Aparna
அமைச்சர்
"கரு சுமப்பது மட்டும் தாய்மையல்ல!!!
அடுத்த உயிர்துடிப்பதை தாங்காதது தாய்மை!!
பசியாற்றுவது தாய்மை!!
பொறுமையானது தாய்மை!!
மலடு என்று குத்தும் மலம்தின்றிகளுக்கு தெரியாது
அது இறை வடிவான உயிர்களை
மனதால் அன்பால் சுமக்கும்
பலசாலி சகிக்கு இறை தந்த பரிசென்று!!!"
அடுத்த உயிர்துடிப்பதை தாங்காதது தாய்மை!!
பசியாற்றுவது தாய்மை!!
பொறுமையானது தாய்மை!!
மலடு என்று குத்தும் மலம்தின்றிகளுக்கு தெரியாது
அது இறை வடிவான உயிர்களை
மனதால் அன்பால் சுமக்கும்
பலசாலி சகிக்கு இறை தந்த பரிசென்று!!!"