• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Pattimandram Discussion

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
உனைய யாராவது இப்போ கருத்து கேட்டாங்களா ?என் போட்டொ திட்டாதீங்க,அப்புடிக்க ஓரமா எழுதிட்டு போறேன் நானும்.........

அன்புள்ள தோழிகளே,



இவை என்னுடய கருத்து இல்லை,ஒரு பரிமாறுதல் என்றே வைத்து கொள்ளலாம்.

முதலில் பேசிய அணைத்து தோழிகளுக்கும்,அக்காக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.

அழகி தோழியே எனது மனதை கொண்டு உங்கள் வார்த்தை உதிர்தத என்ன?

நானும் கல்கியின் சிவகாமி சபதம் என்னும் சரித்திரத்திற்கு அடிமை,எத்தனை மன்னர்கள் ஆண்டாளும் எண்னை ஆண்டது மஹிந்திரா வர்மன் என்னும் மாமல்லன், மாமல்லபுறம் சென்றது இல்லை,ஆனால் கலக்கியின் எழுத்தில் என்னை கூட்டி சென்றார் ,அன்றைய எழுத்து உயிர் பெற்று கண் முன்னே நடக்கும்.

தோழி சொன்னது போல நாக நந்தி, வாதாபி போர் என்று அவர் வடித்த சரித்திர சிற்பம்.

ஒவ்வொரு முறையும் என்னை விழித்திய கதையை நான் எங்கு போய் சொல்ல?என்னை பொறுத்த வரையில் உங்களது கருத்து அருமை.

அழகி பெயரை போல பேச்சும் அழகு………….

இன்றைய கதை இதில் பேசிய தோழிகளையும் பாராட்டியே ஆகனும்,”சொல்லமுடியாத கருத்தை இன்று சொல்கின்றோம்”.உண்மை தான் இன்று உங்கள் கதைகள் எளிதில் புரிய கூடியதாக உள்ளது,இது பேச்சு வழக்கை கொண்டு எழுதுகிறோம்

ஆனால் தோழிகளே அன்றும் அகநானூறு,காமத்து பால் இருந்தது மனதில் கொள்ளுங்கள், நாம் எழுதும் பிரியாணி பிச்சை வாங்க வேண்டும்,இதற்கு இன்றும் சான்று உள்ளது என் தோழி அமுதவல்லி நாகராஜன் ஒவ்வொரு பதிவிற்கு முடிவிலும் திருக்குறள் எழுதி தான் முடிப்பார்



காதலையும்,கலவியையும் கவராத வகையில் கூறியதால் புரியவில்லையா என்ன?

எந்த நாவல்களும் பொழுது போக்கு இல்லை என்பதை நான் உணர்த்த தருணம் அவர்களது புத்தகம்!( ரமணி சந்திரன்,அனுராதா ரமணன்)



“அன்றைய நாவல்கள் பொக்கிஷம்

இன்றைய நாவல்கள் எதார்த்தம் “
 




Last edited:

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
பிரமாதம் அகிலா... ரொம்ப அழகா துவங்கி வைச்சிருக்கீங்க.... எல்லாருமே ரொம்ப நல்லா பேசியிருக்கீங்க...
@Zainab அழகி சொல்ல வேண்டியதை அழகா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க
@Premi ப்ரேமிகா மேற்கோள் காட்டியவையெல்லாம் அருமை
@lakshmi2407 ரொம்பவே எதார்த்தமா சொல்லிட்டீங்க ஆதிம்மா
@vidya narayanan உங்க கருத்தை அழுத்தமா பதிவு செஞ்சுட்டீங்க வித்யா
@Manjula Saravanan மஞ்சும்மா சூப்பர்டா...
@karthika manoharan அழகா பேசியிருக்கீங்க கார்த்திகா,பிரியாணி போட்டி வின்னருக்கு பிரியாணின்னா கதைதானே ஞாபகத்துக்கு வரும்...
@shanthinidoss செமடா ஷானும்மா
@jeyalakshmigomathi சூப்பர் லெக்ஷு....
Thanks ma..
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
உனைய யாராவது இப்போ கருத்து கேட்டாங்களா ?என் போட்டொ திட்டாதீங்க,அப்புடிக்க ஓரமா எழுதிட்டு போறேன் நானும்.........

அன்புள்ள தோழிகளே,



இவை என்னுடய கருத்து இல்லை,ஒரு பரிமாறுதல் என்றே வைத்து கொள்ளலாம்.

முதலில் பேசிய அணைத்து தோழிகளுக்கும்,அக்காக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.

அழகி தோழியே எனது மனதை கொண்டு உங்கள் வார்த்தை உதிர்தத என்ன?

நானும் கல்கியின் சிவகாமி சபதம் என்னும் சரித்திரத்திற்கு அடிமை,எத்தனை மன்னர்கள் ஆண்டாளும் எண்னை ஆண்டது மஹிந்திரா வர்மன் என்னும் மாமல்லன், மாமல்லபுறம் சென்றது இல்லை,ஆனால் கலக்கியின் எழுத்தில் என்னை கூட்டி சென்றார் ,அன்றைய எழுத்து உயிர் பெற்று கண் முன்னே நடக்கும்.

தோழி சொன்னது போல நாக நந்தி, வாதாபி போர் என்று அவர் வடித்த சரித்திர சிற்பம்.

ஒவ்வொரு முறையும் என்னை விழித்திய கதையை நான் எங்கு போய் சொல்ல?என்னை பொறுத்த வரையில் உங்களது கருத்து அருமை.

அழகி பெயரை போல பேச்சும் அழகு………….

இன்றைய கதை இதில் பேசிய தோழிகளையும் பாராட்டியே ஆகனும்,”சொல்லமுடியாத கருத்தை இன்று சொல்கின்றோம்”.உண்மை தான் இன்று உங்கள் கதைகள் எளிதில் புரிய கூடியதாக உள்ளது,இது பேச்சு வழக்கை கொண்டு எழுதுகிறோம்

ஆனால் தோழிகளே அன்றும் அகநானூறு,காமத்து பால் இருந்தது மனதில் கொள்ளுங்கள், நாம் எழுதும் பிரியாணி பிச்சை வாங்க வேண்டும்,இதற்கு இன்றும் சான்று உள்ளது என் தோழி அமுதவல்லி நாகராஜன் ஒவ்வொரு பதிவிற்கு முடிவிலும் திருக்குறள் எழுதி தான் முடிப்பார்



காதலையும்,கலவியையும் கவராத வகையில் கூறியதால் புரியவில்லையா என்ன?

எந்த நாவல்களும் பொழுது போக்கு இல்லை என்பதை நான் உணர்த்த தருணம் அவர்களது புத்தகம்!( ரமணி சந்திரன்,அனுராதா ரமணன்)



“அன்றைய நாவல்கள் பொக்கிஷம்

இன்றைய நாவல்கள் எதார்த்தம் “
super தனுமா
 




Premi

அமைச்சர்
Joined
Apr 1, 2018
Messages
1,011
Reaction score
2,292
Location
coimbatore
பிரமாதம் அகிலா... ரொம்ப அழகா துவங்கி வைச்சிருக்கீங்க.... எல்லாருமே ரொம்ப நல்லா பேசியிருக்கீங்க...
@Zainab அழகி சொல்ல வேண்டியதை அழகா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க
@Premi ப்ரேமிகா மேற்கோள் காட்டியவையெல்லாம் அருமை
@lakshmi2407 ரொம்பவே எதார்த்தமா சொல்லிட்டீங்க ஆதிம்மா
@vidya narayanan உங்க கருத்தை அழுத்தமா பதிவு செஞ்சுட்டீங்க வித்யா
@Manjula Saravanan மஞ்சும்மா சூப்பர்டா...
@karthika manoharan அழகா பேசியிருக்கீங்க கார்த்திகா,பிரியாணி போட்டி வின்னருக்கு பிரியாணின்னா கதைதானே ஞாபகத்துக்கு வரும்...
@shanthinidoss செமடா ஷானும்மா
@jeyalakshmigomathi சூப்பர் லெக்ஷு....
thanks akka
 




Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
AKI ka...romba alaga pattimandraththai Vali nadathuninga.....nandri ka....:love::love:??
*alagi ka...neengal kurippita anaithu kathaigalum yaeluthalarum arumai ka?...
*Premi ka romba alaga.... yelutha thayangiyavaiya soldrom nu
soninga...semma ka??
*Lakshmi ka... Balakumaran Aiya thogupai kuripitamaiku nandri....
*Vidhya ka...oru oru yaeluthalar paththiyum soldrathu arumai ka yellam naama padichirkomanu paakaren?...
*Karthi akka.... neenga sonanthu maathiri thaan ka yaethai pathalum Yaara pathalum.....thonum last punch awesome ???
*Shanthini ka....paramaatha guru Kathai,paandimaa Devi ,kanchanai kurupittathu arumai ka....
*Jaya ka....cini industry characters...thanthu namaku innum aalamakuthunu sonnathu nitharsanam ka....super????
 




Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
பிரமாதம் அகிலா... ரொம்ப அழகா துவங்கி வைச்சிருக்கீங்க.... எல்லாருமே ரொம்ப நல்லா பேசியிருக்கீங்க...
@Zainab அழகி சொல்ல வேண்டியதை அழகா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க
@Premi ப்ரேமிகா மேற்கோள் காட்டியவையெல்லாம் அருமை
@lakshmi2407 ரொம்பவே எதார்த்தமா சொல்லிட்டீங்க ஆதிம்மா
@vidya narayanan உங்க கருத்தை அழுத்தமா பதிவு செஞ்சுட்டீங்க வித்யா
@Manjula Saravanan மஞ்சும்மா சூப்பர்டா...
@karthika manoharan அழகா பேசியிருக்கீங்க கார்த்திகா,பிரியாணி போட்டி வின்னருக்கு பிரியாணின்னா கதைதானே ஞாபகத்துக்கு வரும்...
@shanthinidoss செமடா ஷானும்மா
@jeyalakshmigomathi சூப்பர் லெக்ஷு....
Nandri ka??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top