• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Paadal thedal - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
ஜானவி சொன்னதை செழியன் கேட்டு விட்டார் தானே
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ஒருவழியாக ஜானு காதலை சொல்லிட்டா எப்படி செழியன் காதில் விழுந்திருக்கும்
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
லவ் இட் ??மோனி ???
புதிதாய் அரும்பும் காதல். புரிந்து கொள்ளாததால் வரும் சண்டை..
புரிய வைக்க முடியாமல் திணறும் இதயம் இரண்டும்
மனம் திறந்து பேசிக் கொள்ளாமல்..
தன்னவன் அறியவில்லை என தானாய் மனம் திறந்து பேசிக் காதல் சொல்லும் பெண்ணவள்...
திருட்டு மணாளன் அதைக்கேட்டு கண்ணை உருட்டி தனக்குள்ளே சந்தோஷம் படுகின்றன இல்லை தூக்கத்தில் கண்ணை உருட்டுகிறான....
ஐயோ தெய்வமே இப்படி முற்றுப்புள்ளி வைத்து அவன் என்ன நினைக்கிறான் என்று தெரியாமல் மூக்கில் கொசு போனா மாதிரி திணற விட்டுஎங்களை யோசிக்க விட்டீர்களே இது நியாயமா மோனிமா..... ??‍♀???
 




elakkiyaganesh

இணை அமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
564
Reaction score
779
Location
chennai
சூப்பர் சூப்பர்....ரெண்டு பேருக்கும் யாரு ஸ்டார்ட் பண்ணறதுனு பிரச்சனை... இப்போ ஜானு சொல்லியச்சு....
 




kayalvizhi.ravi.10

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
489
Reaction score
589
Location
pondicherry
செழியன் கோபம் கூட தன்னவளை காயப்படுத்தாத விதத்தில் காண்பிப்பது, அவனுடைய காதலால் தான். ஜானு தன் நேசத்தை வெளிப்படுத்துகிறாள், கூடிய சீக்கிரம் அவனுடைய அன்பையை புரிந்துக்கொள்வாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top