உனைய யாராவது இப்போ கருத்து கேட்டாங்களா ?என் போட்டொ திட்டாதீங்க,அப்புடிக்க ஓரமா எழுதிட்டு போறேன் நானும்.........
அன்புள்ள தோழிகளே,
இவை என்னுடய கருத்து இல்லை,ஒரு பரிமாறுதல் என்றே வைத்து கொள்ளலாம்.
முதலில் பேசிய அணைத்து தோழிகளுக்கும்,அக்காக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.
அழகி தோழியே எனது மனதை கொண்டு உங்கள் வார்த்தை உதிர்தத என்ன?
நானும் கல்கியின் சிவகாமி சபதம் என்னும் சரித்திரத்திற்கு அடிமை,எத்தனை மன்னர்கள் ஆண்டாளும் எண்னை ஆண்டது மஹிந்திரா வர்மன் என்னும் மாமல்லன், மாமல்லபுறம் சென்றது இல்லை,ஆனால் கலக்கியின் எழுத்தில் என்னை கூட்டி சென்றார் ,அன்றைய எழுத்து உயிர் பெற்று கண் முன்னே நடக்கும்.
தோழி சொன்னது போல நாக நந்தி, வாதாபி போர் என்று அவர் வடித்த சரித்திர சிற்பம்.
ஒவ்வொரு முறையும் என்னை விழித்திய கதையை நான் எங்கு போய் சொல்ல?என்னை பொறுத்த வரையில் உங்களது கருத்து அருமை.
அழகி பெயரை போல பேச்சும் அழகு………….
இன்றைய கதை இதில் பேசிய தோழிகளையும் பாராட்டியே ஆகனும்,”சொல்லமுடியாத கருத்தை இன்று சொல்கின்றோம்”.உண்மை தான் இன்று உங்கள் கதைகள் எளிதில் புரிய கூடியதாக உள்ளது,இது பேச்சு வழக்கை கொண்டு எழுதுகிறோம்
ஆனால் தோழிகளே அன்றும் அகநானூறு,காமத்து பால் இருந்தது மனதில் கொள்ளுங்கள், நாம் எழுதும் பிரியாணி பிச்சை வாங்க வேண்டும்,இதற்கு இன்றும் சான்று உள்ளது என் தோழி அமுதவல்லி நாகராஜன் ஒவ்வொரு பதிவிற்கு முடிவிலும் திருக்குறள் எழுதி தான் முடிப்பார்
காதலையும்,கலவியையும் கவராத வகையில் கூறியதால் புரியவில்லையா என்ன?
எந்த நாவல்களும் பொழுது போக்கு இல்லை என்பதை நான் உணர்த்த தருணம் அவர்களது புத்தகம்!( ரமணி சந்திரன்,அனுராதா ரமணன்)
“அன்றைய நாவல்கள் பொக்கிஷம்
இன்றைய நாவல்கள் எதார்த்தம் “
அன்புள்ள தோழிகளே,
இவை என்னுடய கருத்து இல்லை,ஒரு பரிமாறுதல் என்றே வைத்து கொள்ளலாம்.
முதலில் பேசிய அணைத்து தோழிகளுக்கும்,அக்காக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.
அழகி தோழியே எனது மனதை கொண்டு உங்கள் வார்த்தை உதிர்தத என்ன?
நானும் கல்கியின் சிவகாமி சபதம் என்னும் சரித்திரத்திற்கு அடிமை,எத்தனை மன்னர்கள் ஆண்டாளும் எண்னை ஆண்டது மஹிந்திரா வர்மன் என்னும் மாமல்லன், மாமல்லபுறம் சென்றது இல்லை,ஆனால் கலக்கியின் எழுத்தில் என்னை கூட்டி சென்றார் ,அன்றைய எழுத்து உயிர் பெற்று கண் முன்னே நடக்கும்.
தோழி சொன்னது போல நாக நந்தி, வாதாபி போர் என்று அவர் வடித்த சரித்திர சிற்பம்.
ஒவ்வொரு முறையும் என்னை விழித்திய கதையை நான் எங்கு போய் சொல்ல?என்னை பொறுத்த வரையில் உங்களது கருத்து அருமை.
அழகி பெயரை போல பேச்சும் அழகு………….
இன்றைய கதை இதில் பேசிய தோழிகளையும் பாராட்டியே ஆகனும்,”சொல்லமுடியாத கருத்தை இன்று சொல்கின்றோம்”.உண்மை தான் இன்று உங்கள் கதைகள் எளிதில் புரிய கூடியதாக உள்ளது,இது பேச்சு வழக்கை கொண்டு எழுதுகிறோம்
ஆனால் தோழிகளே அன்றும் அகநானூறு,காமத்து பால் இருந்தது மனதில் கொள்ளுங்கள், நாம் எழுதும் பிரியாணி பிச்சை வாங்க வேண்டும்,இதற்கு இன்றும் சான்று உள்ளது என் தோழி அமுதவல்லி நாகராஜன் ஒவ்வொரு பதிவிற்கு முடிவிலும் திருக்குறள் எழுதி தான் முடிப்பார்
காதலையும்,கலவியையும் கவராத வகையில் கூறியதால் புரியவில்லையா என்ன?
எந்த நாவல்களும் பொழுது போக்கு இல்லை என்பதை நான் உணர்த்த தருணம் அவர்களது புத்தகம்!( ரமணி சந்திரன்,அனுராதா ரமணன்)
“அன்றைய நாவல்கள் பொக்கிஷம்
இன்றைய நாவல்கள் எதார்த்தம் “
Last edited: