• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 33(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
13.jpg

விஜய் புன்னகை மன்னனாகி சிரித்து கொண்டு நின்றான்

.(பதிலை சொல்லுடா ...என்ன இது இவன் எல்லா பக்கமும் தலை ஆட்டி வைக்கிறான் .....போச்சு காதல் முத்தி பைத்தியம் பிடித்தவன் கிட்டே இருந்து எண்ணத்தை தெரிந்து கொள்ள முடியும் ....தம்பி ...டேய் தம்பி ....விஜய்யி ....----)

அவன் ட்ரீம் லேண்ட் போய் ரொம்ப நேரம் ஆச்சு .அவனை ஏன் டிஸ்டர்ப் செய்யரே ?...

.லொள்ளு தானே என்ன பேசினாங்க நீயாவது சொல்லு ....

என்னை கேட்டால் இது அவங்க பிளஷ்பாக் ...இதற்கும் எனக்கும் நோ சம்பந்தம் ....நானும் உன்னை மாதிரி வேடிக்கை தான் பார்க்க வந்தேன் ....

அப்படின்னா என்ன அர்த்தம் ....

அவங்க என்ன பேசினாங்க என்பது விஜய் அவன் மனதிற்குள் ரசித்து பார்க்கிறான் ....வெளி ஆட்கள் அனுமதி இல்லை including மீ என்று அர்த்தம் ....என்னை அல்லோவ் பண்ணலை என்று அர்த்தம் .....அல்லோவ் செய்தால் அவங்க பேசும் டயலொக் நமக்கு தெரிய வரும் என்று அர்த்தம் .இதோ அடுத்த காதல் ஆரம்பித்து விட்டது பார் ....

இது யாரின் பிலாஷுபாக் யார் நினைக்கறாங்க .....ஒஹ்ஹ மேக்னா ....அங்கு இருட்டில் அவளோடு நிற்பது யார் ......

.இந்த குமிருட்டில் நீயே தெரியலை ....இதில் அங்கே நிற்கும் அவன் முகம் மட்டும் தெரிந்து விட போகிறதா என்ன ....

உன் கூட "நோபிடா/டோரேமான் கிட்டே டைம் மெஷின் வாங்கி இவங்க பிலாஷுபாக்க்கு கூட்டி வந்தேன் பாரு என்னை உதைக்கணும் ....

ஷ் நிறுத்து பேசறாங்க .)

"ஹாய் "என்றாள் மேக்னா எதிரில் நின்றவனிடம் .


"haiஇங்கே என்ன பண்றே ....."என்றான் இருட்டில் நிற்கும் அவன் .

"உங்களை பார்க்க தான் .....காலையில் இருந்து உங்களை மீட் செய்ய ட்ரை செய்யறேன் ...முடியலை .....உங்களுக்கு செம விசிறிகள் கிடைத்து இருக்காங்க போல் இருக்கே ....."என்றாள் மேக்னா உள்ளே போன குரலில்

"ஐயா பெர்சோனாலிட்டி ,டாலேண்ட் அப்படி ...."என்றான் அவன் தோள்களை குலுக்கி .

"எப்படி இருக்கீங்க ....?"என்றாள் மேக்னா .

"பார்த்தா தெரியலை .....ஹாலிவுட் ஹீரோவா நடிக்க கூப்பிட்டு கொண்டு இருக்காங்க ....ஐயா value தெரியாம பேசுறே ....லைப் ரொம்ப colourful ...இந்த காலேஜ்ஜூகு வந்த பிறகு ...."என்றான் அவன் .

(ஹாலிவுட் ஹீரோவா ?இந்த டயலாக் எங்கேயோ கேட்டா மாதிரி இல்லை ஹனி ?)

"சரி வா டைம் ஆச்சு ...இப்படியே நின்னு பேசிட்டு இருக்கிறதா உத்ததேசமா ....கம் ...உன்னை ஹோஸ்டேலில் விட்டு போகிறேன் ...."என்றவன் அவள் தடுமாற ,அவள் இடையில் கை வைத்து பிடித்து தன் மேல் சாய்த்து அவள் கீழே விழாமல் தாங்கி பிடித்தான் .
mqdefault (3).jpg
(அடப்பாவி ...அந்த பெண்ணே nee தான் எல்லாம் என்று காதல் வைரஸ் பிடித்து அலைகிறது ...நீ அவள் மேல் ஏண்டா பெவிகால் போட்ட மாதிரி ஒட்டிக்கறே .....நீ எவன் என்று தெரிந்தாலே நீ போடும் கடலையை தாங்குவது கஷ்டம் ...இதில் bp எகிற வைக்கிறானே ....)

"பார்த்து வரமாட்டியா ....இப்படி விழுந்துட்டே இரு ...ஒவொவொரு முறையும் நானா வந்து காப்பாத்துவேன் ...பார்த்து நட ....இரு இரு ...விழுந்து வைக்க போறே ....என் கையை பிடிச்சுக்கோ ...இந்த பக்கம் கரண்ட் இல்லை போலெ இருக்கு ...என் கையை பிடிச்சு கிட்டு தைரியமாய் வா ....நான் இருக்கேன் ...."என்றான் அவன் .

(என்னது நீ இருக்கியா ????....நீ இருப்பே ...பாவம் என் ஹனி புள்ள இருக்குமா ????ஏற்கனவே ரத்த ஆறு ...பாம் ,துபாய் வீச்சரிவா கான்போர்ம் ....ஒட்டுமொத்தமா வீடு தேடி வந்து ஹனி உன்னை கும்மி எடுக்க போறாங்க .....

நீ கொஞ்சம் சும்மா இரு .....இதற்கு நான் பொறுப்பில்லை என்று முன்னரே சொல்லிட்டேன் ....இது அவங்க மெமரி ....அதில் நான் செய்ய எதுவும் இல்லை ...உன்னை மாதிரி தான் நானும் BP எகிறி போய் அமர்ந்து இருக்கேன் .எனக்கே இவங்க நால்வரும் ஹல்வா கிண்டி கொடுத்துட்டு இருக்காங்க ......கொஞ்சமாவது clue கொடுத்தால்\தானே எதிர்காலத்தை யாருக்கு யாருன்னு நான் pair சேர்க்க முடியும் .....)

"நீங்க இருக்கும் போது எனக்கு என்ன கவலை .....?"என்றாள் மேக்னா குரல் குழைய .

(அவ எவ்வளவூ பீலிங்ஸ் காட்டி பேசிட்டு இருக்கா ...ரியாக்ஷன் காட்டுறானா பாரு எருமை ...எருமை ....போனை நோண்டிட்டு இருக்கான் .....)


சற்று நேரம் இருவரும் பேசாமல் நடக்க ,பெண்கள் ஹாஸ்டல் வந்து விட ,அவள் KAIYAI அவன் விடவும் ,கரண்ட் வரவும் சரியாக இருக்க ,ஒளி வெள்ளத்தில் கண்ணை மூடி நாம் திறப்பதற்குள் மேக்னா முன் இருவர் நின்று இருந்தனர் .---விஜய் /சூர்யா .

(போச்சுடா ....கூட வந்தவன் எவன் என்றே தெரியலை ...இதில் இன்னொருத்தனும் வந்துட்டானா சுத்தம் ....)
download (1).jpg
"ஹை விஜய் ...ஐ ஆம் பிரபு ....உங்க வாய்ஸ் சான்சே இல்லை மேன் ...கொன்னுட்டிங்க ....மெஸ்மெரைசிங் ....யு ட்ருலி டீசெர்வ்ட் தட் அவார்ட் ....அந்த அவார்டுக்கே உன்னால் தான் பெருமை .......friends "என்றான் பிரபு எனப்படும் சூர்யா .

(சோ விஜய்க்கு சூர்யா பிரபுவாக தான் அறிமுகம் ஆகி இருக்கான் .... பிரபுவாக தான் நட்பாகி இருக்கிறான் ....அதனால் தான் முன் ரித்திகாவின் மரணத்தை பற்றி பேசும் போது vijayஅப்படி யோசித்தானா ... )
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"தேங்க்ஸ் பாஸ் ....உங்களை பத்தியும் கேள்வி பட்டேன் ...இந்த காலேஜ் ஸ்டார் புட்பால் பிளேயர் நீங்க தானாம் ....போகும் மேட்ச் எல்லாம் ஜெயிச்சிட்டு தான் வருவீங்களாம் .....இந்த காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் யூனியன் லீடர் பிரபு ....நைஸ் டு மீட் யு ...friends ..."என்றான் விஜய் ..

"எங்கே ஹோஸ்டேலுக்கு தானே ....நானும் அங்கே தான் போறேன் ...பசிக்குது போகலாமா ..."என்றான் சூர்யா .

"இல்லை பாஸ் ...வெளியே கொஞ்சம் வேலை இருக்கு .....ஆல்வின் காத்துட்டு இருப்பான் .....இங்கே தானே இருக்க போறேன் ....வில் மீட் ..."என்றான் விஜய் .

"ஹோப் அண்ட் விஷ் டு மீட் யு ....டோன்ட் disappoint மீ ....பை ."என்றவர்கள் இருவரும் வெவேறு திசையில் செல்ல ,மேக்னா ஒருவனின் பின் சென்றாள் ...
image-50496467-kajal-cute-wallpapers.jpg

(மறுபடியுமா ?????இந்த பொண்ணுக்கு தில் அதிகம் தான் ....நைட் எட்டு மணிக்கு மேல் குன்னூரில் அவனை follow செய்து போகுது .....அநியாயத்திற்கு இப்படி லவ் சொல்ல கஷ்ட படுதே ........இது படும் அவஸ்தை மனசை போட்டு பிசையுதே .........)

"அவனை " பின் தொடர்ந்து சென்றவள் ஒரு இடத்தில் அவள் வந்த scooty ஆப் ஆகி நின்று விட ,அவனை மிஸ் செய்தாள் .இந்த புள்ளைக்கு அவனை மிஸ் செய்வதே தான் வேலை .

1.jpg

farmagram-resort-masinagudi-ooty-home-stay-2zpri54.jpg

ஆனால் அவள் யோசிக்க தவறியது அது மலைவாசஸ்தலம் ,இரவூ 8 மணிக்கு எல்லாம் குளிரால் ஊர் அடங்கி விடும் ,மக்கள் நடமாட்டம் அந்த மலை பாதையில் இருக்காது என்பதை தான் .காதல் ஒருத்தியை பைத்தியமாக்கி உறைபனியில் அந்த இரவூ வேளையில் ,ஆள் நடமாட்டம் இல்லாத ஒருவித அமானுஷ்யம் நிறைந்த இடத்தில் நிறுத்தி இருந்தது .செல் போன் டவர் சிக்னல் அந்த இடத்தில் கிடைக்கவில்லை .

அது இருந்தாலாவது அவனையோ அவள் கல்லூரி நண்பர்களையோ அழைத்து இருப்பாள் .அதற்கும் வழி இல்லாமல் பயப்பந்து வயிற்றில் புரள ,முதன் முறையாய் நாளை அவனிடம் பேசி இருக்கலாமே ....வெளியே வேலையாய் செல்பவனை இப்போ follow செய்து பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் தான் என்ன என்று ரொம்ப லேட்டா மனசாட்சி ஆஜர் ஆகி அவளை கும்மி எடுத்தது .

இவள் இந்த பைத்தியக்காரத்தனம் செய்வாள் ,தன்னை பின் தொடர்ந்து வருவாள் என்று அவனுக்கு என்ன ஜோசியமா தெரியும் ????அவனை பொறுத்த வரை பல பெண் நண்பர்களில் இவளும் ஒருத்தி .என்ன கூடுதலாக சிறு வயது முதல் பழக்கம் அவ்வளவூ தான் ...இவள் இதயத்தில் காதல் வைரஸ் புகுந்து இவளை எந்த ரிஸ்க்க்கும் எடுக்கும் துணிவை கொடுக்கும் என்று அவனுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை தான் .

அதன் பலன் ....நடு ரோட்டில் ,பனியில் ,அவன் காதலித்த குற்றத்திற்காக ,அவனிடம் காதலை சொல்ல வந்து ,ஆபத்தில் மாட்டி கொண்டாள் அந்த பைத்தியக்காரி .இது மாதிரி ரோடு ஓரத்தில் குடும்ப பெண்கள் குடும்பத்தோடு வாகனம் பழுதாகி நின்றாலே கழுகு கண்களோடு வட்டமிடும் உயர் மனிதர்கள் இருக்கும் நாட்டில் ,தன்னந்தனியே நின்று சிக்கி கொண்டாள் .

DSC_7845-660x391.jpg
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
வேகமாக வந்த கார் அவளை தாண்டி சென்று ,பின் சடன் brake இட்டு ரெவெர்ஸில் வந்தது அவள் அருகே நின்றது .சுற்றுலா வந்து இருப்பார்கள் போல் இருக்கிறது அந்த காரில் இருந்து இறங்கினார்கள் நால்வர் .ஒவ்வொருவனின் கையில் மது பாட்டில் .....நன்றாக குடித்து இருந்தார்கள் என்பது அவர்களின் தள்ளாட்டமே உறுதி செய்தது .

"குட்டி ...என்ன பிரச்சனை கண்ணு ..."குழறலாக வந்தது ஒருவனின் குரல் .

"பாப்பா யாருக்கு வெயிட் பண்றே ....இந்த மாமாவுக்கு தானே ...வா குட்டி ...வண்டி உனக்காக இருக்கு ...."என்று நெருங்கியவர்களை பார்த்து மேக்னாவின் இதயம் 100 km வேகத்தில் துடிக்க ,ஒருவன் அவளை நோக்கி கை நீட்ட எடுத்தாள் ஓட்டம் .....

"ஹேய் நில்லு ...நில்லு ........ஓடாதே ..."என்றவர்கள் அவளை துரத்த ஆரம்பித்தார்கள் .

ஓடுபவர்க்ளை கண்டால் துரத்துபவர்களுக்கு கொண்டாட்டாட்டம் தானே .அவர்களுக்கு தேவை ஒரு பெண் உடல் .அவள் யாரின் மகளாய் இருந்தால் என்ன ,எந்த தாய் பத்தியம் இருந்து ,கோயில் கோயிலாக ஏறி இறங்கி ,10 மாதம் சுமந்தால் என்ன ,யாரின் சகோதரியாக ,யாரை மனதில் நினைத்து அவனுக்காகவே உருகி கொண்டு இருந்தாள் என்ன ...அவர்களுக்கு தேவை அந்த கணம் கிடைக்கும் சுகம் ...அதை எந்த வகையிலாவது பெற்று விட வேண்டும் ....அதற்கு காதலை ஆயுதம் ஆக்கினால் என்ன ,வன்முறையை ஆயுதமாக்கினால் என்ன எல்லாம் ஒன்று தான் ...ஆடை முழுவதும் மூடி இருந்தாலும் பெண் என்பவள் போதை பொருள் தான் .....சிறு குழந்தையாக இருந்தாலும் அவள் போதை பொருள் தான் ....அந்த மிருகங்களின் நிலை அப்பொழுது அப்படி தான் இருந்தது .

dc948598bd6ec451f57ad508b905529c.jpg

எல்லா திரௌபதிகளையும் காக்க கிருஷ்னர் வருவது இல்லை தான் ....ஆனால் மேக்னாவிற்கு அந்த கணம் ஒரு பைக் ரைடர் வடிவில் வந்து அவளை காப்பாற்றினார் .

"ப்ளீஸ் காப்பாத்துங்க ...அவங்க என்னை தொறத்திட்டு வராங்க ...."என்றாள் மேக்னா பைக் ரைடர் பின் நின்று .
Motocycles_Motorcyclist_goes_on_chase_095010_.jpg

"நீ இந்த இரவூ நேரத்தில் இங்கே என்ன செய்யரே ஹாஸ்டல்லில் இல்லாமல் ?"என்ற குரல் மெலிதாக ஒலித்தது அவன் ஹெல்மெட் தாண்டி .
4-500x500.jpg

"என்னை தெரியுமா உங்களுக்கு ?"என்றாள் மேக்னா திகைப்புடன் .

"ஏன் தெரியாம ஸ்டேஜ் ஏறி நின்று "தித்திக்குதே"ன்னு பாடிய தேவதையை மறக்க முடியுமா ...உன் காலேஜ் தான் நானும் .... "என்றான் அவன் .அவன் ஒட்டி வந்தது சுசூகி ஹ்யபூஷா பவர் பைக் ...அல்டிமேட்ட ஸ்போர்ட்ஸ் பைக் என்று பெயர் எடுத்தது ...விலை மட்டும் 13 லட்சத்திற்கு குறையாது .அதன் மேல் அமர்ந்து அவன் ஒரு கால் ஊன்றி அவன் நின்ற தோரணையே அலாதியாக இருந்தது .

PENANCE WILL CONTINUE.....
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Surya@prabu hostel ku poitan vijay alwinodu outing poraan intha meghna yaarai follow panra ippo helmet kulla irukiravan yaaru nice epi sis bike sema sis

I LOVE bikes and night time bike/car riding....but bike riding night ponathu illa...atleast ivangalavathu enjoy seiyatum
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top