Ival Kanmani
மண்டலாதிபதி
அமைதியான கதைக்களம், அழகான காட்சிகள், மனதிற்கு இதமான நிறைவு....... செழியன்-ஜானு அருமையான ஜோடி......
'வாழ்க்கை அழகானது..... ரசித்து லயித்து வாழ்ந்தால் இன்னும் அழகானது..... காதலோடு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால், வாழ்க்கை இன்னும் இன்னும் அழகானது'
ரசித்து லயித்து உணர்ந்து படித்த வரிகள் இவை.....
எழ விரும்பாமல் இன்னும் இன்னும் உங்களில் மூழ்கவே விரும்புகிறேன்...... இவள்- உங்களின் அடுத்தடுத்த படைப்புகளை ஆவலோடு எதிர்பார்க்கும் அன்பு ரசிகைகளுள் ஒருத்தி.....