றீங்க .மாமி உங்க மேல் எவ்வளவூ லவ்ஸ் விட்டுட்டு இருக்காங்க .அவங்களை பத்தி நினைக்கமா zamina பத்தி நினைக்கறீங்க .மாமிக்கு தெரிந்தால் எவ்வளவூ வருத்த படுவாங்கன்னு கொஞ்சம் யோசிங்க ."என்றான் அர்ஜுன் அடக்கி வைத்த புன்னகையுடன் .
"படிஜா !உங்க மாமி கிழவி /Buḍhī aurata.ஆனா ஜெமினாவை பாரு எவ்வளவூ இளமையுடன் இருக்கு .கண்ணுக்கு குளிரிச்சியா ,மனசை அப்படியே சுண்டி இழுக்குது .இருந்தா இங்கே இருக்கனும் .அதை விட்டு உன் மாமி கிழவி கூட இருக்கும் இடம் ."என்று அவர் முடிப்பதற்குள் காரில் இருந்து அமானுஸ்யமாய் ஒலிக்க ஆரம்பித்தது அவர் மனைவி பர்கிதா குரல்
"Chitta Baandarr/வெள்ளை குரங்கே ! Shaitaan Diyaan Poonch!/சைத்தானின் அவதாரமே , Maiṁ āpaṇā ciharā tōṛa di'āṁ/உன் முகத்தை உடைக்கிறேன் .Jō ki naraka hai zamīnā Mālakaṇa/ஜெமினாவா யாரு யா அந்த சக்களத்தி ?"என்று பத்து நிமிடம் பத்து நிமிடத்துக்கு குறையாம ,அவரை பேச விடாமல் அர்ச்சனை பொழிந்தது .
அலண்டு போன அமர்நாத் சுற்றும் முற்றும் பார்க்க ,நமுட்டு சிரிப்புடன் தன் மொபைல் எடுத்து காட்டினான் அர்ஜுன் .
(மாப்பு வச்சிட்டாண்டா ஆப்பு )
"மேரி ஜனா /ஸ்வீட் ஹார்ட் !இந்த பாடிஜா வேலைடீ .அவனுக்கு லவ்ஸ் செட் அகலைனு ,லவர்ஸ் ஆனா நம்மை பார்த்து பொறாமை டீ அவனுக்கு .நான் சொன்ன ஜெமினா ,நம்ம மண்ணுடீ .அவனை பத்தி தான் தெரியுமே அவன் ஒரு வெள்ளை சிம்பன்சி ,ரத்த காட்டேரி ,ஓநாய் மனிதன் .நம்மை பிரிக்க பிளான் போடறான் சுனோ ."என்று கெஞ்ச ஆரம்பித்தார் அவர் .
"beewakoof /முட்டாள் ,பூந் /கழுதை, உம்மை பத்தி எனக்கு தெரியாதா என்ன ! என்னை பொண்ணு பார்க்க வந்துட்டு என் தங்கைகளை பார்த்து ஜொள் விட்டவர் தானே.என்னை லவ் செய்துட்டு லவ் லெட்டரை மாடி ஏறி வந்து என் அம்மாவிடம் கொடுத்தவர் தானே .உங்களை நம்ப கூடாதுன்னு எங்க வீட்டு ஆளுங்க அப்பவே சொன்னாங்க .பாவி நான் தான் உங்க மேல உசுரை வச்சிட்டேன் .வீட்டுக்கு வாங்க இருக்கு .உங்களுக்கு ."என்றவர் அழைப்பை துண்டிக்க அமர்நாத் வீட்டுக்கு போனால் நாம கைமா என்பதை நினைத்து அப்பவே முகம் வெளுத்து போனார் .
"ஏண்டா ...உனக்கு நல்லது செய்ய தானேடா அமிர்ஸ்டர் விட்டு வந்தேன் .அதுக்கு உன் கைமாறு எனக்கு டைவோர்ஸ் தானா ?நல்ல வருவேடா நீ ."என்றார் தன் எதிர்காலத்தை நினைத்து பயந்தவராய் .