திறந்து பார்த்த மதுரா ஸ்தம்பித்து தான் போனாள் ....சிவாஜி படத்தில் ரஜினி ஸ்ரேயாவை அறைக்கு கூட்டி சென்று வார்டரோப் வார்டரோபா திறந்து காட்டுவாரே அதை மிஞ்சியது அந்த பீரோ ,வார்டரோபில் இருந்த பொருட்கள் .கிபிட்ஸ் ,கிரீட்டிங் கார்ட்ஸ் ,புடவை ,சுடிதார் ,ஜீன்ஸ் பாண்ட்ஸ் ,பாவாடை தாவணி ,,பட்டு புடவை ,டிசைனர் சாரீஸ் என்று பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் நிரம்பி இருந்தன .ஒரு புறம் ஆல்பம் மேல் ஆல்பமாக இவளின் படங்கள் .
ஆல்பங்களை பார்த்து திகைத்து கொண்டு இருந்தவள் ,தனக்கு பின்னால் சட்டென்று விஜய்யின் ,வெகு அருகில் கேட்டு உடல் தூக்கி வாரி போட பதை பதைத்து திரும்பியவள் பார்த்து கொண்டு இருந்த ஆல்பத்தை நழுவ விட்டாள் .
"ஐ ஆம் இன் லவ் .....நான் காதலிக்கிறேன் ............என் இதய தேவதை இந்த கூட்டத்தில் தான் இருக்கா ....எனக்கு உயிர் கொடுத்து காப்பாற்றியவள் அவள் ......அப்படியொரு தேவதைக்கு என் இதயத்தை காணிக்கையாக்கி விட்டேன் ......angel ஐ லவ் யு ...... ....என்னுடன் என் கடைசி மூச்சு உள்ள வரை நீ இருக்க வேண்டும் ....இருப்பாயா ......இந்த தேவதை என் வாழ்வில் வர என்ன தவம் செய்தேன் நான்........ இனி என் மூச்சு ,இதய துடிப்பு ,நான் பாடும் பாடல் எல்லாம் உனக்கே காணிக்கை ."என்றான் வீடியோவில்
டிவி ஆன் செய்து பென்டிரைவ் இணைத்து விடியோவை ஓட விட்டு கட்டிலில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தாள் ஜான்சி .
(அதானே பார்த்தேன் ....இவனாவது நேரா வந்து லவ் சொல்றததாவது ......வீடியோவில் லவ் சொல்லிட்டு இருக்கான் ......ஒஹ்ஹஹ் பிளாஷ் பாக் CLUE ....மதுரா சட்டென்று பிடிச்சுக்கோ )
கல்லூரி கலை நிகழ்ச்சி அது .ஸ்டேஜ்ஜில் நின்று பாடி கொண்டு இருந்தான் விஜய் .
இனிய தென்றலே...
இனிய தென்றலே
இரு கைகள் வீசி வா...
இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ
இனிக்கும் தமிழோ
ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கதையில் வந்த சொர்க்கம்
என தடுமாறும் நெஞ்சம்
தழுவும் அது நழுவும்
அது அழகின் ஆலயம்
பவழம் போலும் தேகம்
அதில் பசியாறும் மோகம்
இதழ்கள் இவை இரண்டும்
நல்ல அமுத பாத்திரம்...
இளமை என்னும் நாவல்
அவள்தான் அவள்தான்...
கனவில் அவை நாளும்
படித்தேன் படித்தேன்
அதை நீ சென்று சொல்லிவா..
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும்.. இவளோ
இனிக்கும் தமிழோ
ஆஆஅஹாஆஆஆஆஆஆஅ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கருமையான கூந்தல் நல்ல
மலர் தூங்கும் ஊஞ்சல்..
அசைந்து மெல்ல அசைந்து
என்னை அழைக்க வந்தது
நதியில் ஆடும் நாணல்
இவள் இடைக்காட்டும் சாயல்
வளைந்து கொஞ்சம் நெளிந்து
என்னை அணைக்கச்சொன்னது
நடந்தால் வண்ணப்பாதம்
சிவக்கும் சிவக்கும்
நினைத்தால் என் நெஞ்சம் ஹ
தவிக்கும் தவிக்கும்
இதை நான் என்று சொல்வது
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும்.. இவளோ
இனிக்கும்.. தமிழோ
ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ ஹஹஹஹ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வ்வ்வவா
இளைய தேவதை இவள் பேரை பாடிவாஆஆஆஆஆ
ஆல்பங்களை பார்த்து திகைத்து கொண்டு இருந்தவள் ,தனக்கு பின்னால் சட்டென்று விஜய்யின் ,வெகு அருகில் கேட்டு உடல் தூக்கி வாரி போட பதை பதைத்து திரும்பியவள் பார்த்து கொண்டு இருந்த ஆல்பத்தை நழுவ விட்டாள் .
"ஐ ஆம் இன் லவ் .....நான் காதலிக்கிறேன் ............என் இதய தேவதை இந்த கூட்டத்தில் தான் இருக்கா ....எனக்கு உயிர் கொடுத்து காப்பாற்றியவள் அவள் ......அப்படியொரு தேவதைக்கு என் இதயத்தை காணிக்கையாக்கி விட்டேன் ......angel ஐ லவ் யு ...... ....என்னுடன் என் கடைசி மூச்சு உள்ள வரை நீ இருக்க வேண்டும் ....இருப்பாயா ......இந்த தேவதை என் வாழ்வில் வர என்ன தவம் செய்தேன் நான்........ இனி என் மூச்சு ,இதய துடிப்பு ,நான் பாடும் பாடல் எல்லாம் உனக்கே காணிக்கை ."என்றான் வீடியோவில்
டிவி ஆன் செய்து பென்டிரைவ் இணைத்து விடியோவை ஓட விட்டு கட்டிலில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தாள் ஜான்சி .
(அதானே பார்த்தேன் ....இவனாவது நேரா வந்து லவ் சொல்றததாவது ......வீடியோவில் லவ் சொல்லிட்டு இருக்கான் ......ஒஹ்ஹஹ் பிளாஷ் பாக் CLUE ....மதுரா சட்டென்று பிடிச்சுக்கோ )
கல்லூரி கலை நிகழ்ச்சி அது .ஸ்டேஜ்ஜில் நின்று பாடி கொண்டு இருந்தான் விஜய் .
இனிய தென்றலே...
இனிய தென்றலே
இரு கைகள் வீசி வா...
இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ
இனிக்கும் தமிழோ
ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கதையில் வந்த சொர்க்கம்
என தடுமாறும் நெஞ்சம்
தழுவும் அது நழுவும்
அது அழகின் ஆலயம்
பவழம் போலும் தேகம்
அதில் பசியாறும் மோகம்
இதழ்கள் இவை இரண்டும்
நல்ல அமுத பாத்திரம்...
இளமை என்னும் நாவல்
அவள்தான் அவள்தான்...
கனவில் அவை நாளும்
படித்தேன் படித்தேன்
அதை நீ சென்று சொல்லிவா..
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும்.. இவளோ
இனிக்கும் தமிழோ
ஆஆஅஹாஆஆஆஆஆஆஅ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கருமையான கூந்தல் நல்ல
மலர் தூங்கும் ஊஞ்சல்..
அசைந்து மெல்ல அசைந்து
என்னை அழைக்க வந்தது
நதியில் ஆடும் நாணல்
இவள் இடைக்காட்டும் சாயல்
வளைந்து கொஞ்சம் நெளிந்து
என்னை அணைக்கச்சொன்னது
நடந்தால் வண்ணப்பாதம்
சிவக்கும் சிவக்கும்
நினைத்தால் என் நெஞ்சம் ஹ
தவிக்கும் தவிக்கும்
இதை நான் என்று சொல்வது
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும்.. இவளோ
இனிக்கும்.. தமிழோ
ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ ஹஹஹஹ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வ்வ்வவா
இளைய தேவதை இவள் பேரை பாடிவாஆஆஆஆஆ
Last edited: