ஹாய் டியர்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க... அடுத்த எபி கொண்டு வந்திருக்கேன்... இன்னைக்கு எபி படிங்க.." கோட்டை எப்படி விண்பாவை சித்தரிடம் இருந்து காப்பாத்துறா என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.. கோட்டையம்மாய் - சித்தர் நேரடி சந்திப்பு இன்று எபியில்.".. படித்து உங்க கமெண்ட்ஸ் எதுனாலும் சொல்லுங்க...நன்றி...
sathya durai, vadivelammal, viha, suryas, Mathiman, Priyapraveenkumar, shalu, Sony, Nadarajan, GREENY31, sandhiya sri, radhaviswa, banumathi jayaraman, Radhadevi, Shanthi vairam, Riha, Pradeep, @ Anithakarmegam, Snehasree [B][B][B]உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்:love::love:... [B]யாரையாச்சும் விட்டிருந்தா சாரிய்யா..[/B] :cry::cry:[/B][/B][/B]
கட்டு – 18
எழிலன்மயங்கி சரியவும் அவனை தாங்கிப் பிடித்த சாமுண்டி அவனை கை தாங்கலாக பிடித்துக் கொண்டார்...
எழிலனை பார்த்த கோட்டை, அவளுடன் வந்த தேவதைகளை பார்த்து எழிலனை பார்த்து கண்ணை அசைக்கவும், அவனை நோக்கி வந்து அவன் முன் ஊதவும் எழிலன் மெதுவாக கண்களை திறந்தான்... எழிலன் கண்களை திறக்கவும், மகரிஷியை நோக்கி திரும்பினாள் கோட்டை...
யாரும் யாரையும் பகைக்க முடியாது.... சித்தர்கள் தவம் யாரையும் ஒரு நொடியில் அவர்கள் வசம் திருப்பி விடும் வல்லமை படைத்தவர்கள்... அதனால்அவரிடம்மெதுவாகபேசவே எண்ணினாள்...
“ சித்தரே... தங்களின் நோக்கம் என்ன ” என வினவ...
“என் எண்ணம் அறிந்த நீயே.. மீண்டும் கேள்வி கேட்பது என்னவோ “ என அவர் அவளையே திருப்பிக் கேட்க....
அதற்குள் இதை பார்த்துக் கொண்டு இருந்த அக்ரதா கோட்டைநல்லூரை நோக்கி கிளம்பினான்... விண்பா இன்னும் எழவில்லை.... அவளை இன்னும் சித்தர் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தார்... அவளை மீட்கவே கோட்டையும் அமைதியாக பேசிக் கொண்டு இருக்கிறாள்...
அவராக மனது வைத்தால் மட்டுமே விண்பா எழ முடியும், அவளின் நினைவும் வரும்... தண்ணீராக இருக்கும் பொழுது இருவரும் சிதறவும் அவளின் நினைவை முற்றிலுமாக அவள் இழந்து விட்டாள்... அதை அறிந்த கோட்டை, சித்தரிடம் அமைதியாகவே செல்ல எண்ணினாள்...
அப்பொழுது தான் ஊர் ஜனங்களை அனுப்பிக் கொண்டு இருந்தான் கெளதம்... எல்லாரும் வீட்டுக்கு செல்லும் வரை காத்திருந்த அக்ரதா கெளதம் அருகில்சென்றான்....
அக்ரதாவை கெளதம் அறியவே இல்லை... இருமுறை கெளதமை சுற்றி சுற்றி வந்தான் அவன்... அப்பொழுதும் கௌதம்க்கு அவனின் வருகை தெரியவே இல்லை...
அதற்குமேல் பொறுக்க முடியாத அக்ரதா அவன் காதின் அருகில் சென்று “ விண்பாவை கொண்டு வா “ என கூறினான்...
அந்த குரலில் ஒருமுறை நின்ற கெளதம் சுற்றி எங்கும் பார்த்தான்... யாரும் அருகில் இல்லை என்றுதும் மீண்டும் ஒரு அடி எடுத்து வைக்கவும்,
மீண்டும் அவன் காதில் “ விண்பாவை கொண்டு வா “ என கூற...
இப்பொழுது கெளதம் காதில் தெளிவாக விண்பா என்று விழவும், நின்ற கெளதம் “ நீ... யாரு.. விண்பா எங்க இருக்கா....சொல்லு” என கேட்க
அப்பொழுது தான் அக்ரதாவுக்கு தெரிந்தது, கௌதமுக்கு விண்பா இருக்கும் இடம் தெரியாது என்று... இப்பொழுது சத்தமாக “ விண்பா முத்தம்மாள் வீட்டில் இருக்கிறாள்.., அவளை சீக்கிரம் அழைத்து வா “ என கூற....
கெளதம் முத்தம்மாள் வீட்டை நோக்கி ஓடினான் என்று தான் கூற வேண்டும்... கெளதம், விண்பா உடலை எடுக்க செல்லவும், அக்ரதா மீண்டும் காட்டுக்கு சென்றான்...
கோட்டை தன்னை சுற்றி நின்றவர்களை நோக்கி “ தாங்களின் உதவிக்கு மிக்க நன்றி ‘ என கூறி வந்த தேவிமார்களை அனுப்பினாள்... அவர்கள் செல்லவும்
“ சித்தரே.. உன் ஆசை அர்த்தமில்லாதது, இப்படி ஆசை கொண்டவர்கள் பலரின் முடிவு எப்படி என்று நீர் அறிந்தே இப்படி செய்யலாமோ “ என சிறு கோப குரலில் கோட்டை கேட்க..
இப்பொழுதுமகரிஷி, சாமுண்டியை முறைத்துக் கொண்டு நின்றார்.... சாமுண்டியை நோக்கி “ சாமுண்டி உன்னால் என் அளவுக்கு வர முடியாது.. உன் குரு நானே..., என்னை எதிர்த்து நீ இப்படி ஒன்றை செய்யலாமா“ என பேசி சாமுண்டியை தன் பக்கம் இழுக்க நினைத்தார்...
அப்பொழுது“ அக்ரதா.... அக்ரதா.... “ என கெளதம் ஆற்றின் அந்த பக்கம் நின்று குரல் கொடுத்தான்...
குரல் வந்த பக்கம் திரும்பிய கோட்டை, அந்த ஆற்றை பார்க்கவும் ஆறு இரண்டாக பிரிந்து கௌதம்க்கு வழி விட்டு நிற்கவும் ஆச்சரியமாக பார்த்த கெளதம் அவளை கொண்டு காட்டின் உள் சென்றான்...
அவன் மகளை பார்த்த அவனுக்கு ரத்த கண்ணீர் வடிவதாய்.. பட்டாம் பூச்சியாய் சுற்றி திரிந்தவள், பேச்சு மூச்சு இல்லாமல், வெளிறிப் போய் படுத்திருந்தது அவனால் தாங்கவே முடியவில்லை....
அங்கு காட்டில் அவன் போய் நிற்கவும் அவனை நோக்கி சாமுண்டியும், எழிலனும் ஓடி வந்தனர்... கெளதம் அங்கு சுற்றிப் பார்த்தான் அங்கு அவர்களை தவிர யாருமே கண்ணுக்கு தெரியவில்லை...
கெளதம், விண்பாவை தூக்கிக் கொண்டு வந்ததை கண்ட மகரிஷிக்கு கோபம் பெருக்கெடுத்தது... அப்பொழுது யாரையும் பொருட்படுத்தாமல், தான் செய்ய போகும் காரியத்தால் தான் அழிந்து போவேன் என்பதையும் அறியாமல், அவரின் அவசர புத்தியால், இங்கிருந்து சர்ரென எழுந்து கெளதம் உடலில் புகுந்துக் கொண்டார்....
அவர் செயலை கோட்டை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை... சித்தரை நோக்கி திரும்பவும் அவளை தடுத்த சாமுண்டி.. மகரிஷியை நோக்கி திரும்பினார்..,
கெளதம் உடலில் புகுந்த சித்தர் கோபமாக சாமுண்டியை நோக்கி திரும்பினார்.. முதலில் சாமுண்டியை ஏதாவது செய்து, பிறகு கோட்டையை பார்த்துக் கொள்வோம் என்று எண்ணினார்... சாமுண்டிக்கு துணையாக இருப்பது கோட்டை, அதே போல் கோட்டை எண்ணத்தின் பிரதிபலிப்பு சாமுண்டி..
அது தான் இவரை முதலில் கவனிக்க எண்ணினார்... சாமுண்டியை எதிர்க்க ஒரு மனித உடல் வேண்டும் அப்பொழுது தான் தன் கலையை வைத்து அவரை தன் பால் இழுக்க முடியும் என்று, இப்படி பலவாறாக யோசித்து தான், வரும் பிரச்சனையை எண்ணாமல் அவன் உடலில் புகுந்தார்...
சாமுண்டியை நோக்கி “ நீ.. என்ன விட எதில் உயர்ந்து இப்படி என்னை எதிர்க்க வந்திருக்கிறாய் “ என சாமுண்டியை நோக்கி கேலியாக வினவ...
sathya durai, vadivelammal, viha, suryas, Mathiman, Priyapraveenkumar, shalu, Sony, Nadarajan, GREENY31, sandhiya sri, radhaviswa, banumathi jayaraman, Radhadevi, Shanthi vairam, Riha, Pradeep, @ Anithakarmegam, Snehasree [B][B][B]உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்:love::love:... [B]யாரையாச்சும் விட்டிருந்தா சாரிய்யா..[/B] :cry::cry:[/B][/B][/B]
கட்டு – 18
எழிலன்மயங்கி சரியவும் அவனை தாங்கிப் பிடித்த சாமுண்டி அவனை கை தாங்கலாக பிடித்துக் கொண்டார்...
எழிலனை பார்த்த கோட்டை, அவளுடன் வந்த தேவதைகளை பார்த்து எழிலனை பார்த்து கண்ணை அசைக்கவும், அவனை நோக்கி வந்து அவன் முன் ஊதவும் எழிலன் மெதுவாக கண்களை திறந்தான்... எழிலன் கண்களை திறக்கவும், மகரிஷியை நோக்கி திரும்பினாள் கோட்டை...
யாரும் யாரையும் பகைக்க முடியாது.... சித்தர்கள் தவம் யாரையும் ஒரு நொடியில் அவர்கள் வசம் திருப்பி விடும் வல்லமை படைத்தவர்கள்... அதனால்அவரிடம்மெதுவாகபேசவே எண்ணினாள்...
“ சித்தரே... தங்களின் நோக்கம் என்ன ” என வினவ...
“என் எண்ணம் அறிந்த நீயே.. மீண்டும் கேள்வி கேட்பது என்னவோ “ என அவர் அவளையே திருப்பிக் கேட்க....
அதற்குள் இதை பார்த்துக் கொண்டு இருந்த அக்ரதா கோட்டைநல்லூரை நோக்கி கிளம்பினான்... விண்பா இன்னும் எழவில்லை.... அவளை இன்னும் சித்தர் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தார்... அவளை மீட்கவே கோட்டையும் அமைதியாக பேசிக் கொண்டு இருக்கிறாள்...
அவராக மனது வைத்தால் மட்டுமே விண்பா எழ முடியும், அவளின் நினைவும் வரும்... தண்ணீராக இருக்கும் பொழுது இருவரும் சிதறவும் அவளின் நினைவை முற்றிலுமாக அவள் இழந்து விட்டாள்... அதை அறிந்த கோட்டை, சித்தரிடம் அமைதியாகவே செல்ல எண்ணினாள்...
அப்பொழுது தான் ஊர் ஜனங்களை அனுப்பிக் கொண்டு இருந்தான் கெளதம்... எல்லாரும் வீட்டுக்கு செல்லும் வரை காத்திருந்த அக்ரதா கெளதம் அருகில்சென்றான்....
அக்ரதாவை கெளதம் அறியவே இல்லை... இருமுறை கெளதமை சுற்றி சுற்றி வந்தான் அவன்... அப்பொழுதும் கௌதம்க்கு அவனின் வருகை தெரியவே இல்லை...
அதற்குமேல் பொறுக்க முடியாத அக்ரதா அவன் காதின் அருகில் சென்று “ விண்பாவை கொண்டு வா “ என கூறினான்...
அந்த குரலில் ஒருமுறை நின்ற கெளதம் சுற்றி எங்கும் பார்த்தான்... யாரும் அருகில் இல்லை என்றுதும் மீண்டும் ஒரு அடி எடுத்து வைக்கவும்,
மீண்டும் அவன் காதில் “ விண்பாவை கொண்டு வா “ என கூற...
இப்பொழுது கெளதம் காதில் தெளிவாக விண்பா என்று விழவும், நின்ற கெளதம் “ நீ... யாரு.. விண்பா எங்க இருக்கா....சொல்லு” என கேட்க
அப்பொழுது தான் அக்ரதாவுக்கு தெரிந்தது, கௌதமுக்கு விண்பா இருக்கும் இடம் தெரியாது என்று... இப்பொழுது சத்தமாக “ விண்பா முத்தம்மாள் வீட்டில் இருக்கிறாள்.., அவளை சீக்கிரம் அழைத்து வா “ என கூற....
கெளதம் முத்தம்மாள் வீட்டை நோக்கி ஓடினான் என்று தான் கூற வேண்டும்... கெளதம், விண்பா உடலை எடுக்க செல்லவும், அக்ரதா மீண்டும் காட்டுக்கு சென்றான்...
கோட்டை தன்னை சுற்றி நின்றவர்களை நோக்கி “ தாங்களின் உதவிக்கு மிக்க நன்றி ‘ என கூறி வந்த தேவிமார்களை அனுப்பினாள்... அவர்கள் செல்லவும்
“ சித்தரே.. உன் ஆசை அர்த்தமில்லாதது, இப்படி ஆசை கொண்டவர்கள் பலரின் முடிவு எப்படி என்று நீர் அறிந்தே இப்படி செய்யலாமோ “ என சிறு கோப குரலில் கோட்டை கேட்க..
இப்பொழுதுமகரிஷி, சாமுண்டியை முறைத்துக் கொண்டு நின்றார்.... சாமுண்டியை நோக்கி “ சாமுண்டி உன்னால் என் அளவுக்கு வர முடியாது.. உன் குரு நானே..., என்னை எதிர்த்து நீ இப்படி ஒன்றை செய்யலாமா“ என பேசி சாமுண்டியை தன் பக்கம் இழுக்க நினைத்தார்...
அப்பொழுது“ அக்ரதா.... அக்ரதா.... “ என கெளதம் ஆற்றின் அந்த பக்கம் நின்று குரல் கொடுத்தான்...
குரல் வந்த பக்கம் திரும்பிய கோட்டை, அந்த ஆற்றை பார்க்கவும் ஆறு இரண்டாக பிரிந்து கௌதம்க்கு வழி விட்டு நிற்கவும் ஆச்சரியமாக பார்த்த கெளதம் அவளை கொண்டு காட்டின் உள் சென்றான்...
அவன் மகளை பார்த்த அவனுக்கு ரத்த கண்ணீர் வடிவதாய்.. பட்டாம் பூச்சியாய் சுற்றி திரிந்தவள், பேச்சு மூச்சு இல்லாமல், வெளிறிப் போய் படுத்திருந்தது அவனால் தாங்கவே முடியவில்லை....
அங்கு காட்டில் அவன் போய் நிற்கவும் அவனை நோக்கி சாமுண்டியும், எழிலனும் ஓடி வந்தனர்... கெளதம் அங்கு சுற்றிப் பார்த்தான் அங்கு அவர்களை தவிர யாருமே கண்ணுக்கு தெரியவில்லை...
கெளதம், விண்பாவை தூக்கிக் கொண்டு வந்ததை கண்ட மகரிஷிக்கு கோபம் பெருக்கெடுத்தது... அப்பொழுது யாரையும் பொருட்படுத்தாமல், தான் செய்ய போகும் காரியத்தால் தான் அழிந்து போவேன் என்பதையும் அறியாமல், அவரின் அவசர புத்தியால், இங்கிருந்து சர்ரென எழுந்து கெளதம் உடலில் புகுந்துக் கொண்டார்....
அவர் செயலை கோட்டை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை... சித்தரை நோக்கி திரும்பவும் அவளை தடுத்த சாமுண்டி.. மகரிஷியை நோக்கி திரும்பினார்..,
கெளதம் உடலில் புகுந்த சித்தர் கோபமாக சாமுண்டியை நோக்கி திரும்பினார்.. முதலில் சாமுண்டியை ஏதாவது செய்து, பிறகு கோட்டையை பார்த்துக் கொள்வோம் என்று எண்ணினார்... சாமுண்டிக்கு துணையாக இருப்பது கோட்டை, அதே போல் கோட்டை எண்ணத்தின் பிரதிபலிப்பு சாமுண்டி..
அது தான் இவரை முதலில் கவனிக்க எண்ணினார்... சாமுண்டியை எதிர்க்க ஒரு மனித உடல் வேண்டும் அப்பொழுது தான் தன் கலையை வைத்து அவரை தன் பால் இழுக்க முடியும் என்று, இப்படி பலவாறாக யோசித்து தான், வரும் பிரச்சனையை எண்ணாமல் அவன் உடலில் புகுந்தார்...
சாமுண்டியை நோக்கி “ நீ.. என்ன விட எதில் உயர்ந்து இப்படி என்னை எதிர்க்க வந்திருக்கிறாய் “ என சாமுண்டியை நோக்கி கேலியாக வினவ...
Last edited: