“ வீழ்வென்று நினைத்தாயோ.....”
கண்ணன்....முகிலன்....கண்கட்டு வித்தை போல இருக்கு.
மீரா,மன தைரியம் இல்லாதவளா....?
தற்கொலைக்கு முயன்று இருக்கிறாள்....
அண்ணா என்று கூப்பிட்ட மாதுவை சார் என்று
கூப்பிட சொன்ன அமுதன்...
இப்ப சார் என்று கூப்பிடும் வருணை
அப்பா என்று அழைக்க சொல்கிறான்...
கண்ணன்....முகிலன்....கண்கட்டு வித்தை போல இருக்கு.
மீரா,மன தைரியம் இல்லாதவளா....?
தற்கொலைக்கு முயன்று இருக்கிறாள்....
அண்ணா என்று கூப்பிட்ட மாதுவை சார் என்று
கூப்பிட சொன்ன அமுதன்...
இப்ப சார் என்று கூப்பிடும் வருணை
அப்பா என்று அழைக்க சொல்கிறான்...