என்னதான் கஜேன் சொல்லிக்
கொடுத்து or ஊத்திக் கொடுத்து
கெடுத்தாலும், மரகதத்தின் முதல்
கணவர் சோமசுந்தரத்துக்கு
புத்தி எங்கே புல் மேயப்
போனதா, அனிதா டியர்?
அப்படி சுய புத்தி இல்லாத
கேட்பார் பேச்சைக் கேட்கும்
எடுப்பார் கைப்பிள்ளையான
சோமசுந்தரத்தை தன்னோட மாப்பிள்ளையாக, ஒரு ஜமீனின்
இளவரசிக்கு மாப்பிள்ளையாக
எப்படி செலெக்ட் செய்தார்,
ஒரு ஜமீனின் வாரிசான
மரகதத்தின் அப்பா?
நண்பன்-ன்னு சொல்லிக்கிட்டு
வந்த ஒரு நயவஞ்சகனின்
பேச்சைக் கேட்டு, நாசமாய்ப்
போய், கல்யாணமாகி இரண்டே
வருடத்தில் இறந்து போன
சோமசுந்தரம் மூலமாக
மரகதத்துக்கு குழந்தைகள்
ஏதும் இல்லையா?
அல்லது இதிலும், கஜேனின்
சூழ்ச்சி விளையாடியதா,
அனிதா டியர்?
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.