Source-FB
??இப்படிக்கு மயூரவள்ளி?? அனி
அழகானதொரு குடும்பக்கதையை வாசித்த மகிழ்வு கிட்டியது அனி. ஆடம்பரமற்ற எழுத்து நடை. எங்கும் மிகைப்படுத்தல் இல்லை. வசியப்படுத்தும் முயற்சி இல்லாமலேயே வசியப்படுத்தி கதைக்குள் ஆழ்ந்து போகச் செய்தது உங்களின் சிறப்பு அனி.
Very good dialogue deliveries! Instant humor. Both were lovely ?.
மயூரவள்ளிக்கும் விஷ்ணுவிற்கும் இடையில் நிலவும் அன்பும் உறவும் அழகு. அவற்றை மாற்றிக் கொள்ளவே முடியாது என்று மயூரவள்ளி விவேக்கிடம் சொல்வதும் விஷ்ணு அவளுக்காக நிறைய சந்தர்ப்பங்களில் விவேக்கிடம் மோதுவதும் வியக்க வைக்கிறது.
விவேக்கின் பாத்திரப் படைப்பை அருமையாக உருவாக்கி வடித்து இருக்கிறீர்கள். அவனின் உணர்வுகள் தவறு என்றும் சொல்வதற்கில்லை. ஆனால் அவற்றை அவன் வெளிப்படுத்தும் விதமே தவறு என்று அவனும் உணர்ந்து கொள்வது சிறப்பு. கவிதை போலவே இங்குக் காதல் மலர்ந்து மணம் வீசுகிறது.
அமுதாவை மிகவும் இரசித்தேன். அவரைப் போன்றே இளையவனும் மனத்தை மிகவும் கவர்ந்து விட்டான். கனகவேலும் நல்ல வடிப்பு. அவருடைய குணம் அருமை.
மொத்தத்தில், I’m much impressed Ani! Best wishes for more upcoming stories! ?
அன்புடன்,
ஆர்த்தி ரவி
??இப்படிக்கு மயூரவள்ளி?? அனி
அழகானதொரு குடும்பக்கதையை வாசித்த மகிழ்வு கிட்டியது அனி. ஆடம்பரமற்ற எழுத்து நடை. எங்கும் மிகைப்படுத்தல் இல்லை. வசியப்படுத்தும் முயற்சி இல்லாமலேயே வசியப்படுத்தி கதைக்குள் ஆழ்ந்து போகச் செய்தது உங்களின் சிறப்பு அனி.
Very good dialogue deliveries! Instant humor. Both were lovely ?.
மயூரவள்ளிக்கும் விஷ்ணுவிற்கும் இடையில் நிலவும் அன்பும் உறவும் அழகு. அவற்றை மாற்றிக் கொள்ளவே முடியாது என்று மயூரவள்ளி விவேக்கிடம் சொல்வதும் விஷ்ணு அவளுக்காக நிறைய சந்தர்ப்பங்களில் விவேக்கிடம் மோதுவதும் வியக்க வைக்கிறது.
விவேக்கின் பாத்திரப் படைப்பை அருமையாக உருவாக்கி வடித்து இருக்கிறீர்கள். அவனின் உணர்வுகள் தவறு என்றும் சொல்வதற்கில்லை. ஆனால் அவற்றை அவன் வெளிப்படுத்தும் விதமே தவறு என்று அவனும் உணர்ந்து கொள்வது சிறப்பு. கவிதை போலவே இங்குக் காதல் மலர்ந்து மணம் வீசுகிறது.
அமுதாவை மிகவும் இரசித்தேன். அவரைப் போன்றே இளையவனும் மனத்தை மிகவும் கவர்ந்து விட்டான். கனகவேலும் நல்ல வடிப்பு. அவருடைய குணம் அருமை.
மொத்தத்தில், I’m much impressed Ani! Best wishes for more upcoming stories! ?
அன்புடன்,
ஆர்த்தி ரவி