• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV REVIEW BY SR VR

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
மனமார்ந்த நன்றிகள் தோழமை ஸ்ரீ VR.

எழுதுபவரின் உண்மையான சன்மானம் இது போன்ற பாராட்டுக்களே.அதற்கு நன்றி

Capture 3.PNG

Capture4.PNG

தோழி குறிப்பிட்டு இருந்த இருமல் மருந்து காரேக்ஸ், கோடின், நைல் பாலிஷ் ரிமூவர், WHITNER எல்லாம் போதை மருந்தாக பள்ளி,கல்லுரி மாணவ மாணவியர் பயன்படுத்துவதை கதையில் கொடுக்கவில்லை என்றாலும் தனியாக ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறேன்.எத்தனை பேர் படித்தீர்கள் என்று தெரியாது.அதனால் மீண்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


ovov -ஊரு விட்டு ஊரு வந்து என்ற என் மூன்றாவது நாவல் பலருக்கு தெரிந்து இருக்கலாம்.போதை மருந்து மருந்து என்னும் அரக்கனுக்கு உள்ள பன்முக தன்மையை அதன் கிளைகள் "terror பைனான்சிங், மனித கடத்தல், இந்தியாவின் மேல் invisible வார், இளைய தலைமுறை பாதிப்பு பற்றி ஒரு awareness உருவாக எழுதப்பட்டது.

இதில் சொல்லாமல் விடப்பட்ட ஒன்று இன்றைய பள்ளி செல்லும் பிள்ளைகள் பயன்படுத்தும் cough syrup addiction பற்றியது.

பள்ளிகளில் cough syrup கொண்டு வந்து அதை பயன்படுத்தும் கலாச்சாரம் பள்ளி பிள்ளைகளிடம் பெருகி வருவதாக
http://www.jfmpc.com/article.asp?issn=2249-4863;year=2017;volume=6;issue=4;spage=867;epage=869;aulast=Anil
https://www.vice.com/en_in/article/qvmn8v/how-do-chemists-deal-with-cough-syrup-junkies
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/9581010
https://www.indiatoday.in/mail-today/story/delhi-drug-department-cough-syrup-bangladesh-myanmar-substance-abuse-1094855-2017-11-27

ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் மார்க் பற்றி மட்டுமே கவலை படும் நிலையில் இது போன்றவெளியே தெரியாமல் போய் விடுகிறது என்பதே உண்மை.

தமிழ்நாட்டில் நம் கண் முன்னே பழி பிள்ளைகள் கையில் இத்தனை பாட்டில் cough syrup டாக்டர் prescription இல்லாமல் கிடைத்து இருப்பதே மிக கேவலமான விஷயம்,அவர்கள் உயிருக்கே எமனாகும் விஷயம் என்பதை உணராமல் இருப்பது வெட்க கேடு.

மார்க் ஒன்றை எடுத்து விட்டால் போதும்.நாளை சமூகம் எப்படி போனால் என்ன என்று இருக்கும் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் தலை குனிய வேண்டிய விஷயம் இது.

குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்க வேண்டியது அன்பு. சுதந்திரம் இல்லை.நாளை எல்லாம் முடிந்த பிறகு கதறி என்ன பயன்?

ஒவ்வொரு பள்ளியும்,அதன் ஆசிரியர்களும் மார்க் மீது மட்டும் உங்கள் கவனத்தை செலுத்தாதீர்கள்.
இந்த பிரபலம் இங்கே படித்தார் என்று பாணர் போடும் பள்ளிகளே.உங்களிடம் படித்த பிள்ளைகள்தவறான பாதையில் சென்றால் அதற்கும் பொறுப்பும் உங்களையுடையதே.

பள்ளி கல்வி துறை, மாவட்ட கல்வி நிர்வாகம், ஒவ்வொரு மாவட்ட கலெக்டர், அரசாங்கம் உயிர் இழப்பு ஏற்படும் முன் செயலில் இறங்குங்கள்.

மீண்டும் ஒரு கும்பகோணம், மீண்டும் ஒரு பஸ்சில் இருந்து குழந்தை தவறி விழுந்து இறப்பின் லிஸ்ட்டில் பள்ளி மாணவர்களின் போதை மரணம் என்ற செய்தி வராமல் இருக்கட்டும்.

இது போன்ற விஷயத்திற்காக போராடி வரும் ஆசிரியர்களுக்கும், அவர்களை முடக்காமல் பள்ளி பெயர் கெட்டுவிடும் என்று மூடி மறைக்க பார்க்காத அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் நன்றி.

தமிழ்நாட்டில் இது அனைத்து பள்ளிகளையும் சென்று அடையும் வரை ஷேர் செய்யுங்கள்.மார்க் என்ற பிரச்சனையை விட பள்ளி பிள்ளைகளிடம் பரவி வரும் போதை என்னும் இந்த அரக்கன் மிக பெரிய அச்சுறுத்தல்.

யார் குழந்தையாய் இருந்தாலும் அதுவும் நம் பிள்ளைகளே.உயிர் இழப்பு ஏற்படும் முன் ஒன்றிணைவோம்.
தோழி குறிப்பிட்டு இருந்த இருமல் மருந்து காரேக்ஸ், கோடின், நைல் பாலிஷ் ரிமூவர், WHITNER எல்லாம் போதை மருந்தாக பள்ளி,கல்லுரி மாணவ மாணவியர் பயன்படுத்துவதை கதையில் கொடுக்கவில்லை என்றாலும் தனியாக ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறேன்.எத்தனை பேர் படித்தீர்கள் என்று தெரியாது.அதனால் மீண்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தோழமைகளே உங்களின் தொடர் அன்புக்கும்,ஆதரவிற்கும் நன்றி.
 




Laksha.harsu

மண்டலாதிபதி
Joined
Jun 6, 2019
Messages
218
Reaction score
614
Location
Ramanathapuram
Thanks for you valuable information authorji. நீங்க இப்படியே பாரி வள்ளல் மாதிரி தகவல் கொடுத்துக்கிட்டே இருங்க dr
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Thanks for you valuable information authorji. நீங்க இப்படியே பாரி வள்ளல் மாதிரி தகவல் கொடுத்துக்கிட்டே இருங்க dr
why ma why ithu vanja pugazhchi aniyaa maa? ethuku naane sivanenu iruken.ennai vachi seivathil apadi enna maa kolaveri ungaluku.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top