லவ் இட் ??மோனி ???
புதிதாய் அரும்பும் காதல். புரிந்து கொள்ளாததால் வரும் சண்டை..
புரிய வைக்க முடியாமல் திணறும் இதயம் இரண்டும்
மனம் திறந்து பேசிக் கொள்ளாமல்..
தன்னவன் அறியவில்லை என தானாய் மனம் திறந்து பேசிக் காதல் சொல்லும் பெண்ணவள்...
திருட்டு மணாளன் அதைக்கேட்டு கண்ணை உருட்டி தனக்குள்ளே சந்தோஷம் படுகின்றன இல்லை தூக்கத்தில் கண்ணை உருட்டுகிறான....
ஐயோ தெய்வமே இப்படி முற்றுப்புள்ளி வைத்து அவன் என்ன நினைக்கிறான் என்று தெரியாமல் மூக்கில் கொசு போனா மாதிரி திணற விட்டுஎங்களை யோசிக்க விட்டீர்களே இது நியாயமா மோனிமா..... ??
???