• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM --3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
THAVAM -3 தவம் ---3

jennifer-hot-pic.jpg

"சொல்லுடீ ....எவ்வளவூ பேர் கேட்கிறாங்கல.........உனக்கு என் ஹுஸ்பேண்ட் தான் கிடைத்தாரா !!!!!!பணம் தேவை என்றால் சொல்ல வேண்டியது தானே !!!!ஒ வெயிட் வெயிட் .....பணத்தோடு ......மற்ற ............என் ஹப்பி தான் வேணுமா உனக்கு ........."என்று சென்சார் செய்யும் அளவூ மேலும் தொடர்ந்தாள் சோனா .

"அம்மா !!!!!!"என்ற அலறல் அந்த மாளிகை முழுதும் எதிரொலிக்க ,தன் கை எறிந்த பிறகே தான் சோனவை பலமுறை மாறி மாறி கன்னத்தில் அறைந்து இருக்குகிறோம் ,சோனாவின் உதடு கிழிந்து ரத்தம் சொட்டுகிறது என்பதையும் ,அடித்த அடிகளின் வேகம் தாள முடியாமல் அந்த ஹாலின் ஒரு கோடியில் போய் சோனா விழுந்து இருக்கிறாள் என்பதும் ,தன் கோபத்தை கண்டு மற்ற புழுக்கள் மாற்றுரு மூலைக்கு சென்று நிற்கின்றனர் என்பதே மதுராவின் புத்திக்கு உரைத்தது .
actress-sonakshi-sinha-in-akira-bollywood-film-wallpapers-535217.jpg

ஒரு விரலை உயர்த்திய மதுரா சோனவை நோக்கி காட்டி ,"இன்னொரு முறை உன் சாக்கடை வாயை திறந்தே வாயை கிழித்துடுவேன் .உன்னையும் ,உன் கூட சுத்துற இந்த ஜால்ரா கோஷ்டியின் குரவளையை கடிச்சு ரத்தம் குடிக்காமல் விட மாட்டேன் டீ .மவளே !!!!உன் கிட்டே வேலை பார்த்தால் எது வேண்டும் என்றாலும் பேசி விடுவியா என்ன ??????சங்க அறுத்துட்டு போயிட்டே இருப்பேன் .த்தூ ......வெட்கமா இல்ல .......நீயெல்லாம் தெய்வம் மாதிரியான கனகா பெரியம்மா வயத்திலே பொறந்தவளாடீ .........குப்பை புத்தி ......நானடி உன் வீட்டு படியேறி 'அம்மா தாயே ...அடுத்த வேளை சோற்றுக்கு கூட வழி இல்லாமல் இருக்கோம் .....வேலை குடுன்னு கேட்டது ??????நீ வந்தேடி .....என் வீட்டு படியேறி நீ வந்தே ......ஒரு முறையா ரெண்டு முறையா .....பத்து தடவை நீ என் வீட்டு படியேறி என் அப்பா காலில் விழுந்து ட்ராமா போட்டு ,நீலி கண்ணீர் வடிச்சவ நீ .....என்னவோ நான் வரலைனா உன் கம்பெனி அழிந்து விடும் என்று BUILT UP கொடுத்தவ நீ .....பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கணும் என்று கதை அளந்தவ நீடி ......அப்பவே நெனச்சேன் ஓவர் ரா இருக்கே னு .....புத்திய காட்டிட்டே .....என்னவோ உன் புருஷனை விளைகிறேன் என்று வாய் கூசாம சொல்றேயேடி ......ஆடிட் நடக்கும் பொது நான் மட்டுமே இருந்தேன் ??????மொத்தம் எட்டு பேர் .....உன் தாத்தாவோடு சேர்த்து தான் சொல்றேன் .இதுல மூன்று பேர் பெண்கள் ........பல வாரமாய் இரவு ,பகல் பாராமல் ,பசி ,தூக்கம் பற்றி யோசியாமல் வேலை செய்தா என்னடி சொன்ன உன் புருஷனோடு .......பச்சையா பேசுறியே நீயெல்லாம் குடும்ப பொண்ண ........மவளே !!!!உன் லோலாயி தனத்தை காட்டினே நான் சங்கரனின் மகள் ......இளநீர் சீவுவது போலெ ஒரே வெட்டாக உங்க தலைகளை வெட்டிட்டு அதோடு போலீஸ் ஸ்டேஷன் போகும் தில் எனக்கு ருக்குடி .....பார்கறீயா .....பார்கறீயா ....."என்றவள் அங்கு இருந்த சாம்பைன் பாட்டிலை டேபிளில் உடைத்து கூர் முனையை சோனாவின் கழுத்திலேயே வைத்து அழுத்தினாள் .

மதுராவின் கண்களில் தெரிந்த உண்மை என்னும் நெருப்பை ,கோபத்தை பார்க்க முடியாமல் ஒரு நொடி சோனாவின் கண்கள் நிலம் பார்த்தது ."உன்னை உன் வீட்டில் அடக்கி இருக்கனும் ....பெரியப்பா அடக்கலை .....உன்னை கட்டினார் பாரு உலகத்திலேயே வேறு பெண் இல்லை என்று காதலித்து மணந்தார் பார் அந்த விஜய கருணாகர மகாராஜா ....அந்த ஆளாவது உன்னை அடக்கி இருக்கனும் ......உன்னை அவரும் அடக்கலை .....ஸோ உன் பிறந்த வீட்டிலும் ,உன் புகுந்த வீட்டிலும் உன்னை அடக்க எவனுமே ஆண் இல்லை போலெ இருக்கு ....வாடி என் பாசக்கார அக்கா ....நான் அடிக்கற அடியில் உன்னை பிடிச்சு இருக்கற மொத்த பேய்யும் ,திமிரும் அடங்கிடும்டி ......."என்று கன்னம் கன்னமாய் அடி கொடுத்தவள் "இனி என் வீட்டு பக்கம் வந்துடாதே .....இப்போ பாட்டில் சொருகியது போலெ கத்தியை சொருக யோசிக்கவே மாட்டேன் ...."என்று பெண் சிங்கமாய் ,பத்ரகாளியாய் கர்ஜித்தவள் இழுத்து வைத்து மேலும் அறைந்த பிறகே வாயிலை நோக்கி சென்றாள்.

maxresdefault (2).jpg
அந்த மாளிகையினுள் இருப்பதே அருவெறுப்பாக இருக்க வேக நடை போட்டு வாயிலை நோக்கி சென்றாள் மதுரா .மான ,ரோசம் உள்ள யாரும் அங்கு அதற்கு மேல் இருக்க மாட்டார்கள் தானே .

"நில் ! எங்கே போற மதுரா ????என்றாள் சோனா .
(((அடங்கொய்யால ,இப்போ தானடீ உனக்கு வேப்பிலை அடிச்சா .,ஏதோ போனா போகுதுனுன்னு உன்னை உசுரோடு விட்டுட்டு போறா , எல்லாத்தையும் தொடைச்சு போட்டுட்டு ஒருத்தியால் பேச முடியுமா ?????எப்படிடீ போய் பேசறே ????எந்த வகை ஜந்து டு நீயி ??????உன்னை எல்லாம் பெத்தாங்கலா ,செஞ்சாங்களாடீ .மதுரா .நீ தான் மா இவளுக்கு சரி .இன்னும் கொஞ்சம் வேப்பிலை அடி )))

" உன் வேலையை பார் .நான் எங்கே போறேன் ,வரேன் னு உனக்கு ரிப்போர்ட் கொடுக்க முடியாது "என்றாள் மதுரா தன் நடையை தொடர்ந்த வாரே திரும்பாமல் .

"ஆபீஸ் பைல்ஸ் எடுத்து வந்தியே ,உங்கப்பனா வந்து எடுத்து போவார் ....டேக் இட் ....."என்றவளை வெட்டவா குத்தாவா என்பது போல் முறைத்தாள் மதுரா

"அடியேய் நீ இவ்வளவு பேசிய பிறகும் உன்னிடம் வேலை செய்ய எனக்கு என்ன பைத்தியமாடீ ??//சோத்துல உப்ப போட்டு சாப்பிடறேன் .ஸோ எனக்கு மானம் ,ரோசம் ,சூடு ,சொரணை எல்லாத்துக்கும் மேலே கெளரவம் என்று இருக்கு .இதோ எச்சை இலைக்காக பறக்கும் காக்கை கூட்டம் போலெ உன் கூட நிக்குதுங்களே இந்த அல்லக்கைகளில் யாருக்காவது உன் உயர்ந்த வேலையை கொடு .ஈன்னு இளிச்சிட்டு இன்னும் ஜால்ரா தட்டுவாங்க .போடீ போடீ ....வாயில ஏதாவது பச்சையா சொல்லிட போறேன் ....."என்றாள் மதுரா கோபத்தோடு

"ஹா ஹா ஹா .....குட் ஜோக் ...நல்லா தான் பேசுறே .....பட் உன்னை அவ்வளவூ சுலபமா விடவாடி மூன்று வருடம் நாயை போலெ அலையோ அலைன்னு அலைந்து திரித்து உன்னை கண்டுபிடிச்சு என் கஸ்டடிக்கு கொண்டு வந்தேன் ????/வாழ்க்கையில் இன்னும் நீ எவ்வளவோ துடிக்கனும் ,கதறனும் .....ஏன் பிறந்தோம் ,ஏன் உயிரோடு இருக்கனும் என்றும் ஒவ்வொரு நொடியும் நீ அழணும்னுடீ .....அதற்குள் எஸ்கேப் ஆகி விடுவாயா ????ஆக தான் விட்டுவிடுவேனா ?????என்னடீ என்னவோ அப்படி சாமி ஆடினே ....இப்போ என்ன இப்படி முழிக்கரே ....என்ன புரியலையா ....????வெயிட் செய் ...."என்றவள் அங்கு இருந்த சில பேப்பர்களை தூக்கி மதுராவின் மேல் விட்டு எறிந்தாள் சோனா
woh-apna-sa-serial-nisha-ridhi-dogra.jpg
அவற்றை படித்து பார்க்க பார்க்க மதுராவிற்கு கண்கள் இருட்டி கொண்டு வந்தது

PENANCE WILL CONTINUE....... தவம் தொடரும்.........
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஏற குறைய அப்படி தான்.ஆனால் மதுரா அறியாத அக்ரீமெண்ட் .அவளோடு சேர்ந்து இன்னொரு நபரும் மாட்டி விட பட்டு இருந்த வலை .செக்க்மேட் .
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
nice update pa...

super madhura ipdi than irukanum.... but agreement ethavathu avasarapattu sign pannitaya da...?
hero ku erkanave kalyanam agirucha..:oops: athum andha sonnavodaya....:eek:
oru vella avan first madhurava love pannirupano...:unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top