• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Teaser Paadal thedal- 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
நான் உன் பாடல்...

நீ என் தேடல்....

பெரிதாக ஒரு பதிவு - 15 விரைவில்...

அதிலிருந்து சில வரிகள்....

"என்ன செழியன்?" என்று வெளியே போக இருந்தவள் திரும்பி வந்தாள்.

"ஏன் ஜானவி இப்படி பண்ணீங்க?" என்று அவன் அழுத்தமான சீற்றத்தோடு கேட்க, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
*******

அதோடு அவள் மௌனமாக நின்ற செழியனிடம் திரும்பி, "கையால அடிச்சா கூட தாங்கிக்கலாம் செழியன்... ஆனா வார்த்தையால அடிச்சா அது தாங்கிக்க முடியாது... அது ரொம்ப பெரிய வலி... எனக்கு அதுல நிறைய அனுபவும் இருக்கு... ஆனா நீங்க இப்படி யோசிக்காம பேசனதுதான் என்னால தாங்கிக்க முடியல... ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று சொல்ல,

"ஜானவி" என்று செழியன் அவளை குற்றவுணர்வோடு பார்த்தான்.
**********
அவன் மனம் என்ன சுவரா? சுலபமாக ரஞ்சனியின் படத்தை எடுத்துவிட்டு அங்கே ஜானவியின் படத்தை மாட்ட?

செழியனின் மனம் நடந்த விஷயங்களை எண்ணி கலக்கமுற்றிருந்தது.
***********

மனைவி என்ற ஸ்தானத்திற்கு கரிசனம் மட்டும் போதாதே. இன்னும் கேட்டால் அந்த கரிசனம் கொண்டு அவளை ஏற்று கொள்வது நியாமான ஒன்றாகவும் இருக்காது.
********

அவர்கள் இருவரும் துள்ளி குதித்து தன் தாத்தா பாட்டியின் படுக்கையில் வந்து படுத்து கொள்ள, "நாளைக்கு காலையில ஸ்கூல் இருக்கு... தூங்கனும்... பாட்டி தாத்தாவோட நாளைக்கு ஈவனிங் வந்து விளையாடலாம்" என்று அவள் சொல்ல,

"நாங்க இங்கதான் படுத்துக்க போறோம்" என்று கோரசாக பதிலளித்தனர் இருவரும்!
************


அந்த அறையின் மாங்கலான வெளிச்சத்திலும் அவள் முகமும் அவன் கட்டிய தாலியும் அவளின் கழுத்தில் சரிந்து தொங்கி கொண்டிருந்தது.

இனி அவள் வாழ்க்கைக்கு நீதான் பொறுப்பு என்று சொல்லாமல் சொல்லி காட்டி கொண்டிருந்தது அவன் கட்டிய தாலி!
*********

காதலும் அல்லாது காமமும் அல்லாது ஒரு ஆணாக ஒரு பெண்ணின் மீது உண்டாகும் ஈர்ப்பு. அதுவும் ஜானவியை ரஞ்சனியாக பார்த்த பிறகு அவனால் இனி இயல்பாக வெறும் நட்புணர்வோடு ஜானவியை பார்க்க முடியுமா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடேய் அறிவு வாளி, அன்புச்செழியன்?
உன்னோட அன்புச் செல்வி
பெண்ணுக்காக ஜானவியை
கல்யாணம் பண்ணிக்கிட்டே
தாலியும் கட்டிட்டே
அப்புறம் எதுக்கு தேவுடு
காக்கணும், செழியன் தம்பி?
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top