• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Priyangaludan Mugilan 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
மயூரா சூழல் காற்று தன்னுள் முகிலை ஈர்த்துக்கொண்டது போல! நிறைய புதிர்களுக்கு விடை கொஞ்சகொஞ்சமாக தெரிவது சுவாரிசியமாக இருக்கு பா.
:love::love::love::love: கயல்விழி. புதிர்களின் விடை அவிழ்வது உங்களுக்கு புரிகிறது இல்லையா? அதுதான் வேண்டும் எனக்கு கடைசியில் எல்லா புதிர்களும் வெளிவந்த பிறகு நீங்கள் கதையை மறுபடியும் வாசித்து பார்த்தால் நான் வரையும் இந்த சிக்கல் கோலம் நன்றாக தெரியும் :love::love::love: நன்றிகள் பல கயல்விழி
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
பாவம் வருண், காரணம் தெரியாமலே தண்டனை அனுபவிக்கிறான்..அனுவை நினைத்து அவன் உருகும் காட்சிகள் உருக்கம்..

முகிலா!!! குட் டூ சி யூ பேக்.. முகிலனுக்கும் தாளங்கள் தப்புகிறதே மயூரா வை பார்த்து ??? "அந்த பைக் என்னோட சித்தப்பாவோடது" மறக்க முடியுமா அந்த பைக்கை...
"எல்லாரையும் எல்லா இடத்திலும் வைச்சிட முடியாது முகிலன் , இது உங்களுக்கான இடம், இதுல வேறயாருக்கும் இடமில்லை!" அழகிய ரசித்த வரிகள்..
"ப்ரயங்களுடன் கண்ணன்" இந்த ப்ரியங்களுடன் என்ற வார்த்தையின் அழகு உங்க கதை மூலம் இன்னும் மெருகேறுது மேம்..
பாரதி கவிதையும் காதலும் இரட்டைகிளவிகள் தானே??
"பைக்கும் நண்பனுக்கு , பாரதி கவிதைகளும் நண்பனுக்கா? ஏன் அந்த நண்பர் வீட்டில் ஒரு பெண் இருக்க கூடாதா?" என்ன மயூரா சொல்றாளே அப்போ மீரா கண்ணன் பத்தி ஏற்கனவே தெரியுமா? கண்ணன் உயிரோட இருக்கானா எப்போ வருவார்?
எல்லா இடத்திலும் எல்லோரையும் வைக்கமுடியாது...
எந்த இடமும் யாருக்கும்,நிரந்தரமானது இல்லை.... :love::love::love::love: இதை குறிப்பிட்டதற்கு ரொம்ப நன்றி மா. நான் ரசித்து எழுதிய வரிகள். ப்ரியங்களுடன் என்ற வார்த்தை :love::love::love:Thank u Aparna அதை சொன்னதுக்கு. அந்த வார்த்தையை நானும் காதலிக்க ஆரம்பித்து இருக்கிறேன் இப்போது ;););)

"பைக்கும் நண்பனுக்கு , பாரதி கவிதைகளும் நண்பனுக்கா? ஏன் அந்த நண்பர் வீட்டில் ஒரு பெண் இருக்க கூடாதா?" என்ன மயூரா சொல்றாளே அப்போ மீரா கண்ணன் பத்தி ஏற்கனவே தெரியுமா?
நல்ல கேள்வி. சீக்கிரம் விடை சொல்றேன்.

இன்னுமொரு அழகான அருமையான் கமெண்ட்க்கு நன்றிகள் பல அபர்ணா :love::love::love:
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
அருமை இருவரின் சம்பாஷனையும் மனக்குரலும்
சோ கண்ணன் இருக்கிறாரா ஓகே அமுதனின் மனைவிக்கு கண்ணை பற்றியெல்லாம் தெரிந்து இருக்கிறது
உங்கள் அழகான கருத்து பதிவுக்கு நன்றிகள் பல சிவமலர். :love::love::love: கண்ணன் இருக்கிறார் என்பது உண்மை. ஆனால் அவர் எங்கே என்னவாக இருக்கிறார் என்பதே கதை ;););) ஆம் அமுதன் மனைவி அவருடைய அத்தை மகள் என்று சொல்லி இருக்கிறேனே. அவர்கள் வீட்டு பெண் தானே அவர். அப்போது அவருக்கு கண்ணன் பற்றி தெரிவதில் அவர் நட்பை பற்றி தெரிவதில் வியப்பு எதுவும் இல்லையே :):):) Thanks a lot Sivamalar
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
மாடி,இடதுபக்கம்,முதல் ரூம்
ஆஹான்
ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த பக்கம் வந்தேன். உங்க காமென்ட் கண்ணில் பட்டது. ஆஹான்... ஹாஹாஹா....அதே அதே அதேதான். WOW U are first reader to catch this clue Puvi Feeling extremly happy. Thanks a lot ma.
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த பக்கம் வந்தேன். உங்க காமென்ட் கண்ணில் பட்டது. ஆஹான்... ஹாஹாஹா....அதே அதே அதேதான். WOW U are first reader to catch this clue Puvi Feeling extremly happy. Thanks a lot ma.
இன்றுதான் படிக்க ஆரம்பித்தேன்
சில அத்தியாயங்களுக்கு பிறகுதான்
கமெண்ட் போட ஆரம்பித்தேன்.
ஓரளவு உங்க கதை எல்லாம் படித்துவிட்டேன்.அருமையா எழுதறிங்க
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
மாதவனை நடிக்கவைக்கிறேனு மீராவைக் கல்யாணம் பன்னிட்டாரோ....
மயூரா மீராவின் மகளா???
கண்ணன் திருமணம் செய்யாமல் வேறெங்கும் சென்றுவிட்டானா???
கண்ணன் மீராவைப்பற்றி மயூராக்கு தெரியுமா???
மாதவன் என்ன ஆனான்...
வருண் யார்....
ஹய்யோ....ரொம்ப குழப்பம் வருதே.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top