• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 27(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"என்னத்தை பேச முடியும் ?அதான் சத்தியம் வாங்கி தொலைத்து இருக்கானே என் உயிர் நண்பன் எங்க எல்லாரிடமும் ...........மதுராவிற்கு இந்த லவ் மேட்டர் தெரியவே கூடாது என்று .....மீறி சொன்னால் suicide செய்துப்பானாம் ..........லூசு ,மெண்டல் ,கிராக் .......என்ன sacrifice சோ ...இவனும் இவன் லாஜிக்கும் ..... .........இவங்களை கையில் வைத்து இவனை விட வேறு எவன் தங்குவான் ?????காதலித்த பெண் கிடைக்க வில்லை என்றால் ஆசிட் ஊற்றுவது ,கொலை செய்வது ,இன்னொரு பெண்னுக்கு ரூட் விடுவது ,வேறு திருமணம் செய்வது என்று இருப்பவர்களின் மத்தியில் இப்படி ஒருவன் ...........நாம தான் சொல்ல முடியாது .....ஏதோ கடவுள் புண்ணியத்தில் சிஸ்டேரே கண்டுபிடித்து இவனிடம் 'நீ என்னை லவ் செய்யறீயா ?'என்று கேட்டு வைத்தால் ............அவங்களை பயமுறுத்தி இருக்கான் இந்த முட்டாள் ........கேட்டா அவனை பெண் பித்தன் என்று நினைத்து இவங்க விலகி போகணுமாம் .........சுமன் கூட எல்லாம் தன்னை compare செய்து பேசறாண்டீ ............கொடுமையா இருக்கு .............இவனும் அந்த சுமன் பொறுக்கியும் ஒன்றாடீ .......வர ஆத்திரத்திற்கு அந்த சோனாவையும் அந்த கஜாவையும் ,சொர்ணாவையும் போட்டு தள்ளி விடலாமா என்று கூட வெறியா வருதுடீ ..........இவங்க மட்டும் இன்னேரம் சேர்ந்து வாழ்ந்து இருந்தால் ...........ச்சூ ..........ஏண்டீ இப்படி எல்லாம் நடக்குது ............முதல் முறை சிஸ்ட்டரை இழந்த போதே ............அவனை தேற்றி மீட்டு வருவதற்கு எவ்வளவு போராடினோம் ..........இப்போ இவனே இவங்களை இழக்க வேண்டும் என்கிறான் ............முடியுமா அவனால் .............இவங்களை இன்னொருவனின் மனைவியாக பார்க்க முடியுமா இவனால் .............பைத்தியக்காரன் ............"என்று பொருமி தள்ளினான் ஆல்வின் .

Sneha-Prasanna.jpg

"ஆல் !.............அண்ணி கொஞ்சம் மனதளவில் தேரட்டும் ...........அவங்க கிட்டே பேச மாட்டேன் என்று நீங்க எல்லோரும் தான் ப்ரோமிஸ் செய்தீங்க .............நான் இல்லையே ...............அப்படியே ப்ரோமிஸ் செய்து இருந்தாலும் ,இவங்களை வேறு ஒருவனுக்கு விட்டு கொடுத்து அண்ணா துடிப்பதை பார்த்து வேதனை படுவதற்கு பதில் உண்மையை சொல்லி விடலாம் ............நீ கவலை படாதே ஆல் ........வழக்கம் போல் வேறு மாப்பிளை பார்ப்பது போல் ஆக்ட் செய்துட்டே இரு .........அண்ணாவும் நீ கொண்டு வரும் மாப்பிள்ளையை எல்லாம் இது நொள்ளை ,இது நோட்டு என்று ரிஜெக்ட் செய்துட்டே தான் இருக்க போறார் .........விட்டு பிடி ஆல் ...இது மனசு சம்பந்த பட்ட விஷயம் ...........மதுரா நம்மை தாண்டி தானே யாரையும் மணக்க முடியும் .........பார்த்துக்கலாம் ...........வா ......ஏதாவது சாப்பிட்டாயா இல்லையா .........."என்று பேசியவாறு அவர்கள் அறையை விட்டு வெளியேற கண்களை திறந்தாள் மதுரா .

பேசி கொண்டே போகும் அவர்களை பார்த்தவளின் நெற்றி சுருங்கியது .ஒரு சிலருக்கு தூக்க மருந்து ,anaesthesia கொடுத்தாலும் அது அவர்களிடம் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது ......மதுராவிற்கும் இந்த மெடிக்கல் கண்டிஷன் உண்டு .அவள் தூங்குவதற்காக மிருதுளா இன்ஜெக்ஷன் கொடுத்து இருந்தாலும் மதுரா விழித்தே தான் இருந்தாள் .

அவர்கள் மூவரும் அந்த அறைக்குள் வரும் முன்பே மயக்கம் தெளிந்து விட ,தான் எங்கு இருக்கிறோம் ,என்ன ஆனது என்று புரியாமல் ,கண் மூடி யோசித்து கொண்டு இருந்தாள் அவள் .

தன் யோசனையில் உழன்று கொண்டு இருந்தவள் இவர்கள் வந்ததை கவனிக்கவில்லை .சட்டென்று விஜய் தன்னை அணைக்க அதிர்ந்து போனாள் .விஜய்யும் மனகுழப்பத்தில் ,இவளை இழந்து விட்டதாக துடித்து கொண்டு இருந்ததால் இவளின் உடலில் ஏற்பட்ட நடுக்கத்தை ,சிலிர்ப்பை காண தவறி விட்டான் .அவன் பேசியது முதல் ,ஆல்வினும் மிருதுளாவும் கடைசியாக பேசியவாறு வெளியேறும் வரை அனைத்தையும் மதுரா கண் மூடி கேட்டு கொண்டு தான் இருந்தாள் .

விஜய்யின் சட்டையை பிடித்து உலுக்கி ,'பைத்தியமாடா நீயி ...........'என்று உலுக்கும் வெறியே வந்தது மதுராவிற்கு .......ஆனால் அவள் எதையும் கேட்காமல் ,கண்ணை கூட திறக்காமல் படுத்து இருந்தாள்.எல்லோரும் வெளியேறி விட கண்ணை திறந்தவளின் நெற்றி யோசனையில் சுருங்க ,முகம் யோசனையை தத்து எடுத்தது .விஜய் தன்னை விரும்புவது தெரிந்தாலும் விடை தெரியா பல கேள்விகள் அணிவகுத்து நிற்க அனைத்தையும் வழக்கம் போல் யோசித்து விடை கண்டு பிடிக்கும் வரை அவள் வாயை திறக்க தயாராக இல்லை .

'நான் நினைத்தது போல் இது லவ் தான் .........இந்த லூசு என்னை லவ் தான் செய்து இருக்கு ........ஆனா எப்போ ,எப்படி ....என்னை பார்த்தான் .........காதலிக்க ஆரம்பித்தான் ...........ஆனா ப்ரொபோஸ் செய்யலை .......காதலை உள்ளுக்குள் வைத்து வெளியே சொல்லமால் இருக்கும் ரகமாகவோ ,பயந்து நடுங்குபவனாகவோ இவன் இல்லை ...........பின் ஏன் லவ் சொல்லவில்லை ............எது ,யார் தடுத்தது ...........நான் சேரிட்டி விழாவில் பாடியதை இவன் வைத்து இருக்கிறான் என்றால் என் காலேஜ் நாட்களில் இவன் என்னை ,எங்கேயோ பார்த்து இருக்கிறான் .....பார்த்து காதலித்து ,காதலை என்னிடம் சொல்லாமல் தேவதாஸ் ஆகி இருக்கான் .........ரூபிணி இவன் தங்கை ..........அவளை வைத்து இவனை சோனா கோர்னெர் செய்து இருக்கா ........இல்லை இதுக்கும் மேல் ஏதோ இருக்கு ..........என்ன நடந்தது .............இவன் துடிப்பு பொய் இல்லை ........இவன் காதல் இன கவர்ச்சி வகை இல்லை ...........புரிந்து இருக்க வேண்டிய ஏதோ ஒன்று புரியாமல் போக்கு காட்டுகிறது ........சம்திங் மிஸ்ஸிங் ..........யார் காரணம் ...........ரூபிணி வாழ்வில் என்ன நடந்தது ............"என்று கண் மூடி தனக்கு தானே அலசலில் ஈடு பட்டு கொண்டு இருந்தவள் ,"காமன் மதுரா ...........யோசி ............யோசி ......இது puzzle மாதிரி தான் ........விடை உனக்கு முன் தான் இருக்கு .........கண்டு பிடி ........"என்று சத்தமாக பேசி கொண்டு இருந்தாள் .
full (1).jpg

சட்டென்று 'கிளுக்' என்ற சிரிப்பு ஒலியும் ,"இப்படி தனியா பேசிட்டு இருந்தா லூசுன்னு சொல்வாங்க ..........நீங்க என்ன லூசா "என்ற குழந்தையின் குரல் கேட்டு கண் திறந்து பார்த்தாள் மதுரா .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அறை வாயிலில் ஒரு நான்கு வயது குழந்தை பெண் பொம்மை நின்று மாதிரி இருந்தது.

"ஹாய் செல்லம் ......வாங்க ............வாங்க .............யாரு நீங்க ................இங்கே என்ன செய்யறீங்க ........."என்றாள் மதுரா புன்னைகையுடன் கை நீட்டி .
ChM9V9hUoAAE66m.jpg

"ஹ்ம்ம் ........வர மாட்டேன் ..........நீ லூசு .........தனியா பேசிட்டு இருக்கே .........அம்மா அட்சி ........இங்கே எல்லாம் வர கூடாதுன்னு சொல்லியிருக்கா .........."என்றால் அந்த பார்பி பொம்மை .

"ஹேய் நான் தனியா பேசலை ........என் இமாஜினேரி friend டோரா புஜ்ஜி கிட்டே பேசிட்டு இருந்தேன் ....அவ என்னை மாதிரி குட் கேர்ள் கிட்டே வந்து மத்தவங்க கண்ணுக்கு தெரியாம பேசிட்டு போவாளே ........"என்றாள் மதுரா ,

"ஓஒ ..........உனக்கும் டோரா friend டா ............எனக்கும் அவ பெஸ்ட் friend ............நானும் அவ கூட பேசுவேனே ......."என்றாள் குழந்தை.

"ஹை ......ஜாலி ..............உங்க பேரு என்ன பாப்பா .........."என்றாள் மதுரா .

"என் பெயர் ஜான்சி .........உன் பெயர் என்ன ..........."என்றாள் ஜான்சி .

'என் பெயர் மதுராக்ஷி .........மதுரான்னு கூப்பிடுவாங்க .................அமாம் பாப்பா இப்படி எல்லாம் தனியா வரலாமா ...........அம்மா .........எங்கே ............"என்றாள் மதுரா -காலம் கெட்டு கிடக்கிறது .....யார் இப்படி பொறுப்பு இல்லாம குழந்தையை தனியாக விட்டது என்ற கோபம் -ஒருவேளை குழந்தையின் அம்மாவும் ட்ரீட்மென்டுக்கு வந்து இருக்காங்களோ

"அம்மா ..........இப்போ தான் சூப்பர் கேர்ள் ரூமுக்கு போனா ..........உனக்கு ஒன்னு சொல்லட்டுமா ..........என் மம்மி தான் சூப்பர் கேர்ள் ............அவங்க யாருக்காவது உடம்பு சரி இல்லைனா காப்பாத்துவாங்க ........இது தான் எங்க சூப்பர் கேர்ள் கோட்டை ......"என்றாள் ஜான்சி .

ஏதோ புரிவது போல் இருக்க ,"அம்மா பெயர் என்ன ஜான்சி ?"என்றாள் மதுரா .

"அம்மா ........டாக்டர் மிருதுளா ...........அப்பா ........ஆல்வின் .........போலீஸ்க்கு friend அவர் ..."என்றா ஜான்சி .

சற்று நேரம் தலை சாய்த்து மதுராவை உற்று பார்த்த ,சட்டென்று "உன் கண்ணை உம்மாச்சி சாமி குத்த போகுது ..........."என்றாள் ஜான்சி

"என் கண்ணை சாமி குத்த போகுதா ..........ஏன் ஜான்சி ?"என்றாள் மதுரா அந்த குழந்தையின் வார்த்தைகளை கேட்டு அதிர்ந்து .

"நீ பொய் சொல்றியே ........அம்மா சொன்னாங்க ............பொய் சொல்ல கூடாது ..........பொய் சொன்ன அம்மாச்சி கண்ணை குத்தும் ............."என்றாள் ஜான்சி கண்ணை உருட்டி .

"நான் பொய் சொல்லையே ...........நான் என்ன கண்ணா பொய் சொன்னேன் ...???.........டோரா புஜ்ஜி friend எல்லாம் பொய் சொல்ல ..மாட்டார்களே ...உனக்கே தெரியும் தானே ..........."என்றாள் மதுரா .

கொஞ்ச நேரம் யோசித்த ஜான்சி ,"ஆமா .......டோரா குட் கேர்ள் .....பொய் சொல்ல மாட்டா ........அந்த நரி தான் பேட் ......குட் கேர்ள் பொய் சொல்ல மாட்டாங்க ..........ஆனா நீ சொன்னியே .........."என்றாள் ஜான்சி அவளை நோக்கி கை காட்டி .

"நான் என்ன பொய் சொன்னேன் ஜான்சி குட்டி .....எனக்கு தெரியவேயில்லையே ....நீங்க சொல்றீங்களா ....?"என்றாள் மதுரா குழந்தை உயரத்திற்கு கீழ் அமர்ந்து .

"நான் குட்டி இல்லை ........நான் பிக் கேர்ள் .....நீ நேம் கேட்டா ஏதோ ஒரு பேர் சொன்னியே .......ஆனா உன்னை என் அங்கிள் "angel "ன்னு தானே கூப்பிடுவாங்க ...........என் அங்கிள் சீகிரட் ரூம் இருக்கு ..........உனக்கு தெரியுமா ....அங்கே உன் போட்டோ பார்த்தேன் .....அங்கிள் கிட்டே கேட்டேன் .........அவங்க தான் சொன்னாங்க நீ "angel "ன்னு .....ஆன நீ பெயரை வேறு ஏதோ சொன்னே ....உனக்கு விங்ஸ் இல்லை .....angel னா விங்ஸ் இருக்குமே ...."என்றாள் ஜான்சி .

'என்னது ....அங்கிள் கிட்டே என் போட்டோ இருக்கா .....யாருப்பா இந்த புது அங்கிள் ....இருக்கும் குழப்பம் பத்தாதுன்னு இது யாரு புது அங்கிள் ..........அவன் எதற்கு என்னை "angel "ன்னு குழந்தை கிட்டே சொல்லி இருக்கான் ....'என்று மதுரா யோசித்து கொண்டு இருக்க ,ஜான்சி அவள் தோளை தட்டினாள் .

"ஆனா நீ டிங்கிர் பெல் மாதிரி ,ஜாஸ்மின் ,சிண்ட்ரெல்லா மாதிரி ரொம்ப அழகா இருக்கே ....உன்னை என் அங்கிள்க்கு பிடித்து இருக்கு ............அவங்க என் பெஸ்ட் friend தெரியுமா உனக்கு ........நீயும் இனி என் friend ....."என்றவள் மதுராவின் காது அருகே வந்து ,"உன்னை என் அங்கிள் சீகிரெட் ரூமுக்கு கூட்டி போறேன் .....வரியா ??????......ஆனா உன் விங்ஸ் எங்கே .....சொல்றியா ???"என்றாள்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
என்ன பதில் சொல்வது என்று யோசித்த மதுரா ,"ஜான்சி !....உன் மம்மி சூப்பர் கேர்ள் இல்ல .....உடம்பு சரி இல்லாதவங்களுக்கு ஹெல்ப் செய்வாங்கலே......அதே போல் இங்கே நானும் ஹெல்ப் செய்ய வந்து இருக்கேன் ....இங்கே உடம்பு சரி இல்லாதவங்களுக்கு ஹெல்ப் செய்ய என் விங்ஸ் பொய் இருக்கு ....ஏதாவது பேட் வந்தா அது சண்டை போட்டு தொறத்தி விடும் .......... உனக்கு ஒரு மாஜிக் காட்டடா ...."என்றவள் ஒரு காயின் எடுத்து அதை கையில் மறைய வைத்தாள் .....

"அச்சச்சோ காசு காணோம் ......உங்க மம்மி திட்ட போறாங்க ...."என்றாள் ஜான்சி .

""திட்ட மாட்டார்களே .....எனக்கு தான் மாஜிக் தெரியுமே .....ஜான்சி குட் கேர்ள் தானே .....சோ ஜான்சி தலையில் இருந்து காயின் வரும் ஜான்சி குட் கேர்ள்லா இருந்தா .....பார்க்கலாமா .........நீ குட் கேர்ள் என்று ...."என்றாள் மதுரா .

"நான் குட் கேர்ள் தான் angel ....."என்று சிணுங்கினாள் ஜான்சி .

"ஜான்சி குட் கேர்ள் ....angel தலைவி ......சோ காயின் திரும்ப வர வைங்க ....."என்ற மதுரா ஜான்சியின் தலையில் கை வைத்து ,"உட்டாலக்கடி கிரி கிரி .....சைதாப்பேட்டை வடகறி ....ஜாம்பஜார் ஜஃக்கு ...நான் சைதாப்பேட்டை கொக்கு ....ஆப்ரகா டாப்ரா .....வந்துடு சீசே ....."என்று சொல்லி காயின் வரவழைக்க ஜான்சி குஷியாகி குதித்தாள் .....

"angel .....எனக்கும் நீ சொன்ன மந்திரம் சொல்லி தாரியா ......"என்றாள் ஜான்சி .

(மதுரா உன் லொள்ளுக்கு அளவே இல்லையா .....நீ சொன்னதை எல்லாம் பாவம் குழந்தை மந்திரம்னு நெனைச்சு இருக்கு ...........உன்னை ...:eek::eek::eek::confused::confused::confused:..)

ஒரு கணம் முழித்த மதுரா ,"அது ஜான்சி .....angel மந்திரம் ......angel மட்டுமே சொல்லணும் ....."என்றாள் சமாளிப்பாக .

"சரி angel ...என் கூட வரியா ...என் அங்கிள் ரூம் காட்டறேன் ...."என்றாள் ஜான்சி .

"இல்லை வேண்டாம் ஜான்சி .....ரொம்ப தூரம் போனா உன் வீட்டில் தேடுவாங்க .....பிறகு ஒரு நாள் பார்க்கிறேன் ....."என்றாள் மதுரா .

"ஐயோ angel ....என் வீடு தூரமா இல்லை .....இது தான் எங்க வீடு ......சூப்பர் கேர்ள் ரூம் இது தான் ....ஆனா சூப்பர் கேர்ள் வீடு அதோ அது .....வா angel .....பாட்டி தூங்கறாங்க ......மம்மி இங்கே இருகாங்க ......வா வா angel ....என் பொம்மை எல்லாம் காட்டறேன் ...."என்று கை பிடித்து இழுக்க ,'அந்த அங்கிள் "யார் என்று தெரிந்து கொள்ள மதுரா ஜான்சியின் வீட்டுக்கு அவளுடன் சென்றாள் .
Awesome-New-2-Storey-Home-Designs-R24-About-Remodel-Amazing-Design-Furniture-Decorating-with-N...jpg
முன்புறம் ஹாஸ்பிடல் இருக்க ,நூறடி ஹாஸ்பிடல் பின் புறம் சென்றதும் மிருதுளா ,ஆல்வின் வீடு இரண்டு அடுக்கில் உயர்ந்து நின்றது .கீழ் புறம் செல்லாமல் பக்கவாட்டில் இருந்த மாடிப்படிகளில் ஏறி சென்றாள் ஜான்சி .ரெண்டாம் மாடிக்கு சென்ற ஜான்சி அங்கு இருந்த பூ தொட்டியில் மறைத்து வைக்க பட்டு இருந்த சாவி எடுத்து கதவை திறந்து மதுராவை கை பிடித்து உள் இழுத்து சென்றாள் .

"வா angel .....வா ...இது தான் என் அங்கிள் வீடு .........வா ....இது தான் அங்கிள் ரூம் .........வா "என்று ஒரு பெட்ரூமிற்குள் கதவை திறந்து அழைத்து சென்றாள் .

அந்த அறைக்குள் நுழைந்த மதுரா முதலில் கண்டது அவளின் ஆள் உயர ப்ளோ அப் படத்தை தான் ...

அவள் எங்கேயோ பார்த்து கொண்டு இருக்க ,அவளுக்கே தெரியாமல் எடுக்க பட்டு இருந்தது அந்த போட்டோ .அதை அறை உயரத்திற்கு பெருசு படுத்தி மாட்டி வைக்க பட்டு இருந்தது .

2_184_399_samantha saree photos (6).jpg

"இது சீகிரட் ரூம் angel ......அங்கிள் இங்கே யாரையும் விட மாட்டாங்க .....கிளீன் கூட அவங்களே தான் செய்வாங்க .....மம்மி கூட சொல்லி இருகாங்க ....மத்த எங்கே வேண்டுமானாலும் நான் விளையாடலாமாம் ....ஆனா இங்கே வர கூடாதாம் .....அங்கிள்க்கு பிடிக்காதாம் .....இதோ பாரு இந்த பீரோ .......இது முழுக்க அங்கிள் நெறைய கிபிட் உனக்கு தான் வாங்கி வைத்து இருக்காங்க .....angelக்கு கிபிட் கொடுத்தா தான் நம்ம கூட friend டா இருக்குமாம் ......திறந்து பாரு ...."என்றாள் ஜான்சி .

PENANCE WILL CONTINUE.......
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மாட்டிக்கிட்டாரடி விஜய் மயில காளை
கட்டிப்போட்டதடி கண்டாங்கி சேலை
தங்கம்தாண்டி பொம்பள சிங்கம் தாண்டி
மாட்டிகிட்டாரடி விஜய் மயில காளை
கட்டிப்போட்டதடி கண்டாங்கி சேலை

கம்பெடுத்து சண்டை போடும் வாத்தியாரு
கம்பெடுத்து சண்டை போடும் வாத்தியாரு
வீரத்தை எங்கக்கிட்ட காட்டினாரு

மாட்டிக்கிட்டாரடி மயில காளை.................

ராஜநடை போட்டான்
நம்ம அர்ஜுன மஹாராஜா
ராஜநடை போட்டான்
நம்ம அர்ஜுன மஹாராஜா

ஆனைமுகன் ஆனால் என்ன
அல்லியின் கை கூஜா
ஐயா கிட்ட கேளடி அம்மா
பாரதம் படிச்சாரா
படிச்சா இப்படி பொம்பளைக்கிட்ட
வம்பு வளப்பாரா

கன்னியரின் கையில் வந்து சிக்கிக்
கொண்டாரு
கரை என்ற வழி இல்லாமல்
சிந்திக்கிறாரு

மாட்டிக்கிட்டாரடி மயில காளை.................

மாமன் இவர் வானத்தை பார்த்து
ஜோரா நடந்தாரு
மாமன் இவர் வானத்தை பார்த்து
ஜோரா நடந்தாரு
மான் விரிச்ச வலையில் வந்து
நேராய் விழுந்தாரு
ஐயோ பாவம் அழப்போறாரு
கிண்டல் வேணாண்டி
அறியாப் பிள்ளை அடடா இருந்த
விட்டு பிடிப்போம்டி

புத்தியில் ஏதோ கொஞ்சம்
குற்றம் இருக்குதடி
திட்டங்கள் எல்லாம் சேர்ந்து
மொத்தம் இருக்குதடி

மாட்டிக்கிட்டாரடி மயில காளை................

மேலாக்கு போட்டவளுக்கு
வீரம் கிடையாதா
மேலாக்கு போட்டவளுக்கு
வீரம் கிடையாதா
வாலாட்ட வந்தவருக்கு
விபரம் புரியாதா
ஒண்ணா சேர்ந்து கண்ணாமூச்சி
ஆட்டம் போட்டோம்டி

அனுதாபத்தில் தோற்றவருக்கு
கூட்டம் போட்டோம்டி
பட்டவரை போதும் என்று
விட்டா போவாரு
பெண்ண என்றால் அச்சம் கொண்டு
சிட்டா பரப்பாரு

மாட்டிக்கிட்டாரடி மயில காளை..............
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top