ஹாய் மக்களே
இரண்டாவது எபியில் செய்த மாற்றம் நிறைய பேருக்கு உடன் பாடில்லை என்பதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது மக்கா. ஏன் என்றால் அந்த கேரக்டருடன் நீங்கள் அனைவரும் அவ்வளவு ஆழ்ந்து விட்டீர்கள் என்பது புரிகிறது. ஆனால் இவ்வளவு வருடமாக நான் கதையை இழுத்ததில் நிறைய இடங்களில் நான் திருத்தம் செய்ய வேண்டி இருந்தது. தந்தை பெயர் செந்தில்நாதன் என்று குறிப்பிட்டு, எஸ்பி என்று ஷார்ட் ஃபார்ம் வேறு வைத்திருந்தேன், நெடுஞ்செழியன் என்பதை மறந்து. சோ முழுவதுமாக திருத்தம் செய்யும் போது எதை காவு கொடுப்பது என்ற கேள்வி தான் எழுந்தது. வேறு வழியில்லாமல் பார்த்திபன் செந்தில்நாதனாக அவன் மறு அவதாரம் எடுத்தான். நீங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு மாற்றி விட்டேன். இந்த பகுதியை படித்து விட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் மக்கா.
நன்றி
Happy Reading
இரண்டாவது எபியில் செய்த மாற்றம் நிறைய பேருக்கு உடன் பாடில்லை என்பதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது மக்கா. ஏன் என்றால் அந்த கேரக்டருடன் நீங்கள் அனைவரும் அவ்வளவு ஆழ்ந்து விட்டீர்கள் என்பது புரிகிறது. ஆனால் இவ்வளவு வருடமாக நான் கதையை இழுத்ததில் நிறைய இடங்களில் நான் திருத்தம் செய்ய வேண்டி இருந்தது. தந்தை பெயர் செந்தில்நாதன் என்று குறிப்பிட்டு, எஸ்பி என்று ஷார்ட் ஃபார்ம் வேறு வைத்திருந்தேன், நெடுஞ்செழியன் என்பதை மறந்து. சோ முழுவதுமாக திருத்தம் செய்யும் போது எதை காவு கொடுப்பது என்ற கேள்வி தான் எழுந்தது. வேறு வழியில்லாமல் பார்த்திபன் செந்தில்நாதனாக அவன் மறு அவதாரம் எடுத்தான். நீங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு மாற்றி விட்டேன். இந்த பகுதியை படித்து விட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் மக்கா.
நன்றி
Happy Reading