வணக்கம் தோழமைகளே !!
நான் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட தான் வந்துருக்கேன். எனக்கு டிசம்பர்ல எக்ஸாம் வருது. கூடவே கதை எழுதனும்னு கமிட் வேற ஆயிட்டேன். முன்னாடியே இதைப் பத்தி யோசிச்சுருக்கணும். பட் , அப்ப எனக்கு இதெல்லாம் தோணல.
இப்பவே நிறைய இருக்க படிக்க.
இதை நினைச்சே எனக்கு ud ஒழுங்கா எழுத வரல. லாஸ்ட் 3 ud ய நான் நினைச்ச அளவுக்குக் கொண்டு போகல. கூழுக்கும் ஆசை , மீசைக்கும் ஆசை மாதிரி ஒரு நிலைமை . நம்ம பண்ற வேலைய ஒழுங்கா பண்ணனும்.
கதை எழுத ரொம்ப பெரிய ஆர்வதோட வந்தேன். நடுல , ரெகுலர் ud போடணும் அப்படிங்கறதே லட்சியமா ஆயிடுச்சு. போகப் போக படிக்க நிறைய தான் ஆகுதே தவிர கம்மி ஆகலை. இரண்டு விஷயங்களையும் என்னால
ஒழுங்கா பண்ண முடியல. சோ , நான் என்ன நினைச்சேன்னா எக்ஸாம் முடிச்சுட்டு தெம்பா வந்து கன்டினியூ பண்ணா சரியா இருக்கும்னு. என்னோட கதைல , மத்த விஷயங்களோட பாதிப்பு இருக்க வேண்டாம்னு ஆசைப்படறேன். இரண்டு மாசத்துல என்னை யாரும் மறந்துட மாட்டீங்களே?? நம்ம திருப்திக்கு தான் நம்ம வேலை இருக்கணும். அதுனால தான் நான் ஆசைப்பட்டு எடுத்த புது முயற்சி , எல்லாரையும் திருப்தி பண்ணனும்னு இந்த முடிவை எடுத்துட்டேன். ஆனா மனசு கேக்கல. இருந்தாலும் நீங்க எல்லாரும் என்னோட இந்த முடிவுக்கு ஆதரவு தருவீங்க என்ற நம்பிகையில் தான் இருக்கேன். வாசகியா நான் தொடர்ந்து வருவேன். சோ , ரொம்ப சந்தோஷப்படாதீங்க...
ஓகே , நான் சொன்னத பத்தி உங்க கருத்தும் என்னோடத ஒத்துப் போகும்னு நம்பறேன்.
இருந்தாலும் கருத்தை , கமெண்ட்ல போடுங்க...
சொக்கட்டான் பார்வை தொடரும்....
நான் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட தான் வந்துருக்கேன். எனக்கு டிசம்பர்ல எக்ஸாம் வருது. கூடவே கதை எழுதனும்னு கமிட் வேற ஆயிட்டேன். முன்னாடியே இதைப் பத்தி யோசிச்சுருக்கணும். பட் , அப்ப எனக்கு இதெல்லாம் தோணல.
இப்பவே நிறைய இருக்க படிக்க.
இதை நினைச்சே எனக்கு ud ஒழுங்கா எழுத வரல. லாஸ்ட் 3 ud ய நான் நினைச்ச அளவுக்குக் கொண்டு போகல. கூழுக்கும் ஆசை , மீசைக்கும் ஆசை மாதிரி ஒரு நிலைமை . நம்ம பண்ற வேலைய ஒழுங்கா பண்ணனும்.
கதை எழுத ரொம்ப பெரிய ஆர்வதோட வந்தேன். நடுல , ரெகுலர் ud போடணும் அப்படிங்கறதே லட்சியமா ஆயிடுச்சு. போகப் போக படிக்க நிறைய தான் ஆகுதே தவிர கம்மி ஆகலை. இரண்டு விஷயங்களையும் என்னால
ஒழுங்கா பண்ண முடியல. சோ , நான் என்ன நினைச்சேன்னா எக்ஸாம் முடிச்சுட்டு தெம்பா வந்து கன்டினியூ பண்ணா சரியா இருக்கும்னு. என்னோட கதைல , மத்த விஷயங்களோட பாதிப்பு இருக்க வேண்டாம்னு ஆசைப்படறேன். இரண்டு மாசத்துல என்னை யாரும் மறந்துட மாட்டீங்களே?? நம்ம திருப்திக்கு தான் நம்ம வேலை இருக்கணும். அதுனால தான் நான் ஆசைப்பட்டு எடுத்த புது முயற்சி , எல்லாரையும் திருப்தி பண்ணனும்னு இந்த முடிவை எடுத்துட்டேன். ஆனா மனசு கேக்கல. இருந்தாலும் நீங்க எல்லாரும் என்னோட இந்த முடிவுக்கு ஆதரவு தருவீங்க என்ற நம்பிகையில் தான் இருக்கேன். வாசகியா நான் தொடர்ந்து வருவேன். சோ , ரொம்ப சந்தோஷப்படாதீங்க...
ஓகே , நான் சொன்னத பத்தி உங்க கருத்தும் என்னோடத ஒத்துப் போகும்னு நம்பறேன்.
இருந்தாலும் கருத்தை , கமெண்ட்ல போடுங்க...
சொக்கட்டான் பார்வை தொடரும்....