ஹாய் டியர்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க... ரொம்ப ரொம்ப சாரிப்பா... நெட் problem சோ எபி வர லேட் ஆகிட்டு.. ... சாரிப்பா...... நீங்க ஆவலுடன் எதிர் பார்த்த எழிலன், அக்கி இந்த எபியில் வாறாங்க.... படிங்க படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... ஏதாவது தவறுகள் இருந்தால் சொல்லுங்க திருத்திக் கொள்கிறேன்...படித்து கமெண்ட்ஸ் சொல்லுற உங்க எல்லோருக்கு ரொம்ப நன்றி...நன்றி டியர்ஸ்....
கட்டு – 16
கடந்த ஆறு மாதமாக சாமுண்டி சித்தர் எழிலன் உடலை, அவன் ஆன்மாவை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்...
அவனின் மூச்சு சீராக இருகிறதே ஒழிய அவன் எழவும் இல்ல, பேசவும் இல்லை.. தினமும் இவர் விண்பா பற்றி, அவன் பிறப்பு பற்றி என்று அவனின் கடந்த காலங்கள் எல்லாம் பேசுகிறார் தான் அவனிடம் இருந்து ஒரு அசைவு கூட இல்ல..
இதற்கு மேல் கோட்டைத்தாய் கருணைக் காட்டினால் மட்டுமே உண்டு...
“ விண்பா “ அவளை நினைத்தால் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை..
அவரும் கடந்த 6 மாதமாக முயற்சி செய்துக் கொண்டு தான் இருக்கிறார்... எழிலன் எழுந்தால் மட்டுமே அவளை அந்த சிலையில் இருந்து மீட்க முடியும்..
இந்த 6 மாதமாக சாமுண்டி சித்தர் ஒரு சிவன் கோவிலில் இருந்து தன் தவத்தை செய்கிறார்.. அவரது வேண்டுதல் எல்லாம் விண்பாவை காக்க வேண்டும் என்பதே..
அங்கிருந்து கிளம்பி நேராக எழிலன், விண்பா தங்கி இருக்கும் வீட்டை நோக்கி நடந்தார்...
தன் தவசக்தியால், மந்திர சக்தியால் அவள் உடலுக்கு சேதாரம் வராமல் சுற்றிலும் மந்திர கட்டுகள் கட்டி அவர்களை அதில் வைத்திருந்தார்.. இருவர் உடலும் அவர் கோட்டை வரும் வரை காக்க வேண்டும் அது தான் இதுவரை உள்ள சக்தி எல்லாம் ஓன்று திரட்டி அவர்களை பாதுகாத்து வருகிறார்....
அவள் நினைவலையில் அன்று 6 மாதங்களுக்கு முன் நிகழ்ந்த நினைவு வந்துப் போனது...
வலியில் துடித்துக் கொண்டு, உயிரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொண்டிருந்த எழிலனை தூக்கிக் கொண்டு சாமுண்டி நடந்து சென்றார்...
சென்றவர் அக்கியில் ஊருக்கு சென்றார்... அங்குஉள்ள சிவன் கோவிலில் அவனை படுக்க வைத்துக் கொண்டு காட்டுக்கு சென்றார் மூலிகை செடி பறிக்க சென்றார்..
அவர் அப்படி மூலிகை பறிக்க செல்லும் பொழுது தான் அந்த ஆற்றை கடந்து அடுத்த பக்கம் செல்ல அந்த ஆற்றில் கால் வைக்கும் பொழுது தான் தூரத்தில் அக்கி, விண்பாவின் உடலை சுமந்து வருவது அவர் கண்ணில் பட்டது...
“ இவங்க உடல் இங்க வருது என்ன ஆச்சு “ என்ற யோசனையுடன் ஆற்றில் இறங்கி அவர்களை கரையில் இழுத்து வந்தார்...
வின்பாவுக்காகவும், தன்னை படைத்த சாமுண்டி சித்தரை காணவுமே அக்கி தன் உயிரை தக்க வைத்துக் கொண்டான்...
சித்தர் அவன் உடலில் புகவுமே அக்ரதா சாமுண்டி தான் தன்னை படைத்தார் என்று அறிந்துக் கொண்டான்... சித்தர் அவன் உடலில் இருந்து வெளியில் வரவுமே அவருக்கு தெரியும் “ அக்கி எப்படியும் இறந்து விடுவான் “ என்று அதனால் தான் அவர் அவனை தொடரவில்லை...
கரைக்கு வந்த அக்ரதா “ விண்பாவை எப்படியாவது காப்பாற்றி விடுங்க... அப்படியே எழிலனையும் காப்பாற்றி அவனை இவளுடன் சேர்த்து வைங்க “ என்று அவரை நோக்கி கையெடுத்து வணங்கியவனை கண்டு பதறி தவித்த சாமுண்டி
“ எதுக்கு இப்படி பேசுற அக்ரதா.., நான் உன்னை காப்பாத்துறேன் “ என..
“ உங்களால் முடியாது சித்தரே.. நானும் வாழவிரும்பலை.. எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருகிறேன்.. பண்ணிய தவறுக்கு கிடைத்த தண்டனை தான் என் சாவு.. அதையும் அவனே எனக்கு தந்தான் “ என மகரிஷியை கூறினான்...
அவருக்கும் தெரியுமே “ இப்படி உடலில் இருந்தவர்கள், அந்த உடலுக்கு சொந்தகாரன் தனக்கு தேவை இல்லை என்றால், வெளியில் வரவும் அவர்கள் உயிர் போய் இருக்கும் என்பதும் அவருக்கு தெரியும்.. அவனிடம் இப்பொழுது எழிலன் நிலையை கூற பதறி தவித்த அக்ரதா எழிலன் இருக்கும் கோவில் நோக்கி வின்பாவையும் தூக்கிக் கொண்டு சென்றான்..
கொஞ்சமும் யோசிக்காமல் விண்பாவை அவன் இடது பக்கம் படுக்க வைத்த அவன், எழிலனின் வலது பக்கம் படுத்துக் கொண்டான்... இவன் செயலை சாமுண்டி ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தார்..
அவரை நோக்கி “ என் ஆன்மாவை எழிலன் உடலில் செல்ல உத்தரவிடுங்கள் சித்தரே உங்களால் முடியும் “ என கூற
அவருக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை... எழிலனுக்கும் மீனை போல் வாழ்வு மிகவும் குறைவு, ஆனால் அக்ரதாவுக்கு மனிதனைப் போல் பல வருட வாழ்வு... அதற்காக அவனை காக்க இவன் உயிரை மாய்ப்பது அவருக்கு சரியாக தோணவில்லை... எழிலனை வேற வழியில் காக்கவேண்டும் என்று எண்ணி இருக்கிறார்.. ஆனாலும் அவருக்கு ஒரு வழியும் இல்லை...
அக்ரதாவின் மூலமாக தான் மறுவாழ்வு இருக்கும் போல என எண்ணினார்... அக்ரதாவும் இன்னும் கொஞ்ச நேரத்திலோ, அல்லது கொஞ்ச நாளிலோ இறந்து விடுவான்... அதை அறிந்த அவர் ஒரு உயிரைக் கொண்டு இரு உயிரை காக்க எண்ணினார்...
கட்டு – 16
கடந்த ஆறு மாதமாக சாமுண்டி சித்தர் எழிலன் உடலை, அவன் ஆன்மாவை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்...
அவனின் மூச்சு சீராக இருகிறதே ஒழிய அவன் எழவும் இல்ல, பேசவும் இல்லை.. தினமும் இவர் விண்பா பற்றி, அவன் பிறப்பு பற்றி என்று அவனின் கடந்த காலங்கள் எல்லாம் பேசுகிறார் தான் அவனிடம் இருந்து ஒரு அசைவு கூட இல்ல..
இதற்கு மேல் கோட்டைத்தாய் கருணைக் காட்டினால் மட்டுமே உண்டு...
“ விண்பா “ அவளை நினைத்தால் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை..
அவரும் கடந்த 6 மாதமாக முயற்சி செய்துக் கொண்டு தான் இருக்கிறார்... எழிலன் எழுந்தால் மட்டுமே அவளை அந்த சிலையில் இருந்து மீட்க முடியும்..
இந்த 6 மாதமாக சாமுண்டி சித்தர் ஒரு சிவன் கோவிலில் இருந்து தன் தவத்தை செய்கிறார்.. அவரது வேண்டுதல் எல்லாம் விண்பாவை காக்க வேண்டும் என்பதே..
அங்கிருந்து கிளம்பி நேராக எழிலன், விண்பா தங்கி இருக்கும் வீட்டை நோக்கி நடந்தார்...
தன் தவசக்தியால், மந்திர சக்தியால் அவள் உடலுக்கு சேதாரம் வராமல் சுற்றிலும் மந்திர கட்டுகள் கட்டி அவர்களை அதில் வைத்திருந்தார்.. இருவர் உடலும் அவர் கோட்டை வரும் வரை காக்க வேண்டும் அது தான் இதுவரை உள்ள சக்தி எல்லாம் ஓன்று திரட்டி அவர்களை பாதுகாத்து வருகிறார்....
அவள் நினைவலையில் அன்று 6 மாதங்களுக்கு முன் நிகழ்ந்த நினைவு வந்துப் போனது...
வலியில் துடித்துக் கொண்டு, உயிரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொண்டிருந்த எழிலனை தூக்கிக் கொண்டு சாமுண்டி நடந்து சென்றார்...
சென்றவர் அக்கியில் ஊருக்கு சென்றார்... அங்குஉள்ள சிவன் கோவிலில் அவனை படுக்க வைத்துக் கொண்டு காட்டுக்கு சென்றார் மூலிகை செடி பறிக்க சென்றார்..
அவர் அப்படி மூலிகை பறிக்க செல்லும் பொழுது தான் அந்த ஆற்றை கடந்து அடுத்த பக்கம் செல்ல அந்த ஆற்றில் கால் வைக்கும் பொழுது தான் தூரத்தில் அக்கி, விண்பாவின் உடலை சுமந்து வருவது அவர் கண்ணில் பட்டது...
“ இவங்க உடல் இங்க வருது என்ன ஆச்சு “ என்ற யோசனையுடன் ஆற்றில் இறங்கி அவர்களை கரையில் இழுத்து வந்தார்...
வின்பாவுக்காகவும், தன்னை படைத்த சாமுண்டி சித்தரை காணவுமே அக்கி தன் உயிரை தக்க வைத்துக் கொண்டான்...
சித்தர் அவன் உடலில் புகவுமே அக்ரதா சாமுண்டி தான் தன்னை படைத்தார் என்று அறிந்துக் கொண்டான்... சித்தர் அவன் உடலில் இருந்து வெளியில் வரவுமே அவருக்கு தெரியும் “ அக்கி எப்படியும் இறந்து விடுவான் “ என்று அதனால் தான் அவர் அவனை தொடரவில்லை...
கரைக்கு வந்த அக்ரதா “ விண்பாவை எப்படியாவது காப்பாற்றி விடுங்க... அப்படியே எழிலனையும் காப்பாற்றி அவனை இவளுடன் சேர்த்து வைங்க “ என்று அவரை நோக்கி கையெடுத்து வணங்கியவனை கண்டு பதறி தவித்த சாமுண்டி
“ எதுக்கு இப்படி பேசுற அக்ரதா.., நான் உன்னை காப்பாத்துறேன் “ என..
“ உங்களால் முடியாது சித்தரே.. நானும் வாழவிரும்பலை.. எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருகிறேன்.. பண்ணிய தவறுக்கு கிடைத்த தண்டனை தான் என் சாவு.. அதையும் அவனே எனக்கு தந்தான் “ என மகரிஷியை கூறினான்...
அவருக்கும் தெரியுமே “ இப்படி உடலில் இருந்தவர்கள், அந்த உடலுக்கு சொந்தகாரன் தனக்கு தேவை இல்லை என்றால், வெளியில் வரவும் அவர்கள் உயிர் போய் இருக்கும் என்பதும் அவருக்கு தெரியும்.. அவனிடம் இப்பொழுது எழிலன் நிலையை கூற பதறி தவித்த அக்ரதா எழிலன் இருக்கும் கோவில் நோக்கி வின்பாவையும் தூக்கிக் கொண்டு சென்றான்..
கொஞ்சமும் யோசிக்காமல் விண்பாவை அவன் இடது பக்கம் படுக்க வைத்த அவன், எழிலனின் வலது பக்கம் படுத்துக் கொண்டான்... இவன் செயலை சாமுண்டி ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தார்..
அவரை நோக்கி “ என் ஆன்மாவை எழிலன் உடலில் செல்ல உத்தரவிடுங்கள் சித்தரே உங்களால் முடியும் “ என கூற
அவருக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை... எழிலனுக்கும் மீனை போல் வாழ்வு மிகவும் குறைவு, ஆனால் அக்ரதாவுக்கு மனிதனைப் போல் பல வருட வாழ்வு... அதற்காக அவனை காக்க இவன் உயிரை மாய்ப்பது அவருக்கு சரியாக தோணவில்லை... எழிலனை வேற வழியில் காக்கவேண்டும் என்று எண்ணி இருக்கிறார்.. ஆனாலும் அவருக்கு ஒரு வழியும் இல்லை...
அக்ரதாவின் மூலமாக தான் மறுவாழ்வு இருக்கும் போல என எண்ணினார்... அக்ரதாவும் இன்னும் கொஞ்ச நேரத்திலோ, அல்லது கொஞ்ச நாளிலோ இறந்து விடுவான்... அதை அறிந்த அவர் ஒரு உயிரைக் கொண்டு இரு உயிரை காக்க எண்ணினார்...