• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

paadal thedal- prefinal

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
hi makale,
முந்தைய பதிவிற்கு உங்களின் கருத்துக்கள் அத்தனை மகிழ்வு. எனக்கும் அந்த பாடல் ரொம்பவும் பிடிக்கும். லைக்ஸ் கருத்து பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!

இதோ நீங்கள் எதிர்பார்த்த பதிவு. ஏதோ என்னால முடிஞ்சா அளவு ரோமன்ஸ் ட்ரை பண்ணியிருக்கேன். இதுக்கு மேல சத்தியமா வராது மக்களே!

haapy reading:love:
Anbu:love:jaanu
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஆஹா.. அற்புதம்.. :love::love::love:
கொளுத்தி போட்டா வருவீங்களா.. அப்போ இனிமே நான் கொளுத்தி போடவா.. :geek::geek::geek:

யக்கா என்னக்கா ஏதோ ரொமான்ஸ்ன்னு சொல்லிட்டு கண்ணை மூடி படிக்க விட்டுடீங்க.. ????? மீ பச்சை மண்ணுக்கா.. ?????

மொத்தத்துல நல்ல அத்தியாயம்.. கடைசில எதுக்கு அம்மா வீட்டுக்கு ஜோதி மண்டைய போட்டுட்டால.. ????

எனக்கு இந்த பாட்டு போடணும்ன்னு ஆசை.. கொஞ்சம் இதன் வரிகள் நல்லாருக்கும்.. அதுவும் கடைசில வர
நீ தான் அன்பே சூப்பரா இருக்கும்..

நான் அவள் இல்லை நான் அவள் இல்லை
அழகிலும் குணத்திலும் எதிலும்
நான் அவள் இல்லை

உன் மேலே காதல் கொண்டேன்
உன் வானத்தில் ரெண்டாம் நிலவாய்
என்னை பூக்க செய்வாயா
செய்வாயா

அவள் எங்கே விட்டுப் போனாளோ
அங்கே தொடங்கி உன்னை நான்
காதல் செய்வேனே

ஆனால் அன்பே ஆனால் அன்பே
அவளுக்கு கொடுத்த இதயத்திலே
உன்னை வைத்து பார்க்க தயங்குகிறேன்
ஆனால் அன்பே ஆனால் அன்பே
அவள் விட்டுப் பறந்த உயரத்திலே
உன்னை விட்டுப் பறக்க முயல்கிறேன்

என வானிலே ஒரு முகிலாய்
நீ தோன்றினாய்

மெதுவாக நீ வானமாய்
விரிந்தாயடி என நெஞ்சிலே
என பூமியில் ஒரு செடியாய்
பூ நீட்டினாய்

மெதுவாக நீ காடென
படர்ந்தாய் என நெஞ்சிலே

உன்னாலே விழியோடும் சிரிக்கின்றேன் மீண்டும் இன்று
உன்னாலே எனை மீண்டும் திறந்தேன் பெண்ணே

இருளோடு நேற்றை நான் தேடினேன்
எதிர்கால தீபம் காட்டினாய்

ஆனால் அன்பே ஆனால் அன்பே
அவளுக்கு கொடுத்த இதயத்திலே
உன்னை வைத்து பார்க்க உன்னை வைத்து பார்க்க

வா என்று நான் சொல்லும் முன்பே
என் பிள்ளைக்கு தாயென்று ஆனாயே நீ இன்று

ஏனென்று நான் கேட்கும் முன்னே
என் காதின் ஓரத்தில் முத்தத்தில் சொன்னாயடி

மடி மீது கிடத்தி
தலை கோதினாள்

தன் காதலால் என்
காயம் ஆற்றினாள்

நீதான் அன்பே நீதான் அன்பே
இனி எந்தன் நிலவு இனி எந்தன் உறவு
இனி எந்தன் கனவு


நீதான் அன்பே நீதான் அன்பே
இனி எந்தன் இதயம் இனி எந்தன் பயணம்

இனி எந்தன் உலகம்.
 




Last edited:

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
???பாண்டியன் சந்தானலட்சுமி புகைப்படத்தைப் பார்க்கணும் என்று எனக்கே ஆவலாக இருக்கிறது....அம்மா வீட்டுக்கா...செழியன் சொல்றாரேனு அங்க போற ஜானு எப்படி நடந்துப்பாங்களோ.. அருமையான பதிவு அக்கா
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top