• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 33(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai

அவன் மீண்டும் பாடி முடிக்க பல பெண்களின் உள்ளம் இன்ஸ்டன்ட் சரண் அடைந்தது விஜய்யிடம் .அதில் மதுரா ஒருத்தியா என்று கேட்டால் விடை காலத்திற்கு தான் தெரியும் .

அந்த கல்லூரி அது வரை சூர்யாவை வைத்து கொண்டாடி கொண்டு இருந்தது .இப்பொழுது விஜய் வந்ததும் ரெண்டு குழுவாக பிரிந்து போனது ஒரு குழு விஜய் என்று பைத்தியம் பிடித்து அலைந்தது ..இன்னொரு டீம் சூர்யாவின் பின் நின்றது.
2.jpg

இவர்கள் இருவரும் மதுராவின் பின் .....மேக்னா விஜய் /சூர்யா இருவரில் ஒருவன் பின் .


"மதுரா ...கமோன் .....உன் திறமையை காட்டு ......வி நீட் மதுரா ....வி நீட் மதுரா "என்ற கோஷம் அரங்கை நிறைத்தது

(ஆமா இவனுங்க எதுக்கு மதுராவை வேண்டும் என்று கத்திட்டு கிடக்கானுங்க ?????என்ன செய்ய சொல்றானுங்க ???)


"ஹே லூசுங்களா ....விஜய் சார் பாடிய பிறகு நான் ஸ்டேஜ்ஜில் ஏறி பாடினா சில்வர் நோஸ் ஹார்ஸ் எல்லாம் வந்துடும் .....ஒழுங்கா கிளம்பும் வழியை பாருங்க ....."என்றாள் மதுரா அவர்களை அடக்கிய படி .

(பாடறதுக்கா ????இவளுக்கு பாட வேறு தெரியுமா என்ன ???என் கேரக்டர் இதை என் கிட்டே சொல்லவே இல்லையே ....புதுசு புதுசா திறமை வெளி வருது !!!!!!என்னது விஜய் காலேஜ் பியூட்டி குயின் மேக்னாவா ?மதுரா காம்பெடிஷன் எல்லாத்துலயும் TOUGH ஆகுதே ....விடாதே ...... )))

"என்னவோ எங்க பையனை கலைசீங்க .....உங்க காலேஜ் குயின் பத்தி பாட முடியுமான்னு .....என்ன எங்க ஆளு ஸ்ட்ரோங்ன்னு நிரூபிச்சுட்டாங்க ...என்ன உங்க மேடம் ,உங்க குயின் அவ்வளவூ தானா ????"என்று மதுராவை வெறுப்பு ஏற்றியது ஆல்வின் ....அதற்குள் எல்லோரும் கிளம்பிட்டா எப்படி ...நண்பன் தன் ஆளை வெகு நாள் கழித்து பார்க்கிறான் ....நண்பனின் காதலுக்கு உதவில்லை என்றால் எப்படி ....ஏதாவது செய்து மதுராவை நண்பனின் பார்வையில் நிற்க வைக்க முயன்று கொண்டு இருந்தான் ஆல்வின்

"அண்ணா என்ன இது ?....சும்மா இருங்க அண்ணா ...இதுங்க தான் லூசு ,படிக்கறதுக்கு டிமிக்கி கொடுக்க ஏதாவது இழுத்து விடுங்க ...நீங்க வேற ...."என்றாள் மதுரா ஆல்வின் இடம் .

"சரி எங்க விஜய் கூட போட்டி போட முடியாது......ஒத்துகிறேன் .....உங்க காலேஜ் பசங்களே "மக்னெட் வாய்ஸ் மன்னன் "என்று புது பட்டம் கொடுத்துட்டாங்க .....அதனால் ....விஜய் கூட வேண்டாம் .....எங்க காலேஜ் குயின் "மேக்னா "கூட போட்டி போடு பார்க்கலாம் ....."என்றான் ஆல்வின் .

"மதுரா விடாதே ....காமன் மதுரா ....விடாதே ....."என்று ஒரு புறம் ,"மேக்னா ...மேக்னா "என்ற குரல்கள் ஒரு புறம் .

முதலில் மேடை ஏறியது மேக்னா தான் ....வந்ததில் இருந்து அவளும் பார்த்து கொண்டு தானே இருக்கிறாள் அந்த அரங்கில் நடக்கும் கூத்தை எல்லாம் ....."காத்து இருந்தவன் பொண்டாட்டியை / தவறு புருசனை நேத்து வந்தவள் தட்டி கொண்டு போவதா ???"மதுராவின் மேல் ஒருவித துவேசம் தோன்றி விட்டது ...எதிரியாகவே பார்க்க ஆரம்பித்து விட்டாள் இவளை மேக்னா ....இப்போ ஆரம்பித்தது தான் அத்தனை வருடம் தொடர்ந்ததோ மதுரா விளக்கும் வரை ???
surya-kajal-agarwal-new-film-press-meet-gallery-pics031.jpg

மதுராவை அவள் தன் காதலுக்கு ,வாழ்க்கைக்கு போட்டியாக நினைக்க ஆரம்பித்து விட்டாள் ....பெண்களின் சூட்சம உணர்வூ ...தன்னவனின் கண்களில் மதுராவிற்கான ஆர்வம் ,காதல் கண்டு கொண்டது .அவளுக்கு தான் குறைந்தவள் அல்ல ....என்ற பொறாமை ,தன் பொம்மையை மற்றொருவர் திருடி கொண்டு விடுவாரோ என்ற பயம் ,பதட்டம் .

தயங்கிய மதுராவை அவள் நண்பர்கள் விடவில்லை ...."அந்த பொண்ணு என்ன தில்லா மேடை ஏறி இருக்கு ....உனக்கு என்ன ....என்னவோ ரொம்ப தயங்கறே .....போ மதுரா ...இது மான பிரச்சனை ....."என்று வற்புத்தி மேடை ஏற்றினர் .
samantha_white_saree_photos_seethamma_vakitlo_sirimalle_chettu_platinum_48dd6ab.jpg
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
மேக்னா முதலில் பாடினாள் .


இந்த பாடலில் "தன்னவன் " தன் வீட்டுக்கு வரும் போது ,இவள் அவன் வீட்டுக்கு போகும் போது எல்லாம் இவள் என்ன செய்தாள்,அவன் அறியாமல் என்ன செய்து வைத்தாள் ,எப்படி அவனை காதலிக்கிறாள் என்று எல்லாவற்றையும் situation சாங் போல் பாடினாள் .

புரியவேண்டியவனுக்கு புரிந்ததா என்பது டவுட் தான் ....புரிந்து இருந்தால் இவள் பிள்ளைகளுடன் தவ வாழ்வூ வாழ வேண்டிய அவசியம் இல்லையே ....இவள் கூறிய உள்கருத்து சேர வேண்டியவனை சேரவில்லை ....அவனுக்கு அங்கு நடந்தது ஒரு போட்டி ....அதோடு நின்று போனது ....சினிமா பாடல் பாடி விட்டால் உடனே லவ் வந்துடும்மா என்ன .....அப்படி பார்த்தால் படலாசிரியர்களும் ,இசையமைப்பாளர்களும் ,பின்னணி பாடுபவர்களுக்கும் ,சினிமாவில் நடிப்பவர்களுக்கு தான் காதல் கை கூடும் .

அடுத்து மதுராவின் முறை .அவளும் பாடினாள் .


(அட கடவுளே ....இந்த புள்ள எதற்கு இந்த பாடல் பாடுது ?????வெயிட் வெயிட் .....மேக்னா வீட்டில் மேக்னா கிட்டே என்ன சொன்னாள் ????"" உன்னவரை காதலிக்கவில்லை " என்று தானே .....அப்போ மேக்னாவின் காதலன் யாரோ அவனை மதுரா காதலிக்கவில்லை ....மற்றொருவனை காதலிக்கிறாள் ....இவங்க சூஸ் செய்யும் பாடல் எல்லாம் உள்கருத்து கொண்டவை ஆச்சே .....சொல்லத்தான் நினைக்கிறன் ...சொல்லாமல் தவிக்கிறேன் .....மதுரா செல்லம் இந்த மெசேஜ் யாருக்கு மா ....சூர்யாவிற்கா /விஜய்க்கா ?போச்சு ......நான்கு பேர் நான்கு காதல் என்ற ஸ்டேட்மென்ட் அனி கொடுக்கும் போதே நினைச்சேன் ....இப்படி ஒரு டைமென்ஷன் வரும் என்று )

அவள் குரலில் விஜய்யும் சூர்யாவும் மயங்கி தான் போனார்கள் ....மேக்னாவிற்கும் பலத்த ஆரவாரம் எழுந்தது தான் என்றாலும் மதுராவின் அளவுக்கு இல்லை .யாரும் அவளை மீண்டும் பாட சொல்லி வற்புறுத்த வில்லை .ஆனால் மதுராவை மீண்டும் பாட சொல்லி ஆடிட்டோரியத்தை அதிர வைத்தார்கள்


Moonlight is upon my soul listening to your tunes

Take; my good friend; the scent treasured in Veil

The jasmine buds are for you to sniff - Sultan of mighty charm

Hidden are my desires behind the screen of my veil – the way I lived

You beautiful singer – moonlight is upon my soul

I could be the sweet thing in your smile- milky bright

Could be your beat – forever mine

Wished you saw me dancing in a wedding eve
Hands were made with mehndi - wished to see my sultan’s charm

Hidden are my desires behind the screen of my veil – the way I lived

You beautiful singer – moonlight is upon my soul

Guitar strings – tense and ready for music

That’s how you stood near me

My hands were for you to take – but you did not

I was ready to hum with you, let loose the claps

Anklets teased me to break into steps – many times over

Hidden are my desires behind the screen of my veil – the way I lived

You beautiful singer – moonlight is upon my soul


போட்டி ட்ராவில் தான் முடிந்தது .....கல்லூரி நிர்வாகம் இதை ஆதரிக்கவில்லை .....ஒருவேளை சூர்யாவிற்கு யாரை தேர்ந்து எடுப்பது என்று தெரியவில்லையோ .......இருவருக்கும் பரிசு வழங்க பட்டது .RamCharan-latest-wallpapers (4).jpg
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"விஜய் எங்க மதுரா கூட சேர்ந்து ஒரு சாங் ப்ளீஸ் ...ப்ளீஸ் ...."என்ற கோரிக்கை மீண்டும் எழும்ப ,விஜய்க்கு கசக்கவா செய்யும் .

புன்னகை மன்னனாய் மதுராவை நெருங்கினான் ...."ப்ளீஸ் ....அவங்க விரும்பறாங்க ....இப் யு டோன்ட் மைண்ட் ....என் கூட இருப்பீர்களா ...ஐ மீன் என் கூட பாடறீங்களா ?"என்றான்

(நீ நடந்து ராஜா .....என்ஜோய் ....)


மதுரா விஜய் இருவரும் சேர்ந்து பாட அரங்கம் அதிர்ந்தது

ப்ரோக்ராம் முடிந்து விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கி கொண்டு அனைவரும் கிளம்பி விட ,கடைசியாக அவன் அருகே வந்தாள் மதுராக்ஷி .

1543734803884.png


"ஹாய் விஜய் ....ரொம்ப சாரிங்க .....அவங்க சார்பா உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன் ...சாரி ....காங்கிராஜிலேஷன்ஸ் விஜய் ....உங்க வாய்ஸ் செம .........ஓஹ் சாரி நான் பாட்டுக்கு பேசிட்டே போறேன் பாருங்க ...."என்றவள் கை நீட்டி ,"ஐ அம் மது ..."என்று அவள் ஆரம்பிக்க ,விஜய் .அவள் கையை பிடித்து கொண்டு "மதுராக்ஷி சங்கரன் .....என் உயிரை காப்பாற்றிய தேவதை .....உங்க கருணையால் உயிர் வாழ்ந்து கொண்டு இருப்பவன் நான் ..."என்று ஆரம்பித்தவர்கள் பேசினார்கள் ,பேசினார்கள் ,ஸ்வீட் நத்திங்ஸ் பேசி கொண்டே இருந்தார்கள் .

(அவன் காதலால் உருகி பேச ,இவ எந்த எந்த மைண்ட் செட்டில் பேசி கொண்டு இருக்கிறாள் ....ஹனி போதும் சோதிக்காதே ....சொல்லு ...ஹேய் எங்கே இந்த ஹனியை காணோம் .....இவங்க வேற என்ன பேசுறாங்கன்னு புரியலை ....டயலொக் தெரிந்தலாவது என்ன நடக்குதுன்னு புரியும் ....அட இந்த நேரம் பார்த்தா கரண்ட் போகணும் ...ஏற்கனவே ஸ்பீக்கர் தான் அவுட் என்று பார்த்தால் ,இப்போ விசுவல் கூட காலி ....இருட்டில் ---என்ன தான் நடக்குது ...மர்மமாய் இருக்குது ...ஒண்ணுமே புரியலை உலகத்திலே .....

அடடா ....ஆல்வின் காண்டல் உடன் வந்து நான் பைத்தியம் ஆகாமல் காத்த காத்தவராயா ...உனக்கு மெரினா பீச் சிலை confirm .....அட இந்த மதுரா பொண்ணு கிளம்புது ...சுத்தம் ....கரண்ட் போய் அரை மணி நேரம் என்ன ஆச்சுன்னு தெரியலையே ....ஐயோ இந்த பொண்ணு கிளம்புதே .....போச்சுடா ....ஆட்டம் பாம் வந்து விழுந்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை ...ஹனி நீ காலி டீ மவளே ....அதோ ஆல்வின் வந்துட்டான்.அப்பா ஆபத்பாந்தவா ,அனாதரட்சகா )

"டேய் மச்சான் ...என்னடா ...என்ன பேசினே ....உன் லவ் சொல்லிட்டியா ."என்றான் -(அப்பா நாம கேட்க வேண்டிய கேள்வியை கேட்டு பயபுள்ள மில்க் வார்த்து விட்டது .)

PENANCE WILL CONTINUE....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top