அமுதன் ,வெங்கட்ராமன் இருவரும்
முகிலனை பழி வாங்க வருணுடன் மயூராவை
இணைக்க நினைக்கின்றனர் ...
முகிலன் மனதிலும் வருண்- மயூரா நினைப்பு...
மாதவன் , கண்ணனுடன் மீராவின் கரம் சேர்த்த இடம்...
வருண் மொத்தமாக எல்லாவற்றையும்
ஊட்டியில் முடிக்க நினைக்கிறான்...
வருணிற்கு, அமுதனை சார் என்று கூப்பிடுவதை தவிர
கடந்த காலத்தை சம்பந்தப்படுத்தி எதுவும் சொல்லவில்லை...
ஆனால்,முகிலன்- வருண் இருவரும் சில விஷயங்களில்
கண்ணன்,மாதவனை ஞாபகப் படுத்து கின்றனர்...
யார், யாருடையவர் என்றுதான் புரியவில்லை...
முகிலனை பழி வாங்க வருணுடன் மயூராவை
இணைக்க நினைக்கின்றனர் ...
முகிலன் மனதிலும் வருண்- மயூரா நினைப்பு...
மாதவன் , கண்ணனுடன் மீராவின் கரம் சேர்த்த இடம்...
வருண் மொத்தமாக எல்லாவற்றையும்
ஊட்டியில் முடிக்க நினைக்கிறான்...
வருணிற்கு, அமுதனை சார் என்று கூப்பிடுவதை தவிர
கடந்த காலத்தை சம்பந்தப்படுத்தி எதுவும் சொல்லவில்லை...
ஆனால்,முகிலன்- வருண் இருவரும் சில விஷயங்களில்
கண்ணன்,மாதவனை ஞாபகப் படுத்து கின்றனர்...
யார், யாருடையவர் என்றுதான் புரியவில்லை...