ஹாய் மக்களே
நிறைய பேர் கதை புரியவில்லை என்று மெஸ்ஜ் செய்து இருக்கீங்க.
ஹி ஹி ஹி புரிவது போல் என்று மா இந்த பொண்ணு கதை எழுதி இருக்குன்னு நிறைய பேர் மைண்ட் வாய்ஸ் கேக்குது.
அது என்னவோ வாஸ்தவம் தான்.நீங்க நிக்குதுன்னு நினைச்சா என் கதை ஓடும், ஓஹோ ஓடுது போலே இருக்கேன்னு நினைச்சா பறக்கும்.கடைசியில் U டர்ன் எடுத்து நிக்கும்.ட்விஸ்ட்டுகே ட்விஸ்ட் கொடுப்பது தானே பா நம்ம வேலை.
சோ எத்தனை பேர் அலைபாயுதே படம் பார்த்து இருக்கீங்க? அதான் பா நம்ம MADDY அண்ட் ஷாலு நடிச்சது.
அதுல பயபுள்ள மனைவியை தேடி ரயில் பெட்டி ரயில் பெட்டியாய் ஏறி இறங்குவது போல் ஆரம்பித்து, அங்கிருந்து அவங்க எப்படி மீட் செய்தாங்க என்று FLASHBACK போகும்.மீண்டும் ரயில் ஸ்டேஷன் வந்து நிற்கும்.
அதே மாதிரி தான் இந்த கதையும்
2013 ஆம் ஆண்டு, இடம் --- GOLDEN CRESCENT - ஐந்து நட்சத்திர ஹோட்டல், நுங்கம்பாக்கம், சென்னை-அங்கே தொடங்குது.
சோ ஹோட்டல் ஓனர் உட்பட எல்லோரும் சேர்ந்து ஒருத்தனை கழுத்தை பிடித்துத் தள்ளாத குறையாய் கார் ஏற்றி அனுப்பறாங்க.அவன் தான் பா வில்லன்.அவன் டாக்டர் வேற.அவனைப் பற்றி வேறு எந்த இன்ட்ரோ கொடுக்கவே இல்லை.
கிளம்பும் அவன் கண்ணில் மூன்று பெண்கள் நம்ம காவ்யா, சுமித்ரா, தனு படறாங்க.அவன் தான் வில்லன் ஆச்சே.சோ ஏதோ பாதக செயல் செய்து விடுகிறான்.யாருக்கு, என்ன, எப்படின்னு எதையும் இன்னும் கொடுக்கலை.
சோ அவன் செய்த அந்தப் பாவம் இந்த மூன்று பெண்களையும், அவர்களைச் சார்ந்த பலரையும் என்னவெல்லாம் செய்து இருக்கிறது, எப்படி மீளப் போகிறார்கள் என்பது தான் ஸ்டோரி.
சோ வில்லன் இன்ட்ரோ, அவன் ஏதோ செய்யறான்.அங்கே ஸ்டார்ட் ஆகும் ட்ரெயின் ரெண்டு FLASHBACKகா பிரியுது.
ஒண்ணு 2017 ஆம் ஆண்டு, இடம் —பெங்களூருவில் நான்கு வருடம் கழித்து தொடங்குது.
அங்கே சுமித்ரா கூடக் காவ்யா இருக்கா.சுமித்ராவுக்கு சேகர் என்பவனுடன் திருமணம் நடக்குது.சுமித்ரா தம்பி சந்தோஷ் காவ்யா கணவன் மனைவி என்று எல்லோரும் நினைக்கறாங்க.நிலா என்று ஒரு குழந்தை இருக்கு.இந்தக் குழந்தை சுமித்ரா மகளா இல்லை காவ்யா மகளா என்று சொல்லவே இல்லை.
சுமித்ரா, காவ்யா நடத்தும் பள்ளிக்குத் தலைமை விருந்தினராக வந்து சேர்கிறார்கள் தனுஸ்ரீ குடும்பம்.இந்த நாலு வருடத்தில் தனுவிற்கு விஷ்ணு உடன் திருமணம் நடந்து ஒரு குழந்தை இருக்கிறது.அவள் அண்ணன்னுக்கு- அவன் யார் என்று சொல்லவில்லை, அவனுக்குக் காவ்யா மேல் காதல்.
ஆனால் அவன் யாரையோ ஒருவனை தேடுகிறான்.அந்தத் தேடுதலுக்கு தடையாய் இருப்பது காவ்யா.
சோ தனு காவ்யா கழுத்தை நெறிப்பதுடன் போன UD வரை நிற்கிறது. காவ்யா பெங்களூர் விட்டுக் கிளம்புவதுடன் அந்த FLASHBACK முடிந்து விடும்.
அடுத்த FLASHBACK 2019 ஆம் ஆண்டு, இடம் - சமத்தூர் பொள்ளாச்சி, தமிழ்நாடு. அதாவது பெங்களூர் பள்ளி விழா 2017இல் இருந்து ரெண்டு வருடம் கழித்து நடப்பதாக ஆரம்பமாகிறது.
இங்கு அஞ்சலி என்ற பெண் அறிமுகம் ஆகிறாள்.அவள் யார் என்ன என்பதையெல்லாம் கொடுக்கவில்லை.எங்கோ சென்று கொண்டு இருக்கும் அவள் காயத்திரியின் கர்ப்பிணி அண்ணியை காப்பாற்றி அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாக வாழ்கிறாள்.காயத்திரி தந்தையையும் அவள் தான் காக்கிறாள்.
காயத்ரி குடும்பம் இன்ட்ரோ ஆகும்போது அங்கே நிச்சய ஏற்பாடுகள் காயத்திரிக்கும் ராகேஷ்சுக்கும் நடக்கிறது.பொங்கல் வைக்கக் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் பொது அஞ்சலி எப்படி தன் குடும்பத்தை எல்லாம் காப்பாற்றி கொண்டு இருக்கிறாள் என்று கடந்த காலத்தைக் காயத்திரி வேனிலிருந்து கொண்டு நினைத்துப் பார்க்கிறாள். FLAHBACK KU KE ORU FLASHBACK...
காயத்திரியை ஒரு திருமணத்தில் பார்த்துப் பெண் கேட்கிறார்கள் ராகேஷ் குடும்பம்.பெண் வீட்டிலிருந்து தகவல் வருவதற்குள் ராகேஷ் அவன் நண்பனுடன் காயத்திரியை காலேஜில், ரோட்டில் சந்திக்க அது காயத்ரியை தற்கொலைவரை கொண்டு செல்கிறது.
தற்கொலையிலிருந்து காயத்திரியை காப்பதும், அவள் திருமணம் ராகேஷ் உடன் நடக்கவும் காரணம் அஞ்சலி என்ற பெண் தான்.
ரெண்டு வருடங்களுக்கு மேலாகக் காயத்திரி வீட்டில் மறைந்து வாழும் அஞ்சலி யார், யாரிடமிருந்து மறைந்து வாழ்கிறாள் என்பது எல்லாம் ராகேஷ் மூலமாகவே வெளிவரும்.
இதான் பா இதுவரை கொடுத்துக் கதை.
செஸ் பீஸ் போல் கதை மாந்தர்கள் அங்கங்கே நிறுத்திக் கொண்டு வருகிறேன்.இவர்கள் யார், யாருக்கு யாருடன் லிங்க் என்பதெல்லாம் இனி தான் வரும்.
அடுத்து வரும் சில UD படிச்சால் இன்னும் தெளிவு கிடைக்கும். சோ நம்பி படிங்க மக்கா.
நம்ம அண்ணாச்சியே சொல்லியிருக்கார்.நம்பிக்கை தான் எல்லாம் என்று.
உன் கதையெல்லாம் படிச்சா இருக்கும் மூளையும் குழம்பி, பிபி, ஹார்ட் அட்டாக் எல்லாம் வரும் என்று சொல்வது கேட்கிறது.
மீ எஸ்கேப்.
நிறைய பேர் கதை புரியவில்லை என்று மெஸ்ஜ் செய்து இருக்கீங்க.
ஹி ஹி ஹி புரிவது போல் என்று மா இந்த பொண்ணு கதை எழுதி இருக்குன்னு நிறைய பேர் மைண்ட் வாய்ஸ் கேக்குது.
அது என்னவோ வாஸ்தவம் தான்.நீங்க நிக்குதுன்னு நினைச்சா என் கதை ஓடும், ஓஹோ ஓடுது போலே இருக்கேன்னு நினைச்சா பறக்கும்.கடைசியில் U டர்ன் எடுத்து நிக்கும்.ட்விஸ்ட்டுகே ட்விஸ்ட் கொடுப்பது தானே பா நம்ம வேலை.
சோ எத்தனை பேர் அலைபாயுதே படம் பார்த்து இருக்கீங்க? அதான் பா நம்ம MADDY அண்ட் ஷாலு நடிச்சது.
அதுல பயபுள்ள மனைவியை தேடி ரயில் பெட்டி ரயில் பெட்டியாய் ஏறி இறங்குவது போல் ஆரம்பித்து, அங்கிருந்து அவங்க எப்படி மீட் செய்தாங்க என்று FLASHBACK போகும்.மீண்டும் ரயில் ஸ்டேஷன் வந்து நிற்கும்.
அதே மாதிரி தான் இந்த கதையும்
2013 ஆம் ஆண்டு, இடம் --- GOLDEN CRESCENT - ஐந்து நட்சத்திர ஹோட்டல், நுங்கம்பாக்கம், சென்னை-அங்கே தொடங்குது.
சோ ஹோட்டல் ஓனர் உட்பட எல்லோரும் சேர்ந்து ஒருத்தனை கழுத்தை பிடித்துத் தள்ளாத குறையாய் கார் ஏற்றி அனுப்பறாங்க.அவன் தான் பா வில்லன்.அவன் டாக்டர் வேற.அவனைப் பற்றி வேறு எந்த இன்ட்ரோ கொடுக்கவே இல்லை.
கிளம்பும் அவன் கண்ணில் மூன்று பெண்கள் நம்ம காவ்யா, சுமித்ரா, தனு படறாங்க.அவன் தான் வில்லன் ஆச்சே.சோ ஏதோ பாதக செயல் செய்து விடுகிறான்.யாருக்கு, என்ன, எப்படின்னு எதையும் இன்னும் கொடுக்கலை.
சோ அவன் செய்த அந்தப் பாவம் இந்த மூன்று பெண்களையும், அவர்களைச் சார்ந்த பலரையும் என்னவெல்லாம் செய்து இருக்கிறது, எப்படி மீளப் போகிறார்கள் என்பது தான் ஸ்டோரி.
சோ வில்லன் இன்ட்ரோ, அவன் ஏதோ செய்யறான்.அங்கே ஸ்டார்ட் ஆகும் ட்ரெயின் ரெண்டு FLASHBACKகா பிரியுது.
ஒண்ணு 2017 ஆம் ஆண்டு, இடம் —பெங்களூருவில் நான்கு வருடம் கழித்து தொடங்குது.
அங்கே சுமித்ரா கூடக் காவ்யா இருக்கா.சுமித்ராவுக்கு சேகர் என்பவனுடன் திருமணம் நடக்குது.சுமித்ரா தம்பி சந்தோஷ் காவ்யா கணவன் மனைவி என்று எல்லோரும் நினைக்கறாங்க.நிலா என்று ஒரு குழந்தை இருக்கு.இந்தக் குழந்தை சுமித்ரா மகளா இல்லை காவ்யா மகளா என்று சொல்லவே இல்லை.
சுமித்ரா, காவ்யா நடத்தும் பள்ளிக்குத் தலைமை விருந்தினராக வந்து சேர்கிறார்கள் தனுஸ்ரீ குடும்பம்.இந்த நாலு வருடத்தில் தனுவிற்கு விஷ்ணு உடன் திருமணம் நடந்து ஒரு குழந்தை இருக்கிறது.அவள் அண்ணன்னுக்கு- அவன் யார் என்று சொல்லவில்லை, அவனுக்குக் காவ்யா மேல் காதல்.
ஆனால் அவன் யாரையோ ஒருவனை தேடுகிறான்.அந்தத் தேடுதலுக்கு தடையாய் இருப்பது காவ்யா.
சோ தனு காவ்யா கழுத்தை நெறிப்பதுடன் போன UD வரை நிற்கிறது. காவ்யா பெங்களூர் விட்டுக் கிளம்புவதுடன் அந்த FLASHBACK முடிந்து விடும்.
அடுத்த FLASHBACK 2019 ஆம் ஆண்டு, இடம் - சமத்தூர் பொள்ளாச்சி, தமிழ்நாடு. அதாவது பெங்களூர் பள்ளி விழா 2017இல் இருந்து ரெண்டு வருடம் கழித்து நடப்பதாக ஆரம்பமாகிறது.
இங்கு அஞ்சலி என்ற பெண் அறிமுகம் ஆகிறாள்.அவள் யார் என்ன என்பதையெல்லாம் கொடுக்கவில்லை.எங்கோ சென்று கொண்டு இருக்கும் அவள் காயத்திரியின் கர்ப்பிணி அண்ணியை காப்பாற்றி அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாக வாழ்கிறாள்.காயத்திரி தந்தையையும் அவள் தான் காக்கிறாள்.
காயத்ரி குடும்பம் இன்ட்ரோ ஆகும்போது அங்கே நிச்சய ஏற்பாடுகள் காயத்திரிக்கும் ராகேஷ்சுக்கும் நடக்கிறது.பொங்கல் வைக்கக் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் பொது அஞ்சலி எப்படி தன் குடும்பத்தை எல்லாம் காப்பாற்றி கொண்டு இருக்கிறாள் என்று கடந்த காலத்தைக் காயத்திரி வேனிலிருந்து கொண்டு நினைத்துப் பார்க்கிறாள். FLAHBACK KU KE ORU FLASHBACK...
காயத்திரியை ஒரு திருமணத்தில் பார்த்துப் பெண் கேட்கிறார்கள் ராகேஷ் குடும்பம்.பெண் வீட்டிலிருந்து தகவல் வருவதற்குள் ராகேஷ் அவன் நண்பனுடன் காயத்திரியை காலேஜில், ரோட்டில் சந்திக்க அது காயத்ரியை தற்கொலைவரை கொண்டு செல்கிறது.
தற்கொலையிலிருந்து காயத்திரியை காப்பதும், அவள் திருமணம் ராகேஷ் உடன் நடக்கவும் காரணம் அஞ்சலி என்ற பெண் தான்.
ரெண்டு வருடங்களுக்கு மேலாகக் காயத்திரி வீட்டில் மறைந்து வாழும் அஞ்சலி யார், யாரிடமிருந்து மறைந்து வாழ்கிறாள் என்பது எல்லாம் ராகேஷ் மூலமாகவே வெளிவரும்.
இதான் பா இதுவரை கொடுத்துக் கதை.
செஸ் பீஸ் போல் கதை மாந்தர்கள் அங்கங்கே நிறுத்திக் கொண்டு வருகிறேன்.இவர்கள் யார், யாருக்கு யாருடன் லிங்க் என்பதெல்லாம் இனி தான் வரும்.
அடுத்து வரும் சில UD படிச்சால் இன்னும் தெளிவு கிடைக்கும். சோ நம்பி படிங்க மக்கா.
நம்ம அண்ணாச்சியே சொல்லியிருக்கார்.நம்பிக்கை தான் எல்லாம் என்று.
உன் கதையெல்லாம் படிச்சா இருக்கும் மூளையும் குழம்பி, பிபி, ஹார்ட் அட்டாக் எல்லாம் வரும் என்று சொல்வது கேட்கிறது.
மீ எஸ்கேப்.
Last edited: