snehasree
SM Exclusive
அச்சோச்சா இப்படி ஆயிடுச்சே அந்த மகரிஷி விண்பா கடத்திட்டு போயிட்டாரே சொல்லவந்த எழிலனை என்னன்னு கூட அடிக்காரெ கெளதம் யோவ் போயி ருமை பாரு உன் பொண்ணு மிஸ்ஸிங்
எழில் பிழைப்பது அக்கி கையில் இருக்கு பார்போம்... ?oh god Ezhil pilaikka mattana???meen endralum hmmmmm.........
avanala thana Venbava kappatha mudiyum!!!! samudi kottai ivanga kappatha varuvanga illaya?????
நன்றி சிஸ்.Nice ud mam
நன்றி சிஸ்.Very interesting epi sis
நன்றி விஹா.. நிறைய கேள்வி கேட்குற.. எல்லாம் வரும். வெயிட்கரோ.?செம செம எபி...
அழகா லவ்லியா போச்சு இடையில சித்தர் கெடுத்துட்டாரு..
கெளதம் நீ எதையும் விசாரிக்க மாட்டியா?? அவனை அப்படி அடிச்சுட்டான் பாவம் எழில்... ஏற்கனவே அவனுக்கு ஆயுள் தினம் இல்லன்னு சொல்லிருக்க மறுபடியும் இப்படி ஆனா எப்படி?
விண்பா வேற அங்க போய்ட்டாள் இனி என்ன நடக்கும் அவளை சிலையில் அடைத்து விடுவாரா மகரிஷி..