சூர்யா கால் செய்து அழைக்க விஷயம் கேள்வி பட்டு ,ஹாஸ்டல் மாணவர்களும் சேர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள் .
"நம்ம காலேஜ் பசங்களுக்கு இந்த அளவூ தைரியம் வராது விஜய் ....இது வேறு காலேஜ் ஆளு என்று நினைக்கிறன் ...இந்த அளவூ காஸ்டலி பைக் இந்த கல்லூரி மாணவர்கள் இடம் கிடையவே கிடையாது ...."என்றான் சூர்யா யோசனையுடன் .
அவர்கள் வந்து நின்ற இடம் நான்கு புறம் பிரிந்தது .....சூர்யா கை காட்ட ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து தேடியவாறு ஓடினார்கள் .
அதே சமயம் பைக்கில் சென்று கொண்டு இருந்தவன் ,"அப்பாடா தப்பிச்சோம் "என்று பெருமூச்சு விட்டவாறு பைக் நிறுத்தி திரும்பி பார்க்க பின்னால் இருந்த அவன் நண்பனை காணவில்லை .அதே சமயம் அவன் போன் அடிக்க ,எடுத்தவனை எதிர் முனை காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் சென்சார் செய்யும் அளவூ வார்த்தைகளை விட்டான் .
"நீ காம்பௌண்ட் பக்கம் வந்து நில்லு .....எனக்கு தெரியும் .....மாட்ட மாட்டேன் ....."என்றவாறு திரும்பிய அவன் திகைத்தான் .
துரத்தி வந்தவர்களில் ஒருவன் அவன் முன் கண்கள் சிவந்து ,கொலைவெறி கண்களில் தெரிய ,அரக்கன் போல் ஹாக்கி ஸ்டிக் உடன் எதிரே நிற்பதை கண்டவனுக்கு சர்வமும் ஆட்டம் போட்டது .....
"ஏண்டா நீயெல்லாம் ஒரு தாய் வயித்தில் தான் பிறந்தாயா ....கேடு கெட்டவனே .....பெண் என்றால் அவ்வளவூ கிள்ளு கீரையா உனக்கு .....உன்னை மாதிரி வெறி பிடிச்ச மிருகம் எல்லாம் உயிரோடு விட்டு வைக்கவே கூடாது ...செத்து தொலை ...."என்று கர்ஜித்தவாறு ,ஹாக்கி சஸ்டிக் தலைக்கு மேல் தூக்கி ஒரே போடாக போட தன் பலம் கொண்ட மட்டும் இறக்கினான் .
"ஐயோ .....அம்மாஆஆஆ "என்ற அலறலோடு அவன் கையை மேல் தூக்கியவாறு ,அடியில் இருந்து தப்ப கீழ் சரிய ,ஹாக்கி ஸ்டிக் தூக்கியவன் ,அவனை சட் என்று இழுத்து கதவின் பின் தள்ளி விட்டான் .தள்ளி விட்ட வேகத்தில் அவன் தலை சுவற்றில் மோத ஹெல்மெட் இருந்ததால் தலை பிளக்காமல் தப்பித்தான் .
அதே நேரம் இன்னொருவன் அந்த அறையின் முன் வந்து நின்று ,"அந்த நாய் கிடைத்தானா?"என்றான்
உள்ளே இருந்த இவன் ,"இல்லை ....இ பிளாக் பக்கம் இருப்பதாக தகவல் வந்தது ....."என்றான்
"அதற்குள் எப்படி அவ்வளவூ தூரம் போனான் ...."என்றவாறு அவனோடு வந்தவர்கள் ஓட ,அவர்களின் காலடி சப்தம் நின்று அடங்கியதும் ,கதவை மூடி தாள் இட்ட அவன் ஹெல்மெட்டை தேய்த்து கொண்டு இருந்த அவனை நெருங்கி நின்றான் .
"எதற்கு உனக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் ?????"என்றான் .
அவன் கீழே போட்ட ஹாக்கி ஸ்டிக் எடுத்து கொண்ட அவன் ,"கதவை திற .....இல்லை அடிச்சுடுவேன் ...."என்றான் .
"இப்படியே வெளியில் போனே ,அவனுங்க கையில் சிக்கினே உயிர் மிஞ்சாது ....கீழே போடு ...."என்றான் அவன் .
"கிட்டே வராதே ...வராதே ..."என்று அவன் பின்னால் சென்று சுவரில் மோதி நிற்க இவன் ஹெல்மெட்டை வெகு சாவகாசமாய் கழற்ற உள் இருந்து வெளி பட்டது சாட்சாத் நம்ம மதுராவே தான்
(நிறைய பேர் கரெக்ட்டா கெஸ் பண்ணிடீங்க ...அப்படி கெஸ் செய்தவர்களுக்கு லாலா கடை ஹல்வா பார்சல் ...ஹி ஹி ஹி )
"நம்ம காலேஜ் பசங்களுக்கு இந்த அளவூ தைரியம் வராது விஜய் ....இது வேறு காலேஜ் ஆளு என்று நினைக்கிறன் ...இந்த அளவூ காஸ்டலி பைக் இந்த கல்லூரி மாணவர்கள் இடம் கிடையவே கிடையாது ...."என்றான் சூர்யா யோசனையுடன் .
அவர்கள் வந்து நின்ற இடம் நான்கு புறம் பிரிந்தது .....சூர்யா கை காட்ட ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து தேடியவாறு ஓடினார்கள் .
அதே சமயம் பைக்கில் சென்று கொண்டு இருந்தவன் ,"அப்பாடா தப்பிச்சோம் "என்று பெருமூச்சு விட்டவாறு பைக் நிறுத்தி திரும்பி பார்க்க பின்னால் இருந்த அவன் நண்பனை காணவில்லை .அதே சமயம் அவன் போன் அடிக்க ,எடுத்தவனை எதிர் முனை காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் சென்சார் செய்யும் அளவூ வார்த்தைகளை விட்டான் .
"நீ காம்பௌண்ட் பக்கம் வந்து நில்லு .....எனக்கு தெரியும் .....மாட்ட மாட்டேன் ....."என்றவாறு திரும்பிய அவன் திகைத்தான் .
துரத்தி வந்தவர்களில் ஒருவன் அவன் முன் கண்கள் சிவந்து ,கொலைவெறி கண்களில் தெரிய ,அரக்கன் போல் ஹாக்கி ஸ்டிக் உடன் எதிரே நிற்பதை கண்டவனுக்கு சர்வமும் ஆட்டம் போட்டது .....
"ஏண்டா நீயெல்லாம் ஒரு தாய் வயித்தில் தான் பிறந்தாயா ....கேடு கெட்டவனே .....பெண் என்றால் அவ்வளவூ கிள்ளு கீரையா உனக்கு .....உன்னை மாதிரி வெறி பிடிச்ச மிருகம் எல்லாம் உயிரோடு விட்டு வைக்கவே கூடாது ...செத்து தொலை ...."என்று கர்ஜித்தவாறு ,ஹாக்கி சஸ்டிக் தலைக்கு மேல் தூக்கி ஒரே போடாக போட தன் பலம் கொண்ட மட்டும் இறக்கினான் .
"ஐயோ .....அம்மாஆஆஆ "என்ற அலறலோடு அவன் கையை மேல் தூக்கியவாறு ,அடியில் இருந்து தப்ப கீழ் சரிய ,ஹாக்கி ஸ்டிக் தூக்கியவன் ,அவனை சட் என்று இழுத்து கதவின் பின் தள்ளி விட்டான் .தள்ளி விட்ட வேகத்தில் அவன் தலை சுவற்றில் மோத ஹெல்மெட் இருந்ததால் தலை பிளக்காமல் தப்பித்தான் .
அதே நேரம் இன்னொருவன் அந்த அறையின் முன் வந்து நின்று ,"அந்த நாய் கிடைத்தானா?"என்றான்
உள்ளே இருந்த இவன் ,"இல்லை ....இ பிளாக் பக்கம் இருப்பதாக தகவல் வந்தது ....."என்றான்
"அதற்குள் எப்படி அவ்வளவூ தூரம் போனான் ...."என்றவாறு அவனோடு வந்தவர்கள் ஓட ,அவர்களின் காலடி சப்தம் நின்று அடங்கியதும் ,கதவை மூடி தாள் இட்ட அவன் ஹெல்மெட்டை தேய்த்து கொண்டு இருந்த அவனை நெருங்கி நின்றான் .
"எதற்கு உனக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் ?????"என்றான் .
அவன் கீழே போட்ட ஹாக்கி ஸ்டிக் எடுத்து கொண்ட அவன் ,"கதவை திற .....இல்லை அடிச்சுடுவேன் ...."என்றான் .
"இப்படியே வெளியில் போனே ,அவனுங்க கையில் சிக்கினே உயிர் மிஞ்சாது ....கீழே போடு ...."என்றான் அவன் .
"கிட்டே வராதே ...வராதே ..."என்று அவன் பின்னால் சென்று சுவரில் மோதி நிற்க இவன் ஹெல்மெட்டை வெகு சாவகாசமாய் கழற்ற உள் இருந்து வெளி பட்டது சாட்சாத் நம்ம மதுராவே தான்
(நிறைய பேர் கரெக்ட்டா கெஸ் பண்ணிடீங்க ...அப்படி கெஸ் செய்தவர்களுக்கு லாலா கடை ஹல்வா பார்சல் ...ஹி ஹி ஹி )