• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 27(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
திறந்து பார்த்த மதுரா ஸ்தம்பித்து தான் போனாள் ....சிவாஜி படத்தில் ரஜினி ஸ்ரேயாவை அறைக்கு கூட்டி சென்று வார்டரோப் வார்டரோபா திறந்து காட்டுவாரே அதை மிஞ்சியது அந்த பீரோ ,வார்டரோபில் இருந்த பொருட்கள் .கிபிட்ஸ் ,கிரீட்டிங் கார்ட்ஸ் ,புடவை ,சுடிதார் ,ஜீன்ஸ் பாண்ட்ஸ் ,பாவாடை தாவணி ,,பட்டு புடவை ,டிசைனர் சாரீஸ் என்று பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் நிரம்பி இருந்தன .ஒரு புறம் ஆல்பம் மேல் ஆல்பமாக இவளின் படங்கள் .
3335612-352f498d.jpg
25a6100861c9984b812da8c712691a98-1.jpg
ஆல்பங்களை பார்த்து திகைத்து கொண்டு இருந்தவள் ,தனக்கு பின்னால் சட்டென்று விஜய்யின் ,வெகு அருகில் கேட்டு உடல் தூக்கி வாரி போட பதை பதைத்து திரும்பியவள் பார்த்து கொண்டு இருந்த ஆல்பத்தை நழுவ விட்டாள் .

"ஐ ஆம் இன் லவ் .....நான் காதலிக்கிறேன் ............என் இதய தேவதை இந்த கூட்டத்தில் தான் இருக்கா ....எனக்கு உயிர் கொடுத்து காப்பாற்றியவள் அவள் ......அப்படியொரு தேவதைக்கு என் இதயத்தை காணிக்கையாக்கி விட்டேன் ......angel ஐ லவ் யு ...... ....என்னுடன் என் கடைசி மூச்சு உள்ள வரை நீ இருக்க வேண்டும் ....இருப்பாயா ......இந்த தேவதை என் வாழ்வில் வர என்ன தவம் செய்தேன் நான்........ இனி என் மூச்சு ,இதய துடிப்பு ,நான் பாடும் பாடல் எல்லாம் உனக்கே காணிக்கை ."என்றான் வீடியோவில்
டிவி ஆன் செய்து பென்டிரைவ் இணைத்து விடியோவை ஓட விட்டு கட்டிலில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தாள் ஜான்சி .

(அதானே பார்த்தேன் ....இவனாவது நேரா வந்து லவ் சொல்றததாவது ......வீடியோவில் லவ் சொல்லிட்டு இருக்கான் ......ஒஹ்ஹஹ் பிளாஷ் பாக் CLUE ....மதுரா சட்டென்று பிடிச்சுக்கோ;););) )

கல்லூரி கலை நிகழ்ச்சி அது .ஸ்டேஜ்ஜில் நின்று பாடி கொண்டு இருந்தான் விஜய் .
vijay-326.jpg

இனிய தென்றலே...
இனிய தென்றலே
இரு கைகள் வீசி வா...
இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா


இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ
இனிக்கும் தமிழோ
ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா


கதையில் வந்த சொர்க்கம்
என தடுமாறும் நெஞ்சம்
தழுவும் அது நழுவும்
அது அழகின் ஆலயம்
பவழம் போலும் தேகம்
அதில் பசியாறும் மோகம்
இதழ்கள் இவை இரண்டும்
நல்ல அமுத பாத்திரம்...
இளமை என்னும் நாவல்
அவள்தான் அவள்தான்...
கனவில் அவை நாளும்
படித்தேன் படித்தேன்
அதை நீ சென்று சொல்லிவா..
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும்.. இவளோ
இனிக்கும் தமிழோ
ஆஆஅஹாஆஆஆஆஆஆஅ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா


கருமையான கூந்தல் நல்ல
மலர் தூங்கும் ஊஞ்சல்..
அசைந்து மெல்ல அசைந்து
என்னை அழைக்க வந்தது
நதியில் ஆடும் நாணல்
இவள் இடைக்காட்டும் சாயல்
வளைந்து கொஞ்சம் நெளிந்து
என்னை அணைக்கச்சொன்னது
நடந்தால் வண்ணப்பாதம்
சிவக்கும் சிவக்கும்
நினைத்தால் என் நெஞ்சம் ஹ
தவிக்கும் தவிக்கும்
இதை நான் என்று சொல்வது


இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும்.. இவளோ
இனிக்கும்.. தமிழோ
ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ ஹஹஹஹ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வ்வ்வவா
இளைய தேவதை இவள் பேரை பாடிவாஆஆஆஆஆ

:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"angel !என் அங்கிள் சூப்பரா பாடுவாங்க ..........ஆனா இப்போ எல்லாம் பாடுறதே இல்லை .......என் கூட விளையாடுறதும் இல்லை ...........இங்கேயும் அதிகமா வரது இல்லை ........ இங்கே பார்த்தியா ....இது எல்லாம் எங்க அங்கிள் வாங்கின மெடல்ஸ் ......cups ..........மம்மி கூட சொல்வாங்க ....நானும் அங்கிள் மாதிரி நல்ல படிக்கணும் ,விளையாட்டு போட்டியில் கலந்துக்கணும் என்று ....இது மாதிரி எல்லாம் நானும் வாங்கணும்ன்னு சொல்லி இருகாங்க .....அங்கிள் மாதிரி நானும் பாட கிளாஸ் போறேன் angel .....நீ அங்கிள் கிட்டே சொல்றியா angel .......நான் குட் கேர்ள் தானே .........என் கூட வந்து விளையாட சொல்றியா ????அவங்க இப்போ எல்லாம் சிரிக்கறதே இல்லைன்னு டாடி கூட ரொம்ப அழுதாங்க .........நீ தான் angel ஆச்சே ......என் அங்கிள்லை காப்பாத்துறியா ....ப்ளீஸ் angel .....என் அங்கிள் எனக்கு வேணும் ............."என்ற ஜான்சி அழ ஆரம்பித்தாள் .

மதுராவின் கண்களும் கலங்கி விட ,குழந்தையை இழுத்து அனைத்தவள் ,"ஜான்சி !குட் கேர்ள் ஆச்சே .....குட் கேர்ள் அழ மாட்டாங்களே ........angel கிட்டே சொல்லிட்டே இல்லை .............உன் அங்கிள்லை நான் பார்த்துக்குறேன் செல்லம் .....என் ஜான்சி டார்லிங் கிட்டே வந்து விளையாடாம என்ன செய்யறாருனு திட்டிடறேன் ......என் கிட்டே தான் மாஜிக் இருக்குல.....ஆனா ஒரு விஷயம் ஜான்சி ....."என்றாள் மதுரா ரகசியமாக .

"என்ன விஷயம் angel ..........."என்றாள் ஜான்சி ரகசியம் கேட்கும் குரலில் .

"இந்த angel கிட்டே இது எல்லாம் காட்டியதை ....என்னுடன் பேசியதை நீ யார் கிட்டேயும் சொல்ல கூடாது ஜான்சி ......மத்தவங்களுக்கு நம்ம சூப்பர் கேர்ள் பிளான் தெரிஞ்சா ....அங்கிள்க்கு தான் danger .....ஓகேவா .....உன் angel இருக்கேன் தானே .....நான் பார்த்துக்குறேன் ...........இனி அங்கிள் கூடிய சீக்கிரம் உன் கூட விளையாடுவார் ,உனக்காக பாடுவார் .....உன்னுடன் நிறைய நேரம் இருப்பார் .....அது நடக்கணும்னா இது சூப்பர் ஹீரோ சீகிரட் ....வெளியே அம்மா ,அப்பா கிட்டே கூட சொல்ல கூடாது .......டீல் ???'என்றாள் மதுரா

"ஓகே angel ................டீல் ........டோரா ப்ரோமிஸ் ............நான் யார் கிட்டேயும் சொல்லவே மாட்டேன் ........ஆனா நீ அங்கிள்லை அடிச்சுடு ....என் ஜான்சி கூட விளையாடவே இல்லைன்னு சண்டை போடணும் ....ஓகேவா .....சரி வா angel நாம போகலாம் ....பாட்டி எழுந்து என்னை தேடுவாங்க ........."என்ற ஜான்சியோடு இருவரும் அந்த வீட்டை விட்டு வெளியேறி ,ஹாஸ்பிடலுக்கும் வீட்டுக்கும் நடுவே இருந்த பார்க்கில் சற்று நேரம் விளையாடி கொண்டு இருந்தனர் .

அதற்குள் அவளை காணாமல் அந்த ஹாஸ்பிடலையே ஒரு வழி செய்து கொண்டு இருந்தான் விஜய் .அவன் கோபத்தை ,ருத்ர தாண்டவத்தை கண்டு செக்யூரிட்டி முதல் ,நர்ஸ் ,டாக்டர்ஸ் மிரண்டு கொண்டு இருந்தனர் .மிருதுளாவும் ,ஆல்வின்னும் கையை பிசைந்து கொண்டு நின்று இருந்தனர் .

"என்ன ஹாஸ்பிடல் நடத்தறே மிருது ?????இது தான் நீ ஹாஸ்பிடல் நடத்தும் லட்சணமா .........உடம்பு சரி இல்லாதவ எங்கே போனா என்று கூட கவனிக்க முடியாத நர்ஸ் ,செக்யூரிட்டி ......ச்சே எல்லாரையும் டிஸ்மிஸ் செய் .....என் மதுராவுக்கு ஏதாவது ஆச்சு உங்களை எல்லாம் உயிரோடு விட மாட்டேன் .......ஆல்வின் ...........என்னை பத்தி தெரியும் தானே ...........நான் எந்த அளவுக்கு நல்லவனோ அதை விட மதுராவிற்கு ஏதாவது ஒன்று என்றால் ரொம்ப கெட்டவன் ...........எனக்கு நீ என்ன செய்வாயோ ஏது செய்வாயோ தெரியாது இன்னும் ஐந்து நிமிடத்தில் மதுரா என் கண் முன்னால் இல்லை என்றால் என்ன செய்வேன் ,ஏது செய்வேன் என்று எனக்கே தெரியாது ..........போ உன் செக்யூரிட்டி ஆட்களை ஒரு இன்ச் விடாமல் இந்த இடத்தில தேட சொல்லு .....மூவ் ............"என்று கர்ஜித்து கொண்டு இருந்தான் .
002t.jpg

"தேவை இல்லை ..........."என்ற மதுராவின் குரல் பின்னால் இருந்து கேட்க திகைத்து திரும்பினான் .

ஜான்சியும் மதுராவும் விளையாடிய பார்க் விஜய் நின்று கத்தி கொண்டு இருந்த இடத்திற்கு அருகில் தான் இருந்தது .வெகு நேரமாக அவன் கத்தி கொண்டு இருப்பதை ,மற்றவர்களை கடித்து கொண்டு இருப்பதை என்று சொல்ல வேண்டுமோ கேட்டு கொண்டே தான் ஜான்சியோடு விளையாடி கொண்டு இருந்தாள் .சற்று நேரத்தில் ஜான்சியின் பாட்டியும் வந்து அவளை அழைத்து சென்று விட ,அப்படியே அவனை விட்டு விட்டு கால் டாக்ஸி பிடித்து வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று தான் முடிவில் இருந்தாள் .ஆனால் அவனிடம் மாட்டி விழி பிதுங்கி கிடக்கும் மற்ற அப்பாவி ஜீவன்களை நினைத்து அவன் பின் சென்று தான் அங்கு தான் இருப்பதை வெளி படுத்தினாள் .
20-1424426595-samanthahotphotosfromjabardasthtelugumovie.jpg
"மதுரா !.....ஆர் யு ஆல்ரைட் ?????உங்களுக்கு எதுவும் இல்லையே .....மறுபடியும் மயக்கம் ஏதாவது .........."என்றாள் மிருதுளா .

"ஐ ஆம் perfectly ஆல் ரைட் ...............எனக்கு எதுவும் இல்லை..............என்ன கொஞ்ச நேரம் முன்பு ஹார்ட் அட்டாக் தான் வந்தது .............ஹே ............காமன் .......இட்ஸ் ஜஸ்ட் ஜோக் .............டென்ஷன் ஆகாதீங்க .........சாரி நீங்க எல்லாம் போய் உங்க வேலையை பாருங்க ....extremely சாரி போர் தி trouble ..........."என்றவள் மற்றவர்களை அனுப்பி வைத்தாள் .

"எங்கேம்மா போன .............உன்னை காணாமல் .............உயிர் போய்டுச்சு ................"என்றான் ஆல்வின் ,அது வரை பிடித்து வைத்து இருந்த மூச்சை வெளியிட்டவாறு .

"ரொம்ப நேரமா ஒரே ரூமில் இருந்தது ரொம்ப போர் அடித்தது அண்ணா ..........அதான் பின்னால் இருந்த பார்க்கில் அமர்ந்து இருந்தேன் .....அங்கே ஒரு குட்டி friend கிடைத்தா ..........அவளோடு விளையாடிட்டு இருந்ததுல நேரம் போனதே ................அஹ்ஹ்ஹ்ஹ .............அம்மா !"என்று அலறியவள் கன்னத்தை பிடித்து கொண்டு கீழே விழுந்தாள் விஜய்யின் அடி தாங்க முடியாதவளாய் .


PENANCE WILL CONTINUE........
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
NICE UD.என்னாப்பா விஜய் இப்படி பண்ணுறா ஏற்கனவே மதுரா பிள்ளைக்கு உடம்பு முடியவில்லை இப்போ அடிச்சிட்டியே???பாவம் மதுரா.
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
hope you all like the song..........ethanai murai kettalum lyrics and music heart touching.....i was looking for ramki movies........by luck i came acroos this song.....more than 1000 times i heard it.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top