வணக்கம் தோழமைகளே!!
?
?
?
தேடல் போட்டி நேற்று நள்ளிரவுடன் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. பங்குகொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
?
?
நானும் இந்தப் போட்டியில் பங்குகொண்டதர்க்காக மிகவும் பெருமைப் படுகிறேன். அத்தனை பெரிய எழுத்தாளர்களுடன் , பல புத்தகங்கள் எழுதிய , பல கதைகள் எழுதி வாசகர்களின் மனதில் இடம் பிடித்த எழுத்தாளர்களுடன் நானும் ஒருத்தியாக இருந்து ஒரு கதை எழுதி முடித்துவிட்டேன்.
ஆரம்பத்தில் எனக்கு பங்குகொள்ள மிகவும் தயக்கமாகத் தான் இருந்தது. Priyanga தான் என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்தது. அதற்கு முதலில் எனது நன்றிகள் அக்கா.
ஒரு வித்தியாசமான கதைக் கருவை தேர்ந்தெடுத்தேன். அது தான் " கந்தர்வ லோகா" . இது எனக்கு இரண்டாவது கதை தான். கதையைப் பற்றி யோசிக்கும் போதே இது எவ்வளவு தூரம் சிறப்பாக வரும் என்பது பெருத்த சந்தேகம். இன்னும் சொல்லப் போனால் பயமாகக் கூட இருந்தது.
ஆனால் ஆரம்பித்தது மட்டுமே தெரியும், போகப் போக அந்தக் கதைக்குள் நானே பயணிக்க ஆரம்பித்து விட்டேன். முடிந்த பின்னும் அதன் தாக்கம் என்னை விட்டுப் போகவில்லை.
அதைப் படித்த அனைவரும் அதற்கு மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்தனர். உண்மையில் மனம் நெகிழ்ந்தது. என்னுடைய இரண்டாவது கதைக்கு இத்தனை வரவேற்புக் கிடைத்து நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று. அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். நன்றி என்ற ஒற்றை சொல் போதாது. இருந்தாலும் வேறு வார்த்தை கிடைக்கவில்லை.
தேடல் போட்டி எனக்குள் என்னையே தேட வைத்து விட்டது. Priyanga Natchimuthu???
Thank you Thank you Thank you all.... ??????????????
தேடல் போட்டி நேற்று நள்ளிரவுடன் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. பங்குகொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நானும் இந்தப் போட்டியில் பங்குகொண்டதர்க்காக மிகவும் பெருமைப் படுகிறேன். அத்தனை பெரிய எழுத்தாளர்களுடன் , பல புத்தகங்கள் எழுதிய , பல கதைகள் எழுதி வாசகர்களின் மனதில் இடம் பிடித்த எழுத்தாளர்களுடன் நானும் ஒருத்தியாக இருந்து ஒரு கதை எழுதி முடித்துவிட்டேன்.
ஆரம்பத்தில் எனக்கு பங்குகொள்ள மிகவும் தயக்கமாகத் தான் இருந்தது. Priyanga தான் என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்தது. அதற்கு முதலில் எனது நன்றிகள் அக்கா.
ஒரு வித்தியாசமான கதைக் கருவை தேர்ந்தெடுத்தேன். அது தான் " கந்தர்வ லோகா" . இது எனக்கு இரண்டாவது கதை தான். கதையைப் பற்றி யோசிக்கும் போதே இது எவ்வளவு தூரம் சிறப்பாக வரும் என்பது பெருத்த சந்தேகம். இன்னும் சொல்லப் போனால் பயமாகக் கூட இருந்தது.
ஆனால் ஆரம்பித்தது மட்டுமே தெரியும், போகப் போக அந்தக் கதைக்குள் நானே பயணிக்க ஆரம்பித்து விட்டேன். முடிந்த பின்னும் அதன் தாக்கம் என்னை விட்டுப் போகவில்லை.
அதைப் படித்த அனைவரும் அதற்கு மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்தனர். உண்மையில் மனம் நெகிழ்ந்தது. என்னுடைய இரண்டாவது கதைக்கு இத்தனை வரவேற்புக் கிடைத்து நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று. அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். நன்றி என்ற ஒற்றை சொல் போதாது. இருந்தாலும் வேறு வார்த்தை கிடைக்கவில்லை.
தேடல் போட்டி எனக்குள் என்னையே தேட வைத்து விட்டது. Priyanga Natchimuthu???
Thank you Thank you Thank you all.... ??????????????