@Madhumathi Bharath
தேடலுக்கான கால நேரத்தை நீடிக்கப்பட்டதைக்கூட விமரிசிப்பதை எவ்வகையில் சேர்ப்பது...
கால நேரம் நீடிக்கப்படுவது யாருக்கு பயனளிக்கும் ...???
நிச்சயமாக எழுத்தாளர்களுக்குத்தான்
உந்து சக்தியாக இருக்கும்...
சக எழுத்தாளரே அதைகூட விமர்சித்தால் என்ன சொல்வது?
இத்தேடலின் மூலம் உங்களின் வாசகர் வட்டம் கூட வில்லையா ??
எனக்கு தங்களின் எழுத்துக்கள் பரிச்சயம் இல்லை...தாங்கள் தேடலின் பங்கெடுத்தெனால் தான் என்னால் தங்களின் கதையை படிக்க முடிந்தது....
இதே மாதிரி எத்தனை வாசகர்கள் படித்திருப்பார்கள்..
இதையெல்லாம் ஏன் நிராகரித்தீர்கள்...????
நிஜமாவே எங்களின் ஆதங்கம் புரியவில்லை யா..???
பரிசு என்பது வாசகர்களின் அங்கீகாரம் என்ற வரைமுறையில் வராதா..????