banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
ஹா... ஹா... ஹா............பேரை பாரு?ரா..ஜன்
ந..?நாரா பயலே....!”
பண்ணியது எல்லாம் ஆயோக்கிய தனம் ...!”
என்ன தில்லு இவனுக்கு..?
மகனே நானா இருந்தேன் வை ...?”
நீயி கொத்து பரோட்டா தாண்டி ..
(சும்மா அப்பிடி சொல்லிக்குவோம் கதை தானே??)
ஜானு போல எல்லாம் கன்னத்தை காட்டிட்டு இருக்க மாட்டேன் டா மொல்லமாரி...
எட்டி ஒரே மிதி..
இல்லியா ஒரு போலிஸ் கால் பண்ண போதும் கும்மிடுவாங்க கும்மி
சொரி புடிச்ச சனியானே? ...
அரிப்பு எடுத்த கொள்ளி கட்டை எடுத்து சொரிஞ்சுக்கோடா கடா...
புலப்புக்கு வந்த பொண்ணு இருக்கும் இடத்தை தேடி வந்து அடிக்குற... ராஸ்கல் ?
இவரு பெரிய மன்மதரரு எல்ல இடம் மேய்ஞ்சிட்டு வருவே நாய்யே...
நீ கூப்பிட்டாதும் அய்யோ... சாமி??
. நீ வீட்டுக்கு வாரத்துக்குள்ளே உன் முகரகட்டைக்கு விழி மேல் விழி வைத்து காத்து இருக்கேன் ராசான்னு நிப்பாங்க டேய் ... டேய்.. போட.. போட வெளங்காத. வெளக்குமாறே ...
அப்புறம் உன் மேல இருக்குற ஆத்திரத்துலே பாக்கத்திலே இருக்குற என்றா புருசரை பாவம் ஏதாச்சும் பண்ணிட போறேன் ....???
ஜானு பொண்ணா டி நீயீ...
அடிச்சா வாங்கிட்டு கன்னத்தை புடிச்கிட்டே நிக்குறா..
இதுல பாத்..ரூம்க்கு போயி வேர மறைஞ்சு பாத்து பாத்து அழறது போடி....
மூஞ்சை மட்டும் விறப்ப வைச்சுகிட்டு நான் வேர... நான்... வேர மாரின்னு ...!”
காட்ட கூடாது செய்யாலிலும் இருக்காணும் ?
உன்னை போல மடங்கி போக போக தான் இவனை போல நாய்கள் எல்லாம் திரும்ப மோப்பம் பிடிச்சு வந்து வந்து நீக்குது
ஆராம்பத்திலே.... உன்னை பார்த்தும் பயம் வாரா போல? ராத்தபேதி வரும் அளவுக்கு அவனை ரீவிட் எடுத்து இருக்காணும்... நீ வெறும் காபி மேல இருக்கும் நூரைய கிளம்பி வந்துட்டே...
இப்போ அழு..??????????
அய்யா... செழிய உன்னை பத்தி அடுத்த யூடில் தான் சொல்ல முடியும்...
இன்னைக்கு ஜானுக்கு நாடந்தது பார்த்து ரொம்ப பொங்கிருச்சுடா..
நான் வாரட்ட??
சுபெர் யூடி மா மோனி ..
இந்த அமைதி புறா மஹா..,
இன்று அங்கிரி சொறவா ?
ஆக்கிட்டா மாரொம்ப சந்தோசம்..?
மூச்சு வாங்குதே...??????
சூப்பர்ப்
பின்னி பெடலெடுத்துட்டீங்க, மஹாலக்ஷ்மி டியர்