• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews Review by Selvarani

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
From FB

செல்வராணி யோட ரியுவியு


அனிசிவாவின் இப்படிக்கு மயூரவள்ளி.
இந்த கதையில் எனக்கு பிடிச்சவன் விஷ்ணுதான்!என்ன ஒரு துறு துறு கதாபாத்திரம்!அப்படியே நேரெதிர் நாயகன் விவேக்.அத்தை மகளான வள்ளியிடம் உர்ருன்னு இருப்பவன் கல்யாணம் பண்ணும் முடிவெடுத்ததும்,குழந்தை பொம்மையை பத்திரப்படுத்துவது போல வள்ளியை உரிமை கொண்டாடுகிறான்.தம்பியுடன் அவளுக்கு இருக்கும் நட்பை பார்த்து பொறாமைப்படுவது,ஒரு கட்டத்தில் அடி தடியில் முடிகிறது!அமுதா அழகான அம்மா.சின்னவனுடன் சேர்ந்து பெரியவனை கலாய்ப்பதும்,வள்ளியிடம் இருவரை பற்றியும் கம்ப்ளெயிண்ட் செய்வது ,கோபத்தில் இருக்கும் விவேக்கை உசுப்பிவிடுவது என கலக்கல் அம்மா!
விவேக்கின் பேச்சால் நிற்கும் கல்யாணப்பேச்சு ,பின் அவனே வள்ளியிடம் மன்னிப்பு கேட்பது,அவளின் நட்பை ரசிப்பது என அவனின் மாற்றம் ரசிக்க வைக்கிறது.விஷ்ணுவின் காதலும் கல்யாணமும் அவன் வழிசலும் அட்டகாசம்!காதலி வந்ததும் வள்ளியை கழட்டி விடுவதும் விவேக் சரியாக அந்த இடத்தை பிடிப்பதும் ,கல்யாணம் தம்பிக்கு என பதறுவது என விவேக் சரியான குளறுபடி!
 




Sapphire

இணை அமைச்சர்
Joined
Oct 24, 2019
Messages
540
Reaction score
482
From FB

செல்வராணி யோட ரியுவியு


அனிசிவாவின் இப்படிக்கு மயூரவள்ளி.
இந்த கதையில் எனக்கு பிடிச்சவன் விஷ்ணுதான்!என்ன ஒரு துறு துறு கதாபாத்திரம்!அப்படியே நேரெதிர் நாயகன் விவேக்.அத்தை மகளான வள்ளியிடம் உர்ருன்னு இருப்பவன் கல்யாணம் பண்ணும் முடிவெடுத்ததும்,குழந்தை பொம்மையை பத்திரப்படுத்துவது போல வள்ளியை உரிமை கொண்டாடுகிறான்.தம்பியுடன் அவளுக்கு இருக்கும் நட்பை பார்த்து பொறாமைப்படுவது,ஒரு கட்டத்தில் அடி தடியில் முடிகிறது!அமுதா அழகான அம்மா.சின்னவனுடன் சேர்ந்து பெரியவனை கலாய்ப்பதும்,வள்ளியிடம் இருவரை பற்றியும் கம்ப்ளெயிண்ட் செய்வது ,கோபத்தில் இருக்கும் விவேக்கை உசுப்பிவிடுவது என கலக்கல் அம்மா!
விவேக்கின் பேச்சால் நிற்கும் கல்யாணப்பேச்சு ,பின் அவனே வள்ளியிடம் மன்னிப்பு கேட்பது,அவளின் நட்பை ரசிப்பது என அவனின் மாற்றம் ரசிக்க வைக்கிறது.விஷ்ணுவின் காதலும் கல்யாணமும் அவன் வழிசலும் அட்டகாசம்!காதலி வந்ததும் வள்ளியை கழட்டி விடுவதும் விவேக் சரியாக அந்த இடத்தை பிடிப்பதும் ,கல்யாணம் தம்பிக்கு என பதறுவது என விவேக் சரியான குளறுபடி!
???????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top