ம(ண)னம் நிறைந்தவளே(னே)...! கதையை எழுதி முடிக்கும் வரை அதை ஊக்கப்படுத்தும் வண்ணம் என்னோடு இணைந்து பயணித்த என்னுடைய தோழிகள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்..
கமெண்ட்ஸ் கொடுக்க நேரம் இல்லை என்றாலும் என்னோடு இன்பாக்ஸில் வந்து கமெண்ட்ஸ் சொல்லிவிட்டு சென்ற என்னுடைய தோழிகள் அனைவருக்கும் நன்றிப்பா..
இத்தனைக்கும் இடையில் என்னுடைய கதையின் ஒரு எபி கூடவிடாமல் படித்து எனக்கு லைக்ஸ் போட்டு என்னை ஊக்கபடுத்திய தோழிகளுக்கும் என்னுடைய நன்றிகள்..
உங்களின் மனம் நிறைந்தா என்று தெரியவில்லை.. ஆனால் உங்களின் ஊக்கத்தால் என்னோட மனம் நிறைந்தது... நன்றி தோழிகளே...
அன்புடன்
சந்தியா ஸ்ரீ
கமெண்ட்ஸ் கொடுக்க நேரம் இல்லை என்றாலும் என்னோடு இன்பாக்ஸில் வந்து கமெண்ட்ஸ் சொல்லிவிட்டு சென்ற என்னுடைய தோழிகள் அனைவருக்கும் நன்றிப்பா..
இத்தனைக்கும் இடையில் என்னுடைய கதையின் ஒரு எபி கூடவிடாமல் படித்து எனக்கு லைக்ஸ் போட்டு என்னை ஊக்கபடுத்திய தோழிகளுக்கும் என்னுடைய நன்றிகள்..
உங்களின் மனம் நிறைந்தா என்று தெரியவில்லை.. ஆனால் உங்களின் ஊக்கத்தால் என்னோட மனம் நிறைந்தது... நன்றி தோழிகளே...
அன்புடன்
சந்தியா ஸ்ரீ