banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
என்னே சேதுவின் தலை விதி?
வெரி பேடு, வெரி பேடு பா
,அனிதா டியர்
வெரி பேடு, வெரி பேடு பா
,அனிதா டியர்
இதெல்லாம் நாங்கோTHAVAM 11 தவம் 11
(கப்பல் ஏறி போயாச்சு ...சுத்தமான ஊராச்சு ---விடுதலை விடுதலை -என்று அமெரிக்காவில் பாடும் ஜீவன் சாட்சாத் வரதராஜன் தான் .யப்பா எவ்வளவூ வருடம் கழிச்சி நீ எஸ்கேப் ஆகிட்டே .இங்கு நிறைய பேர் வாழ்வூ போச்சே )
((((வாட் எ அடி சர்ஜி ....அப்பவே வாங்கிட்டியா சோனா .....அப்பவும் நீ திருந்தலை............உன்னை எதுல தாண்டீ அடிக்கிறது .ஆசிட் ல முக்க போறியா ....குட் ஒர்க் .....முதல அதை செய்மா விஜய்)))
யுவர் அனேர் ....படிக்கும் போது 2 வார்த்தைங்க விட்டுடீங்கன்னு நினைக்கிறன் .....சேதுவை கனகாவிற்கு பார்த்து மனம் முடித்தது மரகதம் பாட்டி ...கஜா தாத்தா இல்லை ......சேது மரகதம் தூரத்து சொந்தம் ...எவ்வளவூ கிலோ மீட்டர் ன்னு எல்லாம் கேட்கக்கூடாது .....இப்போ கஜா தாத்தா ராயல் பா ....கோடீஸ்வரர் ....சேதுவை எப்படி புடிக்கும் ??????ஆனால், ஏழைப் பையன்-னு
தெரிஞ்சுதானே பொண்ணு
கனகாவுக்கு மாப்பிவையாக்கினான்,
கஜேன்
அப்புறம் எதுக்கு சேது மீது,
இவனுக்கு துவேஷம் வந்தது,
அனிதா டியர்?
அது மன்னன் பிலிம் scence தான் பா ....எவ்வளவூ பணம் வந்தாலும் ,இந்தர் இண்டஸ்ட்ரீஸ் கையில் இருந்தாலும் விஜய் ரோசம் உள்ளவன் என்று கூற வேண்டிய கட்டாயம் .....அவன் பெறுவது salary மட்டுமே ...மற்றபடி ஊருக்காக அவன் அந்த வீட்டு மருமகன் .....சோ சாப்பிடும் சாப்பாட்டுக்கு ,தங்குவதற்கு அவன் கேரக்டர் படி இன்டெபென்டென்ட் ஆகா இருக்க வேண்டியது அவசியம் .....யாரையும் சார்ந்து அவன் இல்லை .சோனாவை மனைவியாக ஏற்காதவன் எப்படி அவள் வீட்டு உணவை சாப்பிட முடியும்.விஜயசாந்தி கூடவெல்லாம்
இந்த டிராகுலா சோனாவை
கம்பேர் பண்ணாதீங்க,
அனிதா டியர்
நான் தான் சொன்னேனே என் மனசாட்சியும் கூடவே கதை படிக்குது ....அது இப்படி தான் நடுவுல நடுவுல வாய்ஸ் விடும் ...இதெல்லாம் கண்டுக்க கூடாதுஇதெல்லாம் நாங்கோ
சொல்லோ வேண்டிய
வஜனமுங்கோ,
அனிதா டியர்
ஓகே, அனிதா டியர்நான் தான் சொன்னேனே என் மனசாட்சியும் கூடவே கதை படிக்குது ....அது இப்படி தான் நடுவுல நடுவுல வாய்ஸ் விடும் ...இதெல்லாம் கண்டுக்க கூடாது
ஆமாம்ப்பாஅது மன்னன் பிலிம் scence தான் பா ....எவ்வளவூ பணம் வந்தாலும் ,இந்தர் இண்டஸ்ட்ரீஸ் கையில் இருந்தாலும் விஜய் ரோசம் உள்ளவன் என்று கூற வேண்டிய கட்டாயம் .....அவன் பெறுவது salary மட்டுமே ...மற்றபடி ஊருக்காக அவன் அந்த வீட்டு மருமகன் .....சோ சாப்பிடும் சாப்பாட்டுக்கு ,தங்குவதற்கு அவன் கேரக்டர் படி இன்டெபென்டென்ட் ஆகா இருக்க வேண்டியது அவசியம் .....யாரையும் சார்ந்து அவன் இல்லை .சோனாவை மனைவியாக ஏற்காதவன் எப்படி அவள் வீட்டு உணவை சாப்பிட முடியும்.